அண்மைச் செய்திகள்
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக || மே 29-ல் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: சித்தராமையா || இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர் ||
புதன்கிழமை, 16, மே 2012
ரேகா பதவியேற்பில் நடந்த விவகாரம் : டிவி மீது ஜெயாபச்சன் புகார்
......................................
அண்ணா அறிவாலயம் மதுரை ஆதீனம் தலைமையில் திறக்கப்படவில்லை: கலைஞர் விளக்கம்
......................................
மண் சரிவில் சிக்கி ஏழு பேர் பலி
......................................
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு முன்ஜாமீன்
......................................
அரசு பேருந்து விபத்து: குழந்தை பலி
......................................
ஆட்டோ-லாரி மோதல்: 10 பேர் பலி
......................................
காடுவெட்டி குரு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு: எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் பதட்டம்
......................................
மக்கள் நலப்பணியாளர்கள் மேல்முறையீடு
......................................
நித்திக்கு எதிராக கண்டன பேரணி
......................................
கடப்பாரையால் அடித்து அதிமுக பிரமுகர் கொலை
......................................
எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைக்கு மேயர் செ.ம.வேலுச்சாமி மாலை அணிவித்தார்
......................................
ஆப்பிள் நிறுவனர் வாழ்க்கை திரைப்படமாகிறது
......................................
புதுக்கோட்டையின் அழகான வீதியழகு எங்கே?
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : வாக்குசாவடியை புறக்கணிக்க திமுக முடிவு?
......................................
இடைத்தேர்தலில் போட்டியா? : நாம் தமிழர் முடிவு?
......................................
நடராஜன் ஜாமின் நிபந்தனைகள் ரத்து
......................................
இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்யும் 32 அமைச்சர்களை கண்காணிக்க தனித்தனி குழுக்கள்
......................................
பர்கூர் மலையில் இருந்து வேன் உருண்டு விழுந்தது ; மீட்பு படை விரைவு
......................................
டாக்டர் கற்பழிப்பு: டாக்டர் கைது
......................................
மதுரவாயல் நகைக்கடை அதிபர் கொன்றவன் சிக்கினான்: போலீஸ்காரர் வீட்டில் பதுங்கியிருந்தது அம்பலம்
......................................
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவுற்றது
......................................
எம்.ஜி.ஆர், அண்ணாவை மறந்தது ஆளும் கட்சி : மரியாதை செய்தது எதிர்கட்சி
......................................
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
சிதம்பரம் எம்.எல்.ஏ. ஜெயலலிதாவிடம் அளித்த மனுக்கள்
......................................
ஜெயலலிதா - தேமுதிக எம்.எல்.ஏ. விவாதம்
......................................
நடிகை உதயதாரா திருமணம் ( படம் )
......................................
நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18-ந் தேதி பேரணி-பொதுக்கூட்டம்
......................................
ஜெ., - அலெக்ஸ்பால் மேனன் சந்திப்பு
......................................
ஆத்தூர் : தேமுதிக பிரமுகர் கைது
......................................
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு
......................................
சரத்குமார் பேச்சால் விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆவேசம்- Video
......................................
மடோனா நிர்வாண படம் 12 லட்சத்துக்கு ஏலம்
......................................
தாயை கவனிக்காத மகனுக்கு “காப்பு”...
......................................
இரட்டை காதலால் மன அமைதியிழந்து சாமியா தற்கொலை
......................................
திருடர்களை பிடிக்க முடியாத போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை நோட்டிஸ்
......................................
லேடி ககா இசை நிகழச்சிக்கு தடை
......................................
சரத்குமார் பேச்சால் விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆவேசம் : சட்டசபையில் கூச்சல் -குழப்பம்
......................................
ஸ்ரீநகர் : 90 நாட்களில் 62 குழந்தைகள் பலி
......................................
எடியூரப்பா வீட்டில் சி.பி.ஐ. சோதனை
......................................
வைஷ்ணவியும் அருணகிரியும் ஒரு காரில் - நித்தியும் சீடர்களும் ஒரு காரில்
......................................
அன்றே சொன்னது நக்கீரன்: தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன்!
......................................
ராசா ஆதரவாளர்கள் - பத்திரிகையாளர்கள் இடையே தள்ளுமுள்ளு
......................................
அமீர் கான் நிகழ்ச்சி:அமைச்சர் விமர்சனம்
......................................
எம்.எஸ்.வி. மனைவி மறைவு: ஜெ., இரங்கல்
......................................
துப்பாக்கி முனையில் 2 வங்கிகளில் கொள்ளை
......................................
இந்துக்களின் புனித யாத்திரைக்கு நிதி உதவி
......................................
ஐ.ஜி. பிரமோத்குமார் ஜாமீன் மனு இன்று விசாரணை
......................................
மாட்டுச்சாணம், களிமண் கொண்டு தயாரிக்கப்பட்ட10 டன் போலி டீத்தூள் சிக்கியது
......................................
ஈழப்போராட்டம் தொடர்பாக ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன்.... : கலைஞர்
......................................
யானைகள் கணக்கெடுப்பு 22-ந் தேதி தொடக்கம்
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 16, மே 2012 (8:42 IST)


யானைகள் கணக்கெடுப்பு 22-ந் தேதி தொடக்கம்

தமிழ்நாட்டில் யானைகள் கணக்கெடுப்பு வரும் 22-ந் தேதி (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை யானைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. கடைசியாக 2007-ம் ஆண்டு யானைகள் கணக்கெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் 22-ந் தேதி (செவ்வாய்கிழமை) முதல் 3 நாட்களுக்கு, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, கோவா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி இந்த யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த பணியில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர்.


இந்த யானைகள் கணக்கெடுப்பு 3 முறைகளில் நடத்தப்படுகிறது. அதாவது, நேரடியாக யானைகளை கண்டு கணக்கிடுதல், காலடி தடங்களை வைத்து கணக்கிடுதல், நீர்நிலைகளில் பதியும் யானைகளின் கால் தடங்களை வைத்து கணக்கிடுதல் என்று 3 முறைகள் பின்பற்றப்படுகிறது.
 
இந்த கணக்கெடுப்பின்போது, வயதான யானைகள், இளம் யானைகள், குட்டி யானைகள், ஆண் - பெண் பாலினம் உள்ளிட்ட அம்சங்கள் கணக்கிடப்படும்.


இந்தப் பணியில் ஈடுபடும் வனத்துறையினர், தன்னார்வலர்கள் யானைகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் கணக்கெடுப்பை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கணக்கெடுக்க செல்பவர்கள் யானைகளை கேமரா மூலம் புகைப்படமும் எடுக்க இருக்கின்றனர்.


தமிழ்நாட்டில் யானைகள் கணக்கெடுப்பு வரும் 22, 23, 24 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த 5 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கும் என்று நம்பப் படுவதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :