அண்மைச் செய்திகள்
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் || தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை || ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்! || மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு || சிங்கள அரசு மீது பிரதமர் அதிருப்தி || கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு || திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல் ||
ஞாயிற்றுக்கிழமை, 13, மே 2012
எடியூரப்பாவின் பக்கமே பாஜக: ஈஸ்வரப்பா
......................................
ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி
......................................
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
......................................
தமிழை அலுவல் மொழியாக்க கோரி தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
......................................
வி.கே. சிங்குக்கு ஹசாரே அழைப்பு
......................................
பாராளுமன்றத்தின் மாண்பையும், கண்ணியத்தையும் காப்போம்: பிரதமர் பேச்சு
......................................
குப்பைத்தொட்டியில் கிடந்த ரூ.13 லட்சம்!
......................................
மயிலாடுதுறை: ஐம்பொன் சிலை கொள்ளை
......................................
கள்ளக்காதல் ஜோடிகளால் நடமாட அச்சம்! போலீசாரிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டு!
......................................
மக்கள் நலப்பணியாளர் விஷம் குடிப்பு
......................................
சிவனடியார்கள் மீது நித்தி ஆட்கள் செருப்பு வீச்சு! போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பு!
......................................
திருச்சியில் தீ விபத்து:ரூ.50லட்சம் சேதம்
......................................
குஜராத்: கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம்
......................................
பால்தாக்கரே மருத்துவமனையில் அனுமதி
......................................
சச்சின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை ஏலம்விட்ட பிரிட்டிஷ் பிரதமர்
......................................
ஐ.பி.எல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
......................................
சென்னையில் 2 பெண்களிடம் வழிப்பறி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மேலும் ஒரு வேட்பாளர் போட்டி (படங்கள்)
......................................
சக்தி வாய்ந்த அன்னையர்களாக ஹிலாரி, சோனியா!
......................................
நாடாளுமன்றத்தின் கெளரவத்தைக் காக்க இரு அவைகளிலும் தீர்மானம்
......................................
சிறப்பு நாணயங்களை வெளியிட்டார் ஜனாதிபதி
......................................
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்! பணியில் இல்லாதவருக்கும் கிடைத்தது டிரான்ஸ்பர்!
......................................
போலீஸ் மீது செருப்பு வீசிய நித்தியானந்தா சீடர்!
......................................
மதுரை ஆதின மடத்துக்குள் போலீஸ் இந்து அமைப்புகள் மோதல்!
......................................
கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படாது: சதானந்தா
......................................
பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளுக்கு மீண்டும் வேலை இல்லை: அஜீத்சிங் பேட்டி
......................................
தி.மலை: ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை
......................................
மீண்டும் கோர்ட்டுக்கு சென்றுள்ள டாக்டர் ராணி! சூடுபிடிக்கிறது எம்எல்ஏ பரஞ்சோதி வழக்கு!
......................................
டிக்கெட் கேட்ட கண்டக்டர் மீது தாக்குதல்! 2 பேர் கைது!
......................................
நித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - மதுரை ஆதின மடத்தின் முன் பதட்டம்
......................................
வருடத்துக்கு 100 நாட்களாவது நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும்: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்
......................................
நித்யானந்தா தகுதியானவர் அல்ல: தருமபுர ஆதீனம்!
......................................
நித்தியை நீக்கும்வரை போராட்டம்! மதுரை ஆதீன மடத்துக்குள் புகுந்து வழிபாடு! மீட்புக்குழு அறிவிப்பு!
......................................
மே 18-ல் முள்ளிவாய்க்கால் 3-ம் ஆண்டு தினம்
......................................
பைலட்டுகள் ஸ்டிரைக் : 20 விமானங்கள் ரத்து
......................................
மேல்மலையனூர் :மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி
......................................
தலித் முஸ்லிம்களுக்காக போராட்டம் நடத்துவேன்: பாபாராம்தேவ்
......................................
அட்டாக்பாண்டி மனைவி கைது
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : ஜெயலலிதா வீதி வீதியாக பிரச்சாரம்
......................................
கேன்ஸ் பட விழா :குழந்தையுடன் செல்கிறார் ஐஸ்வர்யாராய்
......................................
கிலானியை பதவி நீக்கம் செய்ய முடியாது : ஐகோர்ட்
......................................
இடிந்தகரையில் பொதுமக்கள் ஊர்வலம்
......................................
சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க நீதிபதி எதிர்ப்பு
......................................
3 யானைகள் மரணம் : வனத்துறை அதிர்ச்சி
......................................
பாலாற்றில் நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள்
......................................
கட்டாரி வீரா திரைப்படத்திற்கு எதிராக தீவிர போராட்டம்
......................................
நடராஜன் இல்லத்திருமணம் : அழைப்பிதழில் ஜெ. பெயர் இல்லை
......................................
குட்டி விமானம் மோதி வியாபாரி பலி
......................................
எடியூரப்பாவுக்கு ஆதரவாக 7 மந்திரிகள் ராஜினாமா
......................................
உலக அன்னையர் தினம் கொண்டாடக்காரணம் என்ன?
......................................
’காடுவெட்டி’ குருவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் :போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார்
......................................
அம்பேத்கர் கேலிச்சித்திரம்:ராமதாஸ் கண்டனம்
......................................
கள்ளக்காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த மாமனாரை மிதித்து கொன்றதாக புகார்
......................................
அதிக மது குடிப்பது யார்?: நண்பர்களின் விபரீத போட்டி உயிரை பறித்தது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 13, மே 2012 (10:14 IST)


3 யானைகள் மரணம் : வனத்துறை அதிர்ச்சி

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில், இரு நாட்களில் மூன்று யானைகள் இறந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில், யானை இறந்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

வனச்சரகர் வித்யாதரன் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு செய்ததில், இறந்தது 35 வயதுடைய பெண் யானை என்பதும், யானையின் வயிற்றில் ஏற்பட்ட நாள்பட்ட புண்ணால் இறந்ததும் தெரியவந்தது.

யானையின் உடலை வனத்துறையினர் முன்னிலையில், புலிகள் காப்பக கால்நடை டாக்டர் கலைவாணன் பிரேதப் பரிசோதனை செய்தார். நேற்று காலை, கீழ்நாடுகாணி தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஜீப்பில், ஓவேலி பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்றுக் கொண்டிருந்தனர். ஓவேலி அருகே சாலையோரம், குட்டி யானை இறந்திருந்தது; இதனருகில், மற்றொரு யானை ஆக்ரோஷத்துடன் நின்றிருந்தது.

இந்த யானை, தொழிலாளர்களை விரட்டிய நிலையில், இவர்கள் தப்பினர். தகவலறிந்த வனச்சரகர் முத்துசாமி, வனவர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்த போது, 10 வயதுடைய குட்டி ஆண் யானை என தெரியவந்தது.வனச்சரகர் முத்துசாமி கூறுகையில், ""வயிற்றுப்போக்கு காரணமாக யானை இறந்திருக்கும்.

அருகிலுள்ள யானைகளை விரட்டிய பின், பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்; இதற்கு பின் காரணம் தெரியவரும்,'' என்றார்.அதேபோல், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டக்கெட்டா வனப்பகுதியில், இறந்த யானையின் உடலை உதவி வனப்பாதுகாவலர் ராஜாங்கம் முன்னிலையில், டாக்டர் கலைவாணன் பிரேதப் பரிசோதனை செய்தார். மூன்று யானைகள் இறந்ததுள்ளது, வனத்துறையினர், சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :