அண்மைச் செய்திகள்
பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை || டெல்லி வருகிறார் சீன பிரதமர் || மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது || மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர் || கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்! || மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது || சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி || ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை || இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சொல்கிறார் ராஜபக்சே || சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது || ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை || புதுக்கோட்டை: ஈழப் போரில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கா​ன தமிழ் மக்களுக்கு அஞ்சலி (படம்) ||
ஞாயிற்றுக்கிழமை, 13, மே 2012
எடியூரப்பாவின் பக்கமே பாஜக: ஈஸ்வரப்பா
......................................
ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி
......................................
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
......................................
தமிழை அலுவல் மொழியாக்க கோரி தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
......................................
வி.கே. சிங்குக்கு ஹசாரே அழைப்பு
......................................
பாராளுமன்றத்தின் மாண்பையும், கண்ணியத்தையும் காப்போம்: பிரதமர் பேச்சு
......................................
குப்பைத்தொட்டியில் கிடந்த ரூ.13 லட்சம்!
......................................
மயிலாடுதுறை: ஐம்பொன் சிலை கொள்ளை
......................................
கள்ளக்காதல் ஜோடிகளால் நடமாட அச்சம்! போலீசாரிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டு!
......................................
மக்கள் நலப்பணியாளர் விஷம் குடிப்பு
......................................
சிவனடியார்கள் மீது நித்தி ஆட்கள் செருப்பு வீச்சு! போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பு!
......................................
திருச்சியில் தீ விபத்து:ரூ.50லட்சம் சேதம்
......................................
குஜராத்: கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம்
......................................
பால்தாக்கரே மருத்துவமனையில் அனுமதி
......................................
சச்சின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை ஏலம்விட்ட பிரிட்டிஷ் பிரதமர்
......................................
ஐ.பி.எல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
......................................
சென்னையில் 2 பெண்களிடம் வழிப்பறி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மேலும் ஒரு வேட்பாளர் போட்டி (படங்கள்)
......................................
சக்தி வாய்ந்த அன்னையர்களாக ஹிலாரி, சோனியா!
......................................
நாடாளுமன்றத்தின் கெளரவத்தைக் காக்க இரு அவைகளிலும் தீர்மானம்
......................................
சிறப்பு நாணயங்களை வெளியிட்டார் ஜனாதிபதி
......................................
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்! பணியில் இல்லாதவருக்கும் கிடைத்தது டிரான்ஸ்பர்!
......................................
போலீஸ் மீது செருப்பு வீசிய நித்தியானந்தா சீடர்!
......................................
மதுரை ஆதின மடத்துக்குள் போலீஸ் இந்து அமைப்புகள் மோதல்!
......................................
கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படாது: சதானந்தா
......................................
பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளுக்கு மீண்டும் வேலை இல்லை: அஜீத்சிங் பேட்டி
......................................
தி.மலை: ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை
......................................
மீண்டும் கோர்ட்டுக்கு சென்றுள்ள டாக்டர் ராணி! சூடுபிடிக்கிறது எம்எல்ஏ பரஞ்சோதி வழக்கு!
......................................
டிக்கெட் கேட்ட கண்டக்டர் மீது தாக்குதல்! 2 பேர் கைது!
......................................
நித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - மதுரை ஆதின மடத்தின் முன் பதட்டம்
......................................
வருடத்துக்கு 100 நாட்களாவது நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும்: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்
......................................
நித்யானந்தா தகுதியானவர் அல்ல: தருமபுர ஆதீனம்!
......................................
நித்தியை நீக்கும்வரை போராட்டம்! மதுரை ஆதீன மடத்துக்குள் புகுந்து வழிபாடு! மீட்புக்குழு அறிவிப்பு!
......................................
மே 18-ல் முள்ளிவாய்க்கால் 3-ம் ஆண்டு தினம்
......................................
பைலட்டுகள் ஸ்டிரைக் : 20 விமானங்கள் ரத்து
......................................
மேல்மலையனூர் :மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி
......................................
தலித் முஸ்லிம்களுக்காக போராட்டம் நடத்துவேன்: பாபாராம்தேவ்
......................................
அட்டாக்பாண்டி மனைவி கைது
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : ஜெயலலிதா வீதி வீதியாக பிரச்சாரம்
......................................
கேன்ஸ் பட விழா :குழந்தையுடன் செல்கிறார் ஐஸ்வர்யாராய்
......................................
கிலானியை பதவி நீக்கம் செய்ய முடியாது : ஐகோர்ட்
......................................
இடிந்தகரையில் பொதுமக்கள் ஊர்வலம்
......................................
சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க நீதிபதி எதிர்ப்பு
......................................
3 யானைகள் மரணம் : வனத்துறை அதிர்ச்சி
......................................
பாலாற்றில் நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள்
......................................
கட்டாரி வீரா திரைப்படத்திற்கு எதிராக தீவிர போராட்டம்
......................................
நடராஜன் இல்லத்திருமணம் : அழைப்பிதழில் ஜெ. பெயர் இல்லை
......................................
குட்டி விமானம் மோதி வியாபாரி பலி
......................................
எடியூரப்பாவுக்கு ஆதரவாக 7 மந்திரிகள் ராஜினாமா
......................................
உலக அன்னையர் தினம் கொண்டாடக்காரணம் என்ன?
......................................
’காடுவெட்டி’ குருவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் :போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார்
......................................
அம்பேத்கர் கேலிச்சித்திரம்:ராமதாஸ் கண்டனம்
......................................
கள்ளக்காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த மாமனாரை மிதித்து கொன்றதாக புகார்
......................................
அதிக மது குடிப்பது யார்?: நண்பர்களின் விபரீத போட்டி உயிரை பறித்தது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 13, மே 2012 (9:35 IST)


எடியூரப்பாவுக்கு ஆதரவாக 7 மந்திரிகள் ராஜினாமா


கர்நாடகத்தில் சுரங்க முறைகேடு புகாரில் சிக்கிய எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததால், அவருக்கு பதிலாக சதானந்த கவுடா புதிய முதல்-மந்திரி ஆனார்.


சுரங்க முறைகேடுகளில் எடியூரப்பாவின் தொடர்பு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால், அவருக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து எடியூரப்பா தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், எடியூரப்பா மற்றும் அவருடைய ஆதரவு மந்திரிகளுக்கு எதிராக புகார் தெரிவித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்-மந்திரி சதானந்த கவுடா பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரிக்கு ரகசிய கடிதம் எழுதிய விவரம் வெளியானது.

இதனால் கோபம் அடைந்துள்ள எடியூரப்பாவின் ஆதரவாளர்கள், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சதானந்த கவுடாவுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர் அதை நிராகரித்து விட்டார்.

 

இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்துவதற்காக நேற்று மாலை பெங்களூரில் உள்ள எடியூரப்பாவின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, முதல்-மந்திரி சதானந்த கவுடாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் எடியூரப்பா ஆதரவு மந்திரிகளான ஷோபா கரண்ட்லாஜே, பசவராஜ் பொம்மை, உமேஷ் கட்டி, சி.எம்.உதாசி, வி.சோமண்ணா, எம்.பி.ரேணுகாச்சார்யா, முருகேஷ் நிராணி ஆகிய 7 பேர் நேற்று மாலை தங்கள் ராஜினாமா கடிதங்களை எடியூரப்பாவிடம் கொடுத்தனர்.

மேலும் அவரது ஆதரவு பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் எடியூரப்பாவிடம் ராஜினாமா கடிதங்களை கொடுத்து இருப்பதாக எடியூரப்பா ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜினாமா கடிதத்தின் மீது எடியூரப்பா உரிய முடிவை எடுப்பார் என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

எடியூரப்பா ஆதரவாளர்களின் இந்த அதிரடி நடவடிக்கையால் சதானந்தா தலைமையிலான பாரதீய ஜனதா அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எடியூரப்பா புதிய கட்சி தொடங்குவது பற்றி பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் அரசுக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றும் முயற்சியாக, எடியூரப்பாவை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் பாரதீய ஜனதா மேலிடம் ஈடுபட்டு உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் சதீஸ் நேற்று எடியூரப்பாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, பாரதீய ஜனதாவை விட்டு விலகுவது குறித்து அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று எடியூரப்பாவை அவர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Pa.Si. Ramachandran, Sr.Journalist Country : India Date :5/14/2012 12:37:36 PM
" நந்தவனத்திலோர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி - கொண்டுவந்தான் ஒரு தோண்டி - அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி " இது எடியூரப்பாவுக்கு பொருத்தமான பாட்டு.
Name : Pa.Si. Ramachandran, Sr.Journalist Country : India Date :5/13/2012 10:56:36 AM
ஏதோ தெற்கில் பாரதீய ஜனதா ஒரு மாநிலத்திலாவது வளர்ந்துள்ளதே என்று அக்கட்சியின் தலைவர்களால் சந்தோஷப்பட முடியவில்லை என்றால் அதற்குக்காரணம் எடியூரப்பாவே. இவரை ஆரம்பத்திலேயே தட்டி வைத்திருக்கவேண்டும். ஜாதி அரசியலை நம்பி கட்சி குட்டிசுவராகிக்கொண்டிருக்கிறது. கவுடா, லிங்காயத்து, என்று பிரிந்து அதன் மடாதிபதிகளும் ஒரு சாராரை ஆதரிக்க்ப்போய் கர்நாடகமாநிலமே வளர்ச்சி அடைய முடியாமல் தவிக்கிறது. அத்வானி, ஜெட்லி , மோடி போன்ற நல்ல தலைவர்கள் இருந்தும் கர்நாடகம் கையை விட்டு போய்க்கொண்டிருக்கிறது என்றால் எடியை போன்றவர்களை கட்சியை விட்டு நீக்குங்கள்.