அண்மைச் செய்திகள்
லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் ||
ஞாயிற்றுக்கிழமை, 13, மே 2012
எடியூரப்பாவின் பக்கமே பாஜக: ஈஸ்வரப்பா
......................................
ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி
......................................
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
......................................
தமிழை அலுவல் மொழியாக்க கோரி தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
......................................
வி.கே. சிங்குக்கு ஹசாரே அழைப்பு
......................................
பாராளுமன்றத்தின் மாண்பையும், கண்ணியத்தையும் காப்போம்: பிரதமர் பேச்சு
......................................
குப்பைத்தொட்டியில் கிடந்த ரூ.13 லட்சம்!
......................................
மயிலாடுதுறை: ஐம்பொன் சிலை கொள்ளை
......................................
கள்ளக்காதல் ஜோடிகளால் நடமாட அச்சம்! போலீசாரிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டு!
......................................
மக்கள் நலப்பணியாளர் விஷம் குடிப்பு
......................................
சிவனடியார்கள் மீது நித்தி ஆட்கள் செருப்பு வீச்சு! போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பு!
......................................
திருச்சியில் தீ விபத்து:ரூ.50லட்சம் சேதம்
......................................
குஜராத்: கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம்
......................................
பால்தாக்கரே மருத்துவமனையில் அனுமதி
......................................
சச்சின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை ஏலம்விட்ட பிரிட்டிஷ் பிரதமர்
......................................
ஐ.பி.எல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
......................................
சென்னையில் 2 பெண்களிடம் வழிப்பறி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மேலும் ஒரு வேட்பாளர் போட்டி (படங்கள்)
......................................
சக்தி வாய்ந்த அன்னையர்களாக ஹிலாரி, சோனியா!
......................................
நாடாளுமன்றத்தின் கெளரவத்தைக் காக்க இரு அவைகளிலும் தீர்மானம்
......................................
சிறப்பு நாணயங்களை வெளியிட்டார் ஜனாதிபதி
......................................
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்! பணியில் இல்லாதவருக்கும் கிடைத்தது டிரான்ஸ்பர்!
......................................
போலீஸ் மீது செருப்பு வீசிய நித்தியானந்தா சீடர்!
......................................
மதுரை ஆதின மடத்துக்குள் போலீஸ் இந்து அமைப்புகள் மோதல்!
......................................
கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படாது: சதானந்தா
......................................
பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளுக்கு மீண்டும் வேலை இல்லை: அஜீத்சிங் பேட்டி
......................................
தி.மலை: ரூ.12 லட்சம் நகை-பணம் கொள்ளை
......................................
மீண்டும் கோர்ட்டுக்கு சென்றுள்ள டாக்டர் ராணி! சூடுபிடிக்கிறது எம்எல்ஏ பரஞ்சோதி வழக்கு!
......................................
டிக்கெட் கேட்ட கண்டக்டர் மீது தாக்குதல்! 2 பேர் கைது!
......................................
நித்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - மதுரை ஆதின மடத்தின் முன் பதட்டம்
......................................
வருடத்துக்கு 100 நாட்களாவது நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும்: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்
......................................
நித்யானந்தா தகுதியானவர் அல்ல: தருமபுர ஆதீனம்!
......................................
நித்தியை நீக்கும்வரை போராட்டம்! மதுரை ஆதீன மடத்துக்குள் புகுந்து வழிபாடு! மீட்புக்குழு அறிவிப்பு!
......................................
மே 18-ல் முள்ளிவாய்க்கால் 3-ம் ஆண்டு தினம்
......................................
பைலட்டுகள் ஸ்டிரைக் : 20 விமானங்கள் ரத்து
......................................
மேல்மலையனூர் :மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி
......................................
தலித் முஸ்லிம்களுக்காக போராட்டம் நடத்துவேன்: பாபாராம்தேவ்
......................................
அட்டாக்பாண்டி மனைவி கைது
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : ஜெயலலிதா வீதி வீதியாக பிரச்சாரம்
......................................
கேன்ஸ் பட விழா :குழந்தையுடன் செல்கிறார் ஐஸ்வர்யாராய்
......................................
கிலானியை பதவி நீக்கம் செய்ய முடியாது : ஐகோர்ட்
......................................
இடிந்தகரையில் பொதுமக்கள் ஊர்வலம்
......................................
சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க நீதிபதி எதிர்ப்பு
......................................
3 யானைகள் மரணம் : வனத்துறை அதிர்ச்சி
......................................
பாலாற்றில் நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள்
......................................
கட்டாரி வீரா திரைப்படத்திற்கு எதிராக தீவிர போராட்டம்
......................................
நடராஜன் இல்லத்திருமணம் : அழைப்பிதழில் ஜெ. பெயர் இல்லை
......................................
குட்டி விமானம் மோதி வியாபாரி பலி
......................................
எடியூரப்பாவுக்கு ஆதரவாக 7 மந்திரிகள் ராஜினாமா
......................................
உலக அன்னையர் தினம் கொண்டாடக்காரணம் என்ன?
......................................
’காடுவெட்டி’ குருவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் :போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார்
......................................
அம்பேத்கர் கேலிச்சித்திரம்:ராமதாஸ் கண்டனம்
......................................
கள்ளக்காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த மாமனாரை மிதித்து கொன்றதாக புகார்
......................................
அதிக மது குடிப்பது யார்?: நண்பர்களின் விபரீத போட்டி உயிரை பறித்தது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 13, மே 2012 (8:55 IST)


அதிக மது குடிப்பது யார்?:
நண்பர்களின் விபரீத போட்டி உயிரை பறித்தது

ஈரோடு மாவட்டம், பவானி சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (24), மினி ஆட்டோ டிரைவர். இதே பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (26), ஆம்புலன்சு டிரைவர். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள்.

இவர்கள் 2 பேரும் நேற்று காலை 11 மணி அளவில் பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். அங்கு மதுபானத்தை வாங்கிவிட்டு பாரில் உட்கார்ந்து மதுவை குடிக்க தொடங்கினார்கள்.

அப்போது அவர்களுக்கு இடையே யார் அதிக அளவு யார் மதுபானத்தை குடிக்கிறார்கள் என்ற போட்டி ஏற்பட்டது.

உடனே அவர்கள் பாரில் உட்கார்ந்து கொண்டு, மதுபானத்தை வாங்கி தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்தனர். மதுபோதையில் இருந்த அவர்களுக்கு எவ்வளவு நேரம் மதுவை குடித்துக்கொண்டு இருக்கிறோம் என்றுகூட தெரியவில்லை. இதனால் நேரம் சென்றுகொண்டே இருந்தது.

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த போட்டி மாலை 5.30 மணி வரை நீடித்தது. இந்த நிலையில் போதையின் உச்சத்தில் இருந்த ஆனந்தன் பாரில் உட்கார்ந்த இடத்திலேயே மயங்கி கீழே சாய்ந்தார். அதைத் தொடர்ந்து பாலமுருகனும் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

மாலை 6.15 மணியளவில் போதை மயக்கத்தில் தரையில் விழுந்து கிடந்த ஆனந்தனுக்கு திடீரென்று வலிப்பு வந்தது போல் கைகால் இழுத்துக்கொண்டிருந்தது.
 
ஏதோ ஒரு விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த பாரில் இருந்த குடிமகன்கள் ஆனந்தனையும், அருகில் சுருண்டு கிடந்த பாலமுருகனையும் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஆனந்தனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

பாலமுருகனுக்கு அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : vivek Country : India Date :5/14/2012 6:18:34 PM
இட்ஸ் ஓகே இப்படித்தான் வேணும்
Name : vivek Country : India Date :5/14/2012 6:18:06 PM
இட்ஸ் ஓகே இப்படித்தான் வேணும்
Name : R.Thalekshmi Date :5/14/2012 4:49:44 PM
இவர்கள் sagathan வேண்டும். இதை அனுமதிக்கும் அரசுகள் தலை குனியா வேண்டும். இதனால் தான் நம் நாட்டில் ஏழைகள் அதிகமகிண்டனர். குடித்து குடும்பங்கள் சீற்குளைகிண்டன. இதனை தடை செதல நம் நாட்டில் எலிகள் இல்லை எண்டகும்...
Name : Sayanthan Date :5/14/2012 4:58:13 AM
இட்'ச ஓகே
Name : sahanaa Country : United Arab Emirates Date :5/13/2012 3:43:40 PM
பெரிதாக ஒன்றும் கவலிப்பட தேவை இல்லை.