பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் இன்று (05.05.2012) நடைபெற்ற தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பான அனைத்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை, ஒடிசா மாநில முதல அமைச்சர் நவீன் பட்நாயக் கூட்ட அரங்கத்தில் சந்தித்துப் பேசினார்.