அண்மைச் செய்திகள்
புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது || புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு || சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் || 17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு || 8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல் || பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி || கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் || டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான் || சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை || கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி || புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு || நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி || இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம் ||
சனிக்கிழமை, 5, மே 2012
கோவையில் தேர் கவிழ்ந்தது : ஒருவர் பலியானார்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
......................................
சண்டையை விலக்கிய பெண் வெட்டி படுகொலை
......................................
கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி
......................................
தமிழ்நாடு வணிகர் சங்க மாநாட்டின் தீர்மானம்
......................................
முக்கிய துப்பு கிடைத்தது:மீண்டும் சூடு பிடித்த ராமஜெயம் கொலை வழக்கு
......................................
உலக அலர்ஜி மாநாடு
......................................
தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி ( படங்கள் )
......................................
மாட்டு தீவன ஊழல்:34 பேருக்கு சிறை
......................................
ஏரி உடைந்து விபத்து: 10 பேர் பலி
......................................
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி
......................................
’ஆக்கோ’குமார் கொலையில் துப்பு துலங்கியது : ’வாண்டட்’செந்திலை பிடிக்க தனிப்படை
......................................
பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு
......................................
தோழர் சீனிவாசன் மறைந்தார் : நாளை இறுதி ஊர்வலம்
......................................
நித்தி ஆஸ்ரமத்தில் 11 கன்டெய்னர் பெட்டிகள் ; பலத்த பாதுகாப்பு
......................................
பிட் கொடுத்த பள்ளி - கண்டுகொள்ளாத காவல்துறையை கண்டித்து போராட்டம்
......................................
சஸ்பெண்ட் ஆகிறார் ஐஜி பிரமோத்குமார்
......................................
தாய்லாந்து தீவில் பார்ட்டி : தோழிகளுடன் த்ரிஷா உற்சாக நடனம்
......................................
தர்மபுரி டி.‌எஸ்.பி., இடமாற்றம்
......................................
ஐகோர்ட் வளாகத்தில் வாலிபர் தற்கொலை
......................................
ரயில் மேற்கூரையில் பிணமாக கிடந்த பெண்
......................................
தூக்கமே வருவதில்லை: அலெக்ஸ் பால் மேனன்
......................................
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைவதை ஏற்க முடியாது: மம்தா பானர்ஜி
......................................
தேசிய தீவிரவாத தடுப்பு மைய திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்: ஜெயலலிதா பேச்சு
......................................
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்பார்கள்! மகனை வைத்து கட்சியை துவங்குவார்கள்! கருணாஸ் பேட்டி!
......................................
இடைத்தேர்தல்: 54 தேமுதிகவினர் விருப்ப மனு
......................................
ஜெயலலிதா - ஏ.கே.அந்தோணி சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - நவீன் பட்நாயக் சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - நரேந்திர மோடி சந்திப்பு (படம்)
......................................
ஜெயலலிதா - மம்தா பானர்ஜி சந்திப்பு (படம்)
......................................
மதுரை ஆதீன மடத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை! பரபரப்பு தகவல்கள்!
......................................
மின்சார தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: விஜயகாந்த்
......................................
ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை நிறுத்தினால் திமுக ஆதரிக்கும்! கலைஞர் பேட்டி!
......................................
டெல்லியில் ஜெயலலிதா - படங்கள்
......................................
மாநில அரசுகள் ஒத்துழைப்பு தரவேண்டும்: பிரதமர்
......................................
நித்தி பிடியில் ஆதி! மர்மங்களை உடைக்கும்....
......................................
மூத்த பத்திரிக்கையாளார் மா.முருகனுக்கு அஞ்சலி
......................................
மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை!
......................................
மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தில் இளைஞர் தற்கொலை!
......................................
மதுரை ஆதீனம் அருணகிரிநாதரிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி விசாரணை!
......................................
மதுரை இளைய ஆதினமாக நித்தியானந்தாவுக்கு திருவண்ணாமலையில் ரகசிய முடிசூட்டும் விழா?
......................................
மதுரை ஆதின மடத்தில் போலீஸ் ரெய்டு!
......................................
திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்
......................................
சென்னையில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ரயில்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்பீர்களா? கலைஞர் பதில்
......................................
கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக் காதலனுடன் உல்லாசம்! ஊரார் திரண்டதால் பேராசிரியைக்கு ஷாக்!
......................................
பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள பாக்கெட் வசதியுடன் கூடிய நவீன பிரா (படம்)
......................................
சென்னை: தங்க பிஸ்கட் கடத்தியவர் கைது
......................................
கால்பந்து வீரர் சமிர் நாயக் ஓய்வு
......................................
சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றவே விரும்புகிறேன்: அலெக்ஸ் பால்மேனன்
......................................
ஜனாதிபதி தேர்தல்! அஇஅதிமுக இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை! ஜெயலலிதா பேட்டி!
......................................
டெல்லியில் ஜெயலலிதா!
......................................
டெல்லியில் முதல் மந்திரிகள் மாநாடு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 5, மே 2012 (8:44 IST)




சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றவே விரும்புகிறேன்: அலெக்ஸ் பால்மேனன்



தொடர்ந்து சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றவே விரும்புகிறேன் என்று அலெக்ஸ் பால் மேனன் தெரிவித்தார்.


மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து விடுதலையான சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் 03.05.2012 அன்று சிந்தல்னார் என்ற இடத்துக்கு மாவோயிஸ்டுகளின் தூதர்கள் பி.டி. சர்மா, பேராசிரியர் ஜி.ஹர்கோபால் ஆகியோருடன் வந்து சேர்ந்தார்.


அலெக்ஸ் பால் மேனன் கூறியதாவது:


நான் தொடர்ந்து சுக்மா மாவட்ட கலெக்டராகவே பணியாற்ற விரும்புகிறேன். மாவோயிஸ்டுகள் என்னை கடத்தியதால் சுக்மாவை விட்டு போக மாட்டேன். மாவோயிஸ்டுகள் என்னை கடத்தியதை ஒரு கறுப்பு நிகழ்ச்சியாகவே கருதுகிறேன். அதை பெரிது படுத்த விரும்ப வில்லை.


என் விடுதலைக்காக பாடுபட்ட முதல் மந்திரி ராமன் சிங் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


அலெக்ஸ் பால் மேனனை சுக்மா மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்து விடுவித்து வேறு இலாகாவுக்கு மாற்றியதாக தகவல் வெளியானது. ஆனால், இதை முதல் மந்திரி ராமன் சிங் மறுத்தார். அலெக்ஸ் பால் மேனன் சுக்மா மாவட்ட கலெக்டராக தொடர்ந்து நீடிப்பார் என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Ravi-Swiss Date :5/6/2012 1:20:12 AM
சுக்மாவில் இவர் தொடர்ந்து பதவி வகிக்க முன்' அவர்களுக்கு சொன்ன உறுதி மொழிகள் நிறைவேறவேண்டும்' அப்படி என்றால்தான் இவர் தொடர்ந்து அங்கு சமாதானமாக தொழிலைப் பார்க்க முடியும்' அடம்பிடித்தால்' இரண்டு போலிஸ் மட்டுமல்ல' பலர் பலியாகலாம்' கவனம்'
Name : Arul Country : Monaco Date :5/5/2012 7:11:03 PM
Dear Collector Sir, Pls respect your protocol advice. This is life and real not cinema to show your heroism. We are ready to pray and suffer again. All the best and take proper treatment for Aastuma.