காற்றடித்து சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி
திருவண்ணாமலையில் பைபாஸ் ரோட்டில் புதியதாக கட்டப்பட்டு வந்த ஒரு விளம்பரதாரர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியா னார்கள்.அந்த சுவர் கீழே கடக்கால் எதுவும் இல்லாமல் மேம்போக்காக கட்டப்பட்டதால் பலமான காற்றில் சுவர் கீழே விழுந்துள்ளது.