அண்மைச் செய்திகள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) || அழிந்து வரும் பனைமரங்கள்! || முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு! || வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்) || பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்! || சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் || புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் || பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு ||
வெள்ளிக்கிழமை, 4, மே 2012
சென்னை சூப்பர்கிங்ஸ் வெற்றி
......................................
வைஷ்ணவியுடன் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற மதுரை ஆதீனம்
......................................
நித்திக்கு எதிராக பேரணி - கண்டன பொதுக்கூட்டம்
......................................
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 25-ல் விசாரணை
......................................
சாராய ருசி :கருமந்துறை காட்டைவிட்டு போக மறுக்கும் யானைக்கூட்டம்
......................................
காதலனுடன் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்த பெண் பலி
......................................
பண்ருட்டி தொகுதியில் விஜயகாந்த்
......................................
சென்னை : 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
......................................
நித்தி மீதான வழக்குகள் ஒத்திவைப்பு
......................................
இந்திப்படத்தில் நடிகர் விஜய் நடனம் ( படங்கள் )
......................................
அரசியல்வாதிதான் அடுத்த ஜனாதிபதி ஆக வேண்டும்: முலாயம் சிங்
......................................
எண்ணூரில் திரவ எரிவாயு முனையம் :சிலிண்டர் தட்டுப்பாடு குறையும்
......................................
ஐ.ஜி. பிரமோத் பாஸ்போர்ட் வங்கி கணக்குகள் முடக்கம்
......................................
காங்கிரஸ் விழா புறக்கணிப்பு : யுவராஜாவிற்கு கண்டனம்
......................................
6 வழக்குகளிலும் திவாகரனுக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
ஜெயலலிதா ஒன்றும் பெரிய சக்தி இல்லை : நாஞ்சில் சம்பத்
......................................
ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் வெளியீடு!
......................................
வெடிமருந்து வெடித்து வீடு தரைமட்டம்
......................................
காற்றடித்து சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி
......................................
23 பேர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு : 9 பேருக்கு தண்டனை
......................................
700 கோடிக்கு ஏலம் : சாதனை படைத்த ஓவியம் ( படம்)
......................................
டேவிட் சன் தேவா ஆசீர்வாதம் - பதவி மாற்றம்
......................................
அண்ணியின் கழுத்தை அறுத்த வாலிபர்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ஆதரவா?
......................................
சி.வி.சண்முகம் வீட்டு அருகே தலை
......................................
VGP Advt.
......................................
அலுவலர்கள் இல்லாத தாலுகா அலுவலகம் வேண்டாம்: இடைத்தேர்தல் வாக்காளர்கள் முற்றுகை (படங்கள்)
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக நான் போட்டியிட விரும்பவில்லை: திருநாவுக்கரசர்
......................................
கத்திரி வெயில் ஆரம்பிக்கும் நாளில் சென்னையில் திடீர் மழை!
......................................
மதுரை ஆதினம் நியமனம்: மோசமான முன்னுதாரணம் என ஜி.ராமகிருஷ்ணன் கருத்து
......................................
புதுக்கோட்டை: ஐ.ஜே.கே., ‌வேட்பாளர் ஸ்ரீனிவாசன்
......................................
ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கொள்ளை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்ததும் அதிர்ச்சி
......................................
கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் மாற்றம்
......................................
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்துவிட்டு... தேமுதிகவுக்கு பிடிக்காத MGR பாடல்! சட்டசபையில் ஜெ.!
......................................
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்
......................................
விருதுநகர்:ஓட்டலில் சிலிண்டர் வெடித்து 3 பேர் உடல் கருகி பலி (படங்கள்)
......................................
திருமணமாகி சில மணி நேரத்தில் விஷம் குடித்த தம்பதி மருத்துவமனையில் அனுமதி
......................................
வாகன சோதனை! 250 கிலோ கஞ்சா சிக்கியது!
......................................
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு சிலை
......................................
சுஷ்மா தலைமையில் இலங்கை சென்ற எம்பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திப்பு!
......................................
மாமனார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மருமகன்
......................................
பேருந்துகள் உரசல்! தாயின் மடியில் இருந்த குழந்தை மரணம்!
......................................
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு, விஜபி, விவிஐபிகளுக்கான தரிசனம் ரத்து!
......................................
பொதுமக்கள் புகார்! நிலத்தடி நீர் மாசடைய காரணமான இரசாயன தொழிற்ச்சாலைக்கு சீல்!
......................................
கணவர் கொலை! மனைவியை தேடும் போலீஸ்!
......................................
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜினாமா பின்னணி?
......................................
விழுப்புரம் அருகே சாலை மறியல்! சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஆயிரம் பேர் கைது!
......................................
காதல் லீலையில் இருந்த பாம்பை பிடித்த வாலிபர் - பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்
......................................
காவிரி குடிநீரை சுத்திகரிக்க கங்கையிலிருந்து மணல் கொண்டு வர நடவடிக்கை
......................................
அரை பவுன் தோடுக்காக ஆடு மேய்க்கும் பெண் அடித்து கொலை
......................................
ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை கண்ட மனைவி ஆஷா, சகோதரர் ஆனந்த கண்ணீர்
......................................
விவாகரத்து என்பது இறக்குமதி செய்யப்பட்டதோ, நமது கலாச்சாரத்திற்கு விரோதமானதோ அல்ல: கனிமொழி பேச்சு
......................................
4 முறை பாலியல் பலாத்காரம்: தொடரும் செக்ஸ் கொடுமை: பெண் ஊழியர் புகாரில் கம்பெனி அதிபர் கைது
......................................
தென்னாப்பிரிக்க சிறையில் காந்தி சிலை: பிரதிபா பாட்டீல் திறந்து வைத்தார்
......................................
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள்! தேமுதிகவைப் பற்றி விமர்சனம்! சட்டசபையில் சலசலப்பு!
......................................
அமைச்சர் சரத்பவார் பதவி விலகி, தெருவில் இறங்கி பாடுபடவேண்டும்: உத்தவ் தாக்கரே
......................................
சித்ராபௌர்ணமி:திருவண்ணாமலைக்கு 350 பஸ்கள்
......................................
ஜெயலலிதாவை குஷிப்படுத்தவே என் மீது விமர்சனம்! விஜயகாந்த் பேட்டி!
......................................
பெண் எம்பியின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்ற போலீஸ்! உரிமைக்குழு விசாரிக்க உத்தரவு!
......................................
அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்பு குட்டி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார்
......................................
சென்னையில் இருந்து சென்ற ரயிலில் 150 பவுன் நகைகள் கொள்ளை: சிக்னல் கோளாறை ஏற்படுத்தி கைவரிசை
......................................
சிறைத்தண்டனை பெற்ற முகமது ஆசிப் விடுதலை
......................................
கொல்கத்தா வீரர்களுக்கு பேச தடை
......................................
குடிபோதையில் ரகளை: இரவு முழுவதும் லாக்கப்பில் வைக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் மகன் ஜாமினில் விடுவிப்பு
......................................
அதிக கோல் அடித்து மெஸ்சி சாதனை
......................................
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்புகிறார் கெய்ல்
......................................
5 மாதம் கிரிக்கெட் ஆட முடியாது: ஸ்ரீசாந்த்
......................................
கருணை கூருங்கள்! - திருச்சி செல்வேந்திரன்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 4, மே 2012 (14:2 IST)




ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கொள்ளை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்ததும் அதிர்ச்சி


சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிரண்குமார். இவர் தனியார் கம்யூட்டர் நிறுவனத்தில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஆஷாவின் தங்கை சிங்கப்பூரில் வசிப்பதால் கோடை விடுமுறைக்காக கிரண்குமாரும் அவரது மனைவியும் பிள்ளைகளும் கடந்த மாதம் 24ஆம் தேதி சிங்கப்பூர் சென்றனர்.


நேற்று அதிகாலை சென்னை திரும்பினர். அப்போது கிரண்குமாரின் வீடு உடைக்கப்பட்டிருந்தது. கதவு, ஜன்னல்கள் அனைத்தும் தனியாக பெயர்த்து எடுக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வைர மோதிரங்கள், 7 தங்க சங்கிலிகள் உள்பட ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.


இதுகுறித்து கிரண்குமார் சேத்துபட்டு காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். கைரேகை நிபுணர்களும், போலீஸ் மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : EBU/PARIS Date :5/4/2012 2:18:51 PM
சிங்கபோர் போறேன் என தம்பட்டம் அடித்து விட்டு போய் இருப்பார்கள்.