அண்மைச் செய்திகள்
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு || திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் || கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி || இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம் || துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் மன நல மருத்துவமனையில்! || அரியலூர் : பா.ம.க.,வினர் மூவர் மீது குண்டர் சட்டம் || பொதுமக்கள் தர்மஅடி- நான்கு பேர் பலி || தி.மு.க. மாஜி அமைச்சர் மீது ஆள் கடத்தல் ; வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு || ஜெ., சொத்து குவிப்பு வழக்கு ; பட்டுபுடவை தர பரிசோதகர் சாட்சியம் || மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் ||
செவ்வாய்க்கிழமை, 1, மே 2012
உயிரெழுத்து பட விளம்பரம் : ராகவா லாரன்ஸ் எதிர்ப்பு
......................................
இந்திய தேர்தல் முறையைப் பின்பற்ற சார்க் நாடுகள் ஆர்வம்
......................................
மாயாவதி சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
......................................
தேர் விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்திற்கு ஜெ., இரங்கல்
......................................
24 மணி நேரத்தில் 5 விவசாயிகள் தற்கொலை
......................................
நித்தியானந்தா நியமனத்தை 10 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் : சைவ ஆதினங்கள்
......................................
பிரபல குணசித்திர நடிகை சண்முகசுந்தரி காலமானார்
......................................
திமுக எடுத்த முடிவு : கவலையில் அதிமுகவினர்!
......................................
அதிமுக பஞ்சாயத்து தலைவர் மிஸ்ஸிங் :கலெக்டரிடம் கதறும் மனைவி
......................................
ஆரணியில் தேர் கவிழ்ந்து 6 பக்தர்கள் பலி
......................................
கவனத்தை திசை திருப்பி மோசடி
......................................
சச்சின் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு உள்ளதால் எம்.பி. பதவி கொடுக்க எதிர்ப்பு!
......................................
மதுரை ஆதீனத்தின் இளம்பெண் உதவியாளர் மாயம் : போலீசுக்கு தெரிவிக்காமல் தேடுதல் வேட்டை
......................................
நான் அரசியல்வாதி அல்ல : சச்சின்
......................................
சென்னை : சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
......................................
7 பேரை கொன்ற ராணுவ வீரருக்கு தூக்கு தண்டனை
......................................
திருப்பதி கோவிலுக்குள் வெள்ளம்
......................................
விஜய்க்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை: அஜீத்
......................................
’ஸ்டீல்’ரவி, ‘சில்லறை’கார்த்தி மீது குண்டாஸ்
......................................
சிறுமியை நரபலி கொடுத்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்
......................................
சென்னை : நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
......................................
வன்னிய இளைஞர் விழா : ராமதாஸ் அழைப்பு
......................................
போயஸ் கார்டன் அருகே ஒருவர் தீக்குளிக்க முயற்சி
......................................
லண்டனில் தமிழ்த் தேசியக் காங்கிரஸ் உருவாக்கம்
......................................
தீடீரென செத்து விழுந்த 1200 பெலிகான் பறவைகள்
......................................
ஓமன் : 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை
......................................
உலக வர்த்தக மைய கட்டிடம் மீண்டும் உதயம்
......................................
மாணவ-மாணவிகளுக்கு ‘அட்லஸ்’ இலவச புத்தகம்
......................................
அனாதையாக கிடந்த பையில் தங்க நகைகள் மற்றும் லேப்டாப்
......................................
மூவரின் தூக்கு வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்
......................................
வழி தவறி வந்தது யானைக்கூட்டம், பயத்தில் இருக்கும் கல்ராயன் மலைவாழ் மக்கள்.
......................................
அத்வானிக்கு மீண்டும் மிரட்டல் : மதுரை ராமர் கோயில் அருகே குண்டுவெடிப்பு
......................................
மாஜி சிபிஎம் எம்.எல்.ஏ. மரணம்
......................................
புதுக்கோட்டையை முற்றுகையிட வேண்டும்:IJK
......................................
பாக்.,-அல்கொய்தா இயக்கத்துக்கு புதிய தலைவர்
......................................
பின்லேடன் கொல்லப்பட்ட வீடியோ காட்சி வெளியிடப்படுமா?
......................................
இத்தாலி அரசாங்கத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
......................................
எம்.பி. பங்களாவில்துப்பாக்கி முனையில் இளம்பெண் கற்பழிப்பு
......................................
மெரினா சினிமாவை டி.வி.களில் ஒளிபரப்பும் உரிமையை வழங்க இடைக்கால தடை
......................................
சினேகா கழுத்தில் 2 முறை தாலி கட்டுவேன் : நடிகர் பிரசன்னா
......................................
’மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி
......................................
வரலாறு காணாத விலை உயர்வு:ஒரு பவுன் தங்கம் விலை 22 ஆயிரத்தை தொட்டது
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 1, மே 2012 (13:2 IST)


லண்டனில் தமிழ்த் தேசியக் காங்கிரஸ் உருவாக்கம்

ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்கும் விதத்தில் இலங்கை தமிழ்க் கட்சிகளின் பிரிட்டிஷ் கிளைகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் காங்கிரஸ் என்ற புதிய அமைப்பை லண்டனில் உருவாக்கியிருக்கின்றன.

இலங்கையைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ரெலோ, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் ஒருங்கிணைந்து தமிழ்த் தேசிய காங்கிரஸை உருவாக்கியுள்ளன. இக்கட்சிகளின் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தின் நோக்கம் பற்றி, தமிழ்த் தேசிய காங்கிரஸின் நிறுவன உறுப்பினர்களின் ஒருவரும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பிரிட்டிஷ் கிளை செயலருமான சண்முகராஜா அரவிந்தன் கூறுகையில்,
 
’இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் வன்முறையின்றி, அமைதித் தீர்வு ஒன்று, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் காணப்படவேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் நோக்கம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : Aadhi Country : Australia Date :5/2/2012 8:02:36 AM
ஏம்பா உங்களுக்கு வேற வேலையே இல்லையா ?? சரி, ஒரு ஐடியா தருகிறேன், கேட்டுக்கோ. தமிழ் நாட்டில விழுபுரப்பக்கதில கூவாகம் என்று ஒரு ஊர். அங்க வருசா வருஷம் திருவிழா நடக்கும். இப்போ ஆரம்பித்து இருக்கிறது. அங்க வந்து நல்ல கூத்தடியுங்க, யாரும் கண்டுக்க மாட்டானுங்க
Name : karikalan1 Date :5/1/2012 4:28:50 PM
தாங்கள் இவளவு நாட்களும் சுருட்டிய காசைகொண்டு இன்னும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் சுருட்டுவதட்கு ஆயத்தம் செய்கிறார்கள், இங்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் பல அரசியல் ஸ்தாபனங்கள் ஏற்கனவே வைத்திருகிறார்கள், இதுகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தூண்டுதலில் இதை தொடங்குகிறார்கள், டேலோவாம், ஈ பீ ஆர் எல் எப் ஆம், ஹா....ஹா....ஹா...ஹீ ஹீ.
Name : Ravi-Swiss Date :5/1/2012 2:22:03 PM
நீதி கூறுவது முற்றிலும் சரி' அதுசரி இவர் முன்பு டென்மார்க் என்று எழுதுவார்' எப்போ பிரான்ஸ் வந்தார்''? விடை தருவாரா''? புலம்பெஜர் தமிழர்களுக்குள்ளே இப்போ கும்மிடி சண்டை நடக்கின்றது என்பதே உண்மை' இது குளாஜடி பெண்கள் சண்டைகளை விட மோசமானது' ஒருவேளை இவர்கள் பின்னால் இருந்து அவர்கள்தான் செயல்படுகின்றார்களோ புரியவில்லை' காரணம் பதவி பணம் பெருமை சுகபோகம்' இதனைக் காக்க இவர்கள் எதுவேண்டும் என்றாலும் பண்ணுவார்கள்' சும்மா ஒரு கதைக்கு' அமைதி வழியில் இந்திய ஒப்பந்தம் நிறைவேறல் என்றால்''? இவர்களின் கட்சி ஏன் இதுக்கு''? முள்ளிவாய்க்கால் சண்டையின் பின் பலர் இங்குவந்து குளிர் காஜ முற்படுகின்றார்கள்' ஏனெனில் முன்பு நாட்டுப்பற்று என்ற கோதாவில்' பில்லியன் கணக்கான பணத்தைக் கொள்ளை அடித்து விட்டார்கள்' அதனை இவர்களும் கேட்டு இப்படி நாடகம் போடுகின்றார்கள்' சில புலம் பெஜர் தமிழர்கள் உணர்சி வசப்பட்டு தங்கள் தாலிக் கோடி நகை நட்டுக்கள் பணம் என்று கொடுத்து விடுவார்கள்' இதனை சம்பந்தப்பட்டவர்கள் வேண்டினால் சும்மா இருப்பார்களா''? அதனால் தமிழர்களுக்கு நான் கூறுவது' இனத்துக்காக அவர்கள் பண்ணட்டும்' உங்களால் முடிந்தால்
Name : neethi Country : France Date :5/1/2012 1:19:47 PM
இருக்கும் பிரச்சினைகள் போதாதென்று இன்னும் பிரச்சினைகளையோ உண்டாக்க தோன்றியுள்ள கட்சி இலங்கைக்குள் தீர்வு சம வாழ்வு என்பதெல்லாம் எழுதவும் பேசவும் நன்றாயினும் செயலாகும் நடைமுறை வாழ்வில் எதுவித பயனும் தமிழ்மக்களுக்கு கிட்டாது என்பதனை படித்தவர்கள் நன்கறிந்தும் இம்மாதிரி பேசுவது தங்களை சிங்கள அரசு ஏற்றுக்கொண்ட பிரமுகர்களாக வாழ்க்கை நடத்தி வளங்கள் பெருக்கவே;அன்றில் புகழுக்காகவே ஒவ்வொரு நாளும் பொழுதும் சிங்கள இராணுவத்துடன் கடின வளைவுகளுக்குள் வாழும் ஈழத்தமிழர்கள் ஒரு பொழுதும் கனவிலும் நினைக்க மாட்டார்கள் இனிமேலும் சிங்கள அரசின் பிடியுக்குள் சேர்ந்து வாழ என்பதனை உலக அறிவாளிகள் புரிந்து கொள்ள வேண்டும் ;