ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சாந்தன்,முருகன்,பேரறிவாளன் தூக்கை எதுர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. 20 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் தண்டனையை குறைக்கக்கோரி மனுவில் கூறப்பட்டது.
இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தண்ட னையை குறைக் ககூடாது என வெங்கட் என்பவர்
தூக்குக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. எனவே, விசாரணைக்கு
ஜூலை 10ம் தேதி மூன்று பேரின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கும்.