அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
செவ்வாய்க்கிழமை, 1, மே 2012
உயிரெழுத்து பட விளம்பரம் : ராகவா லாரன்ஸ் எதிர்ப்பு
......................................
இந்திய தேர்தல் முறையைப் பின்பற்ற சார்க் நாடுகள் ஆர்வம்
......................................
மாயாவதி சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
......................................
தேர் விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்திற்கு ஜெ., இரங்கல்
......................................
24 மணி நேரத்தில் 5 விவசாயிகள் தற்கொலை
......................................
நித்தியானந்தா நியமனத்தை 10 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் : சைவ ஆதினங்கள்
......................................
பிரபல குணசித்திர நடிகை சண்முகசுந்தரி காலமானார்
......................................
திமுக எடுத்த முடிவு : கவலையில் அதிமுகவினர்!
......................................
அதிமுக பஞ்சாயத்து தலைவர் மிஸ்ஸிங் :கலெக்டரிடம் கதறும் மனைவி
......................................
ஆரணியில் தேர் கவிழ்ந்து 6 பக்தர்கள் பலி
......................................
கவனத்தை திசை திருப்பி மோசடி
......................................
சச்சின் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு உள்ளதால் எம்.பி. பதவி கொடுக்க எதிர்ப்பு!
......................................
மதுரை ஆதீனத்தின் இளம்பெண் உதவியாளர் மாயம் : போலீசுக்கு தெரிவிக்காமல் தேடுதல் வேட்டை
......................................
நான் அரசியல்வாதி அல்ல : சச்சின்
......................................
சென்னை : சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
......................................
7 பேரை கொன்ற ராணுவ வீரருக்கு தூக்கு தண்டனை
......................................
திருப்பதி கோவிலுக்குள் வெள்ளம்
......................................
விஜய்க்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை: அஜீத்
......................................
’ஸ்டீல்’ரவி, ‘சில்லறை’கார்த்தி மீது குண்டாஸ்
......................................
சிறுமியை நரபலி கொடுத்த திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்
......................................
சென்னை : நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
......................................
வன்னிய இளைஞர் விழா : ராமதாஸ் அழைப்பு
......................................
போயஸ் கார்டன் அருகே ஒருவர் தீக்குளிக்க முயற்சி
......................................
லண்டனில் தமிழ்த் தேசியக் காங்கிரஸ் உருவாக்கம்
......................................
தீடீரென செத்து விழுந்த 1200 பெலிகான் பறவைகள்
......................................
ஓமன் : 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை
......................................
உலக வர்த்தக மைய கட்டிடம் மீண்டும் உதயம்
......................................
மாணவ-மாணவிகளுக்கு ‘அட்லஸ்’ இலவச புத்தகம்
......................................
அனாதையாக கிடந்த பையில் தங்க நகைகள் மற்றும் லேப்டாப்
......................................
மூவரின் தூக்கு வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்
......................................
வழி தவறி வந்தது யானைக்கூட்டம், பயத்தில் இருக்கும் கல்ராயன் மலைவாழ் மக்கள்.
......................................
அத்வானிக்கு மீண்டும் மிரட்டல் : மதுரை ராமர் கோயில் அருகே குண்டுவெடிப்பு
......................................
மாஜி சிபிஎம் எம்.எல்.ஏ. மரணம்
......................................
புதுக்கோட்டையை முற்றுகையிட வேண்டும்:IJK
......................................
பாக்.,-அல்கொய்தா இயக்கத்துக்கு புதிய தலைவர்
......................................
பின்லேடன் கொல்லப்பட்ட வீடியோ காட்சி வெளியிடப்படுமா?
......................................
இத்தாலி அரசாங்கத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
......................................
எம்.பி. பங்களாவில்துப்பாக்கி முனையில் இளம்பெண் கற்பழிப்பு
......................................
மெரினா சினிமாவை டி.வி.களில் ஒளிபரப்பும் உரிமையை வழங்க இடைக்கால தடை
......................................
சினேகா கழுத்தில் 2 முறை தாலி கட்டுவேன் : நடிகர் பிரசன்னா
......................................
’மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி
......................................
வரலாறு காணாத விலை உயர்வு:ஒரு பவுன் தங்கம் விலை 22 ஆயிரத்தை தொட்டது
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 1, மே 2012 (8:26 IST)


வரலாறு காணாத விலை உயர்வு:ஒரு பவுன்
தங்கம் விலை 22 ஆயிரத்தை தொட்டது

 

வரலாறு காணாத வகையில் தங்கம் விலை நேற்று ரூ.22 ஆயிரத்தை தொட்டது.

எப்போதும் ஏறுமுகமாக இருக்கும் தங்கம் விலை வரலாற்று சாதனை படைத்துள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி எதிரொலி மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியே தங்கம் விலை, உயர்வுக்கு முக்கிய காரணம். இதனால், பலரும் தங்கள் பணத்தை தங்கத்தின் மீது அதிகமாக முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர்.

முதல் முறையாக 2009-ம் ஆண்டு ஒரு பவுன் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆயிரத்து 332 ரூபாய்க்கு விற்பனையானது. 2010-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.12 ஆயிரத்து 784-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இப்படி படிப்படியாக உயர்ந்து வந்த தங்கம் அதே ஆண்டில் ரூ.16 ஆயிரத்தையும் கடந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு பவுன் தங்கம் 20 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 920-க்கு விற்பனை ஆனது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.80 அதிகரித்து ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.


தங்கத்தின் இந்த வரலாறு காணாத விலை உயர்வு குறித்து தங்க நகை விற்பனையாளர்கள் கூறும்போது, "வரும் மாதங்களில் சுபகாரியங்கள் நடத்துவதற்கான நல்ல நாட்கள் அதிகம் உள்ளன. திருமணம் மற்றும் விழாக்களுக்காக தங்கம் வாங்குபவர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக அதிகப்படியான தங்கத்தை இறக்குமதி செய்யவேண்டிய நிலை உள்ளது. எனவே தங்கம் விலையில் ஏற்றம் இருக்குமே தவிர இறக்கம் இருக்க வாய்ப்பில்லை'' என்று கூறினார்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Sakthivel Country : Australia Date :5/2/2012 12:33:23 PM
தங்கத்தை மங்களகரமான பொருளாக மதிப்பு மிக்க பொருளாக நாம் நினைக்கும் வரை அது எவ்வளவு விலை உயர்ந்தாலும் வாங்கிக் கொண்டுதான் இருப்போம். வீடு சுப காரியங்களில் தங்கத்தை பயன்பத்துவதை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். தங்க நகைகளை விட்டுவிட்டு பெண்கள் வேறு நகைகளை அணியத் தொடங்கினாலே போதும். தங்கம் விலை நம்மைப் பாதிக்காது.
Name : arabuthamilan Country : Bahrain Date :5/2/2012 11:26:42 AM
தங்கத்துக்குப் பதில் மாற்று உலோகத்தை மக்கள் உபயோகிக்க வேண்டும். அப்போது மக்கள் தங்கத்தை வெறுத்து விடுவார்கள். விலையும் தவிட்டு ரேட்டுக்குப் போய்விடும். யாரும் தங்கத்தை சீண்டிப் பார்க்காத காலம் ஓன்று வரப் போகிறது.