அண்மைச் செய்திகள்
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் || மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை || காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு || வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம் || குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு || ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது || 45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் || அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் || பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி || அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! || சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு || திருவாருர்: 9 இடங்களில் சாலைமறியல் || மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை ||
சனிக்கிழமை, 28, ஏப்ரல் 2012
புதிய கவர்னர்கள் நியமனம்
......................................
மே மாதத்தில் டீசல் தட்டுப்பாடு நிலை சீராகும் : ஐஓசி
......................................
சென்னை வந்த விரைவு ரயில்கள் தாமதம்
......................................
ஈரோடு: 15 நாளில் 6 கோடி ரூபாய்க்கு பீர் விற்பனை
......................................
பிளாட்பார கட்டண உயர்வு ஒன்றாம் தேதி முதல் அமல்
......................................
இந்தியாவில் இதுவரை 13 மாநிலங்களில் பன்றி காய்ச்சலுக்கு 1000 பேர் பாதிப்பு
......................................
தேர்தலை நேர்மையான முறையில் நடத்த கோரி பேரணி
......................................
உ.பி: பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ரத்து
......................................
இடைத்தேர்தல்: அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் 9 பேர் நியமனம்
......................................
அப்பீல் செய்யும் முடிவில் பங்காரு லட்சுமணன்
......................................
கல்லூரி மாணவர் மர்மச் சாவு
......................................
முடிவு எடுக்க காலதாமதம்: லஷ்மி மிட்டல்
......................................
மாவோயிஸ்டுகளுக்கு நாங்கள் எதிரி அல்ல! கடத்தப்பட்ட கலெக்டரின் தந்தை சிறப்பு பேட்டி!
......................................
கலைஞரை சந்திக்கிறார் அந்தோணி!
......................................
பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
......................................
பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமர் கருத்து
......................................
கண்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி
......................................
சிறுமி நரபலி வழக்கில் திமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! கலைஞர் கருத்து!
......................................
சசிகலா கணவர் நடராஜன் மீது பொய் புகார் கொடுத்தவர் மீது என்ன நடவடிக்கை? கலைஞர் கேள்வி!
......................................
சோனியா காந்திக்கு கறுப்புக்கொடி காட்டிய பெண் மீது தாக்குதல்
......................................
என்எல்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: திருமாவளவன்
......................................
அமைதியா அல்லது ஊழலுக்கு எதிராக குரலா? சச்சினுக்கு ராம்தேவ் கேள்வி
......................................
விழுப்புரம் மாவட்டத்தை பிரிக்கக் கோரி வழக்கு!
......................................
கிணற்றில் விழுந்த ஆட்டோ: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் பலி (படங்கள்)
......................................
மதுரை பாஜக மாநாடு தேதி அறிவிப்பு
......................................
அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி காட்டிய விவசாயிகள்
......................................
முத்துக்குமரன் படத்திறப்பு புகழஞ்சலி : தலைவர்கள் கண்ணீர்
......................................
கலைஞர் சொல்லியிருப்பார் ; சிபிஐ பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்!
......................................
சி.பி.ஐ. குற்றச்சாட்டு : அன்புமணி ராமதாஸ் மறுப்பு
......................................
KKSSRR விடுதலை : கலைஞரை சந்திக்கிறார்
......................................
சச்சின் யாருக்கும் ஆதரவாக இருக்க மாட்டார் : ஹேமமாலினி
......................................
நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்கலாமா?
......................................
தினமும் 250 பேர் படுகொலை :பகுஜன் குற்றச்சாட்டு
......................................
இடைத்தேர்தலில் ஐ.ஜே.கே., தனித்து போட்டி!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : வாடகை வீடுகளுக்கு அலையும் அதிமுக பிரமுகர்கள்
......................................
அன்னா ஹசாரேயை சந்திக்க பால்தாக்கரே மறுப்பு
......................................
சச்சின் : ஆதரவும் - எதிர்ப்பும்
......................................
வீட்டுக்குள் தகவல் தொழில்நுட்பம்!
......................................
ராஜீவைக் குற்றவாளியாக்கப் பார்ப்பது ஒரு தியாகிக்கு இழைக்கப்படும் துரோகமாகும் : மணி சங்கர் ஐயர்
......................................
ராசாவை சந்திப்பதில் தவறு இல்லை : அழகிரி
......................................
தவறான கண்ணோட்டத்துடன் என்னை பார்க்காதீர் :பார்வதி ஓமனகுட்டன்
......................................
கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு முதல் கூட்டம்
......................................
வெடிகுண்டு தயாரித்தது ஏன்?: ரவுடி சத்தியா பரபரப்பு வாக்குமூலம்
......................................
அந்த அறிவிப்பை ஜோக் என்று இலங்கை அரசு கேலி செய்தது : அன்றிரவு முழுவதும் நான் தூங்கவில்லை : கலைஞர்
......................................
எஸ்.ஏ.சந்திரசேகர் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
......................................
டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு ; ஜுலை 7-ல் தேர்வு
......................................
எனக்கு ஐ.ஓ.பி.யில் வங்கிக்கணக்கு உள்ளது : ஜெ., பேச்சு
......................................
சுதாகரன் வழக்கு : சிறப்பு கோர்ட் உத்தரவு
......................................
இரட்டைக் கொலை : இருவருக்கு இரட்டை ஆயுள்
......................................
மதுரை மாஜி மேயர் கணவருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வரதட்சணை கொடுமை வழக்கு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஏப்ரல் 2012 (10:48 IST)


அன்னா ஹசாரேயை சந்திக்க பால்தாக்கரே மறுப்பு

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயை சந்திக்க, சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே மறுத்து விட்டார். இருப்பினும், மகாராஷ்டிரா நிவநிர்மாண் சேனா கட்சித் தலைரான ராஜ் தாக்கரே சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்டிராவில், பலமான லோக் ஆயுக்தாவை உருவாக்க வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், சமூக சேவகர் அன்னா ஹசாரே சந்தித்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் அவர், மும்பையில், மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான், துணை முதல்வர் அஜித்பவார் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

அப்போது, தன்னால் தயாரிக்கப்பட்ட லோக் ஆயுக்தா வரைவு மசோதா நகலை, சவானிடம் வழங்கினார்.

சட்டசபையில், லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற் றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இதன்பின், சிவசேனா தலைவர் பால்தாக்கரேயைச் சந்திக்க, ஹசாரே விரும்பினார். இதை அறிந்த பால்தாக்கரே, அவரை சந்திக்க மறுத்து விட்டார். தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே,

மும்பையில் இல்லாத போதும், இதுகுறித்து கூறுகையில், "என் தந்தை (பால் தாக்கரே) ஹசாரேயே சந்திக்க மாட்டார். ஹசாரேயை சுற்றியுள்ளவர்கள் ஊழல் செய்தவர்கள். அவர்கள் ஹசாரே இயக்கத்தில் இருக்கும் வரை, என் தந்தை அவரை சந்திக்க மாட்டார்' எனக் கூறினார்.


இருப்பினும், சிவசேனா கட்சியில் இருந்து விலகி, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியைத் துவக்கி நடத்தி வரும், ராஜ் தாக்கரேயும், அவரது குடும்பத்தினரும், ஹசாரேயைச் சந்தித்தனர். ஹசாரேக்கு பலத்த வரவேற்பு அளித்த அவர்கள், அவருக்கு சால்வையும் வழங்கினர்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : EBU/PARIS Date :4/28/2012 3:38:16 PM
பால் தகேரே திருந்த மாட்டார்;!!!!