அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
சனிக்கிழமை, 28, ஏப்ரல் 2012
புதிய கவர்னர்கள் நியமனம்
......................................
மே மாதத்தில் டீசல் தட்டுப்பாடு நிலை சீராகும் : ஐஓசி
......................................
சென்னை வந்த விரைவு ரயில்கள் தாமதம்
......................................
ஈரோடு: 15 நாளில் 6 கோடி ரூபாய்க்கு பீர் விற்பனை
......................................
பிளாட்பார கட்டண உயர்வு ஒன்றாம் தேதி முதல் அமல்
......................................
இந்தியாவில் இதுவரை 13 மாநிலங்களில் பன்றி காய்ச்சலுக்கு 1000 பேர் பாதிப்பு
......................................
தேர்தலை நேர்மையான முறையில் நடத்த கோரி பேரணி
......................................
உ.பி: பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ரத்து
......................................
இடைத்தேர்தல்: அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் 9 பேர் நியமனம்
......................................
அப்பீல் செய்யும் முடிவில் பங்காரு லட்சுமணன்
......................................
கல்லூரி மாணவர் மர்மச் சாவு
......................................
முடிவு எடுக்க காலதாமதம்: லஷ்மி மிட்டல்
......................................
மாவோயிஸ்டுகளுக்கு நாங்கள் எதிரி அல்ல! கடத்தப்பட்ட கலெக்டரின் தந்தை சிறப்பு பேட்டி!
......................................
கலைஞரை சந்திக்கிறார் அந்தோணி!
......................................
பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
......................................
பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமர் கருத்து
......................................
கண்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி
......................................
சிறுமி நரபலி வழக்கில் திமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! கலைஞர் கருத்து!
......................................
சசிகலா கணவர் நடராஜன் மீது பொய் புகார் கொடுத்தவர் மீது என்ன நடவடிக்கை? கலைஞர் கேள்வி!
......................................
சோனியா காந்திக்கு கறுப்புக்கொடி காட்டிய பெண் மீது தாக்குதல்
......................................
என்எல்சியில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: திருமாவளவன்
......................................
அமைதியா அல்லது ஊழலுக்கு எதிராக குரலா? சச்சினுக்கு ராம்தேவ் கேள்வி
......................................
விழுப்புரம் மாவட்டத்தை பிரிக்கக் கோரி வழக்கு!
......................................
கிணற்றில் விழுந்த ஆட்டோ: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் பலி (படங்கள்)
......................................
மதுரை பாஜக மாநாடு தேதி அறிவிப்பு
......................................
அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி காட்டிய விவசாயிகள்
......................................
முத்துக்குமரன் படத்திறப்பு புகழஞ்சலி : தலைவர்கள் கண்ணீர்
......................................
கலைஞர் சொல்லியிருப்பார் ; சிபிஐ பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்!
......................................
சி.பி.ஐ. குற்றச்சாட்டு : அன்புமணி ராமதாஸ் மறுப்பு
......................................
KKSSRR விடுதலை : கலைஞரை சந்திக்கிறார்
......................................
சச்சின் யாருக்கும் ஆதரவாக இருக்க மாட்டார் : ஹேமமாலினி
......................................
நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்கலாமா?
......................................
தினமும் 250 பேர் படுகொலை :பகுஜன் குற்றச்சாட்டு
......................................
இடைத்தேர்தலில் ஐ.ஜே.கே., தனித்து போட்டி!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : வாடகை வீடுகளுக்கு அலையும் அதிமுக பிரமுகர்கள்
......................................
அன்னா ஹசாரேயை சந்திக்க பால்தாக்கரே மறுப்பு
......................................
சச்சின் : ஆதரவும் - எதிர்ப்பும்
......................................
வீட்டுக்குள் தகவல் தொழில்நுட்பம்!
......................................
ராஜீவைக் குற்றவாளியாக்கப் பார்ப்பது ஒரு தியாகிக்கு இழைக்கப்படும் துரோகமாகும் : மணி சங்கர் ஐயர்
......................................
ராசாவை சந்திப்பதில் தவறு இல்லை : அழகிரி
......................................
தவறான கண்ணோட்டத்துடன் என்னை பார்க்காதீர் :பார்வதி ஓமனகுட்டன்
......................................
கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு முதல் கூட்டம்
......................................
வெடிகுண்டு தயாரித்தது ஏன்?: ரவுடி சத்தியா பரபரப்பு வாக்குமூலம்
......................................
அந்த அறிவிப்பை ஜோக் என்று இலங்கை அரசு கேலி செய்தது : அன்றிரவு முழுவதும் நான் தூங்கவில்லை : கலைஞர்
......................................
எஸ்.ஏ.சந்திரசேகர் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
......................................
டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு ; ஜுலை 7-ல் தேர்வு
......................................
எனக்கு ஐ.ஓ.பி.யில் வங்கிக்கணக்கு உள்ளது : ஜெ., பேச்சு
......................................
சுதாகரன் வழக்கு : சிறப்பு கோர்ட் உத்தரவு
......................................
இரட்டைக் கொலை : இருவருக்கு இரட்டை ஆயுள்
......................................
மதுரை மாஜி மேயர் கணவருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வரதட்சணை கொடுமை வழக்கு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஏப்ரல் 2012 (8:14 IST)


ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வரதட்சணை கொடுமை வழக்கு

ஐ.பி.எஸ்., பயிற்சி அதிகாரி வருண்குமார் மற்றும் அவரின் பெற்றோர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசில், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐ கோர்ட்டில் பிரியதர்ஷிணி தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

 சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷிணி. ஐ கோர்ட்டில் இவர் தாக்கல் செய்த மனுவில்,  ‘’ நானும், திருச்சியைச் சேர்ந்த வருண்குமார் என்பவரும், காதலித்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார்.

சிவில் சர்வீஸ் தேர்வில், வருண்குமார் வெற்றி பெற்றார். தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, அவருக்கு நான் உதவினேன். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பின், வருண் மற்றும் அவரின் பெற்றோரின் நடவடிக் கையில் மாற்றம் ஏற்பட்டது.

இரண்டு கிலோ தங்கம், 50 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பி.எம்.டபிள்யூ., கார் தந்தால் தான் திருமணம் என கூறினர். போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன்.

மாவட்ட சமூக நலத்துறை விசாரணைக்கு பரிந்துரைக் கப்பட்டது. அவரிடம் இருந்து அறிக்கை பெற்று, என் புகார் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’என்று கூறியுள்ளார்.


இம்மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, ’’கவுன்சிலிங் அல்லது செட்டில்மென்டுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து, வருண்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், சட்டப்படி விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்’’என, கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.


இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி நாகமுத்து முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. பிரியதர்ஷிணி சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், செந்தில்குமார் ஆஜராகினர். போலீஸ் தரப்பில், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் மகாராஜா ஆஜராகி, மனுதாரர் புகார் தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார்.


பிரியதர்ஷிணி அளித்த புகாரின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் வருண்குமார், தந்தை வீரசேகரன், தாய் கல்பனா மீது, வரதட்சணை கொடுமை, நம்பிக்கை மோசடி, மிரட்டல் பிரிவுகளின் கீழ், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின்கீழும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :