அண்மைச் செய்திகள்
ஐ.பி.எல். தொடருக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்பு || சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை வழக்கில் மூன்று பேர் சரண் || கச்சத்தீவு தீர்மானம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் || கிரிக்கெட் சூதாட்டத்தை குற்ற செயலாக கருதும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்: கபில் சிபில் || சென்னை: ரயில் முன் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை? தாய், மனைவி, மகளும் கொலை: போலீஸ் விசாரணை || டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு || வரதட்சனை கேட்டு கொடுமை என மனைவி புகார்! கணவர் உட்பட மூன்று பேர் கைது! || குழந்தை தொழிலாளியாக மீட்க்கப்பட்ட மாணவி, +2 பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண் பெற்று சாதனை || கவனிப்பார் இல்லாமல் பிறந்த குழந்தை மரணம்! டாக்டர்கள் பணிக்கு வராத 2 டாக்டர்கள் இடமாற்றம்! || மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு || லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது || டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி || ரவுடிக் கும்பலுக்கு இடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு ||
வியாழக்கிழமை, 26, ஏப்ரல் 2012
இந்தியா வருகிறார் ஹிலாரி கிளின்டன்
......................................
டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி
......................................
மே 19 - 31: கொடைக்கானல் கோடை விழா
......................................
செக்ஸ் படம் பார்த்ததாக மாணவிக்கு செல்போனில் தொல்லை: 15 சிம் கார்டுகளுடன் சிக்கியவரிடம் விசாரணை
......................................
பி பார் பாம்: பாடபுத்தகத்தில் அரங்கேறிய கூத்து
......................................
15 வயதுக்கு முன்பு உறவு: இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம்
......................................
கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஆலோசனை
......................................
மதுரையில் பா.ஜ., மாநில மாநாடு ஒத்திவைப்பு
......................................
போஸ்ட் மாஸ்டர் கொலை வழக்கு: திமுக முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
மதுரை திரும்புகிறார் மு.க.அழகிரி?
......................................
புகைபிடித்த விவகாரம்: ஷாருக்கானுக்கு சம்மன்
......................................
காதல் விவகாரம்! மாணவியின் கன்னத்தில் பிளேடால் கிழித்த சக மாணவர்!
......................................
டெல்லி வந்தார் பான் கி மூன்
......................................
தூங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி இடையே படுத்த வாலிபர்! கணவன் என்று நினைத்த மனைவி கண்ணீர்!
......................................
இடைத்தேர்தலில் போட்டியில்லை! பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பின்வாங்கினாரா தா.பாண்டியன்?
......................................
விடுதலைப் புலிகளுக்கெதிராக இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்துக் குண்டுகள் கண்டுபிடிப்பு!
......................................
அதிமுக அரசு நீடிக்காது! மு.க.ஸ்டாலின் பேச்சு!
......................................
அமேதிக்கு செல்கிறார் ராகுல் காந்தி
......................................
கர்நாடகா செல்கிறார் சோனியா காந்தி
......................................
கிலானி பதவி விலக அவசியமில்லை! பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு!
......................................
கிலானி ராஜிநாமா செய்ய வேண்டும்! நவாஸ் ஷெரீப் வலியுறுத்தல்!
......................................
பிரதமர் கிலானி குற்றவாளி! '30 வினாடிகள்' தண்டனை வழங்கி பாக். உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
......................................
மாநிலங்களவை உறுப்பினராகிறார் சச்சின் டெண்டுல்கர்? டெல்லி வட்டார தகவல்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடாது: தா.பாண்டியன் அறிவிப்பு
......................................
சச்சின் டெண்டுல்கர் - சோனியாகாந்தி சந்திப்பு
......................................
இடைத்தேர்தல் பற்றி மேலிடம் முடிவு செய்யும்: தி.மு.க.வுடனான உறவு நீடிக்கிறது: ஞானதேசிகன்
......................................
பேரவையிலிருந்து சஸ்பெண்ட்! விஜயகாந்த் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
......................................
நடராஜன் மீதான வழக்கு வாபஸ்
......................................
விஜயகாந்த் மனு தள்ளுபடி
......................................
ராயப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை
......................................
புதுகை இடைத்தேர்தல் :சிபிஐக்கு சிபிஎம் ஆதரவு
......................................
டூரிஸ்ட் வாகனங்களுக்கு ஆயுட்கால வரி ஏன்?
......................................
மக்கள் நலப்பணியாளர்களுக்கு தமிழக அரசு 5 மாத சம்பளம் வழங்க தயார்!
......................................
போன் பில், வீட்டு வாடகை போல் மின் கட்டணத்தையும் மாதகட்டணமாக்க வேண்டும் :பண்ருட்டி ராமச்சந்திரன்
......................................
கிராமங்களில் கழிவறை கட்ட உதவித்தொகை உயர்வு!
......................................
நடிகை புவனாவுக்கு கொலை மிரட்டல்
......................................
இந்த நல்ல செய்தியை கேட்க பெற்றோர் என்னோடு இல்லை : அமிதாப்பச்சன் வருத்தம்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும் :ராமதாஸ்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மறைந்த முத்துக்குமரன் மனைவி போட்டியா?
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : அரசியல் கட்சிகள் அவசர ஆலோசனை
......................................
இலங்கைப்பயணம் குறித்து டி.கே.ரங்கராசன் விளக்கம் : பெ.மணியரசன் ஆவேசம்
......................................
தாயுடன் கள்ளத்தொடர்பு :ஆத்திரமடைந்த மகன் வெறிச்செயல்
......................................
செக்ஸ் டார்ச்சர் தந்த கணவனை, போட்டு தள்ள முயன்ற மனைவி கைது
......................................
ராமஜெயம் கொலை குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு சவால்
......................................
கோவை சாக்கடையில் தவறி விழுந்தவர் மரணம் - சேலத்தில் தவறி விழுந்த பெண் மீட்பு
......................................
வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை !
......................................
நடிகை அனன்யா ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர்?
......................................
போபர்ஸ் வழக்கில் சோனியாவை விசாரிக்க வேண்டும்: சு. சாமி
......................................
நாட்டுப்புறக் கலைஞர்களின் ஓய்வூதியம் உயர்வு
......................................
ஒடிசா எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டார்
......................................
தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம்!
......................................
ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டதா? : ராமதாஸ் கேள்வி
......................................
விபத்தில் இறக்கும் மீனவர்களின் வாரிசுகளுக்கு இலவச உயர் கல்வி!
......................................
’பிட்’ விவகாரம் : திருவண்ணாமலை பள்ளியின் 12 ஆசிரியர்கள் மீது வழக்கு
......................................
மீண்டும் கலைவாணர் அரங்கம்!
......................................
பசுபதிபாண்டியன் கொலை ; ஒருவர் சரண்
......................................
இலவச மிக்ஸி, கிரைண்டருக்கு தடைகோரிய மனு தள்ளுபடி
......................................
மதுரை மாஜி மேயரின் கணவர்- மகன் கைது
......................................
ஆற்றில் குதித்து காதலி தற்கொலை; தூக்கில் தொங்கிய காதலன் கைது
......................................
ஒடிசாவில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. இன்று விடுதலை
......................................
மீண்டும் போபர்ஸ் ஊழல் விசுவரூபம் எடுக்கிறது
......................................
முஷரப்பை ஒப்படைக்க முடியாது : இங்கிலாந்து அறிவிப்பு
......................................
முன்னாள் பிரதமருக்கு அடி-உதை
......................................
நடிகர் சங்கத்துக்கு ஜுன் மாதம் தேர்தல்
......................................
அதிமுக அரசின் அடக்குமுறைக்கு திமுக ஒரு போதும் அஞ்சாது: மு.க.ஸ்டாலின்
......................................
ஆட்சியும், அதிகாரமும் நிரந்தரமில்லை என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்! கலைஞர் எச்சரிக்கை!
......................................
மாஜி மேயர் கணவரிடம் போலீசார் விசாரணை
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 26, ஏப்ரல் 2012 (18:25 IST)



பிரதமர் கிலானி குற்றவாளி! '30 வினாடிகள்' தண்டனை வழங்கி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!


பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு எதிரான வழக்கை விசாரிக்க உத்தரவுகளை பிறப்பிக்கத் தவறிய பிரதமர் யூசுப் ரஸா கிலானி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அந்த நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனினும் இந்த வழக்கில் அவருக்கு சிறைத்தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை. அடையாள தண்டனை 30 வினாடிகளுக்கு மட்டும் சிறைத் தண்டனை வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து தனது ஆதரவாளர்கள் புடைசூழ புன்னகையுடன் கிலானி வெளியேறினார்.


பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி முறைகேடாக பல நாடுகளில் சொத்து சேர்த்து வைத்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள
வங்கிகளில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ளார் என்றெல்லாம் புகார்கள் எழுந்தன. ஆனால், முஷாரப் பொதுமன்னிப்பு அளித்ததையடுத்து இந்த விவகாரம் தணிந்துவிட்டது.

ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. சர்தாரி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். இதுகுறித்து சுவிட்சர்லாந்துக்கு கடிதம் எழுத வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானியை உச்சநீதிமன்றம் பணித்தது.

இந்த வழக்கையொட்டி கிலானி சில தடவைகள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.  பாகிஸ்தான் அதிபர் என்ற முறையில் சர்தாரிக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இம்யூனிட்டி எனப்படும் பாதுகாப்பு உள்ளது.

எனவே, சர்தாரி விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன், சுவிட்சர்லாந்துக்கு கடிதமும் எழுத மாட்டேன். சிறைக்கு செல்ல வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன் என்று கிலானி கூறினார்.





இந்த வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இன்று (26.04.2012) காலை தீர்ப்பளித்தது. பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றவாளி தான் என்று தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் குறிப்பிட்டார்.

கிலானிக்கு வருடக்கணக்கில் தண்டனை கிடைக்கும். அவர் தகுதி இழப்புக்கு ஆளாவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் இத்தகைய நடவடிக்கையை எடுக்கவில்லை. அடையாளப்பூர்வமாக அரைநிமிடம் மட்டுமே கிலானிக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நீதிபதிகள், நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் வரைதான் இந்த தண்டனை என்று வரையறை செய்யப்பட்டதால் இவ்விவகாரம் அதிர்வலைகள் எதையும் ஏற்படுத்தவில்லை.

கிலானிக்கு அரைநிமிடம் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது என்ற போதிலும் தண்டனை வழங்கப்பட்டுவிட்டதால் அவர் தகுதி இழப்புக்கு ஆளாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. எனவே சிக்கலில் இருந்து கிலானி முழுமையாக விடுபடவில்லை என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக உச்சநீதிமன்றத்திற்கு தனது மகன் அலிமூசா மற்றும் மந்திரிகள் புடைசூழ கிலானி வந்தார். அவர் மீது வழிநெடுக ரோஜாப்பூ இதழ்களை மலர்மாரி பொழிந்தனர். உச்சநீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் உச்சநீதிமன்ற வளாகம் முழுவதும் குவிக்கப்பட்டிருந்தனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :