அண்மைச் செய்திகள்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம் || சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு || மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை || நான்காம் இடத்தில் விஸ்வநாதன் ஆனந்த் || மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது || மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம் || மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை! || அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா? || உதயநிதியின் காரை திருப்பிக் கொடுத்தது சி.பி.ஐ. || ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர் || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: 15 பேர் மீது வழக்கு பதிவு || ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை || சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது ||
வியாழக்கிழமை, 26, ஏப்ரல் 2012
இந்தியா வருகிறார் ஹிலாரி கிளின்டன்
......................................
டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி
......................................
மே 19 - 31: கொடைக்கானல் கோடை விழா
......................................
செக்ஸ் படம் பார்த்ததாக மாணவிக்கு செல்போனில் தொல்லை: 15 சிம் கார்டுகளுடன் சிக்கியவரிடம் விசாரணை
......................................
பி பார் பாம்: பாடபுத்தகத்தில் அரங்கேறிய கூத்து
......................................
15 வயதுக்கு முன்பு உறவு: இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம்
......................................
கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஆலோசனை
......................................
மதுரையில் பா.ஜ., மாநில மாநாடு ஒத்திவைப்பு
......................................
போஸ்ட் மாஸ்டர் கொலை வழக்கு: திமுக முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்
......................................
மதுரை திரும்புகிறார் மு.க.அழகிரி?
......................................
புகைபிடித்த விவகாரம்: ஷாருக்கானுக்கு சம்மன்
......................................
காதல் விவகாரம்! மாணவியின் கன்னத்தில் பிளேடால் கிழித்த சக மாணவர்!
......................................
டெல்லி வந்தார் பான் கி மூன்
......................................
தூங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி இடையே படுத்த வாலிபர்! கணவன் என்று நினைத்த மனைவி கண்ணீர்!
......................................
இடைத்தேர்தலில் போட்டியில்லை! பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பின்வாங்கினாரா தா.பாண்டியன்?
......................................
விடுதலைப் புலிகளுக்கெதிராக இலங்கை ராணுவம் பயன்படுத்திய கொத்துக் குண்டுகள் கண்டுபிடிப்பு!
......................................
அதிமுக அரசு நீடிக்காது! மு.க.ஸ்டாலின் பேச்சு!
......................................
அமேதிக்கு செல்கிறார் ராகுல் காந்தி
......................................
கர்நாடகா செல்கிறார் சோனியா காந்தி
......................................
கிலானி பதவி விலக அவசியமில்லை! பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு!
......................................
கிலானி ராஜிநாமா செய்ய வேண்டும்! நவாஸ் ஷெரீப் வலியுறுத்தல்!
......................................
பிரதமர் கிலானி குற்றவாளி! '30 வினாடிகள்' தண்டனை வழங்கி பாக். உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
......................................
மாநிலங்களவை உறுப்பினராகிறார் சச்சின் டெண்டுல்கர்? டெல்லி வட்டார தகவல்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடாது: தா.பாண்டியன் அறிவிப்பு
......................................
சச்சின் டெண்டுல்கர் - சோனியாகாந்தி சந்திப்பு
......................................
இடைத்தேர்தல் பற்றி மேலிடம் முடிவு செய்யும்: தி.மு.க.வுடனான உறவு நீடிக்கிறது: ஞானதேசிகன்
......................................
பேரவையிலிருந்து சஸ்பெண்ட்! விஜயகாந்த் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
......................................
நடராஜன் மீதான வழக்கு வாபஸ்
......................................
விஜயகாந்த் மனு தள்ளுபடி
......................................
ராயப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை
......................................
புதுகை இடைத்தேர்தல் :சிபிஐக்கு சிபிஎம் ஆதரவு
......................................
டூரிஸ்ட் வாகனங்களுக்கு ஆயுட்கால வரி ஏன்?
......................................
மக்கள் நலப்பணியாளர்களுக்கு தமிழக அரசு 5 மாத சம்பளம் வழங்க தயார்!
......................................
போன் பில், வீட்டு வாடகை போல் மின் கட்டணத்தையும் மாதகட்டணமாக்க வேண்டும் :பண்ருட்டி ராமச்சந்திரன்
......................................
கிராமங்களில் கழிவறை கட்ட உதவித்தொகை உயர்வு!
......................................
நடிகை புவனாவுக்கு கொலை மிரட்டல்
......................................
இந்த நல்ல செய்தியை கேட்க பெற்றோர் என்னோடு இல்லை : அமிதாப்பச்சன் வருத்தம்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும் :ராமதாஸ்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மறைந்த முத்துக்குமரன் மனைவி போட்டியா?
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : அரசியல் கட்சிகள் அவசர ஆலோசனை
......................................
இலங்கைப்பயணம் குறித்து டி.கே.ரங்கராசன் விளக்கம் : பெ.மணியரசன் ஆவேசம்
......................................
தாயுடன் கள்ளத்தொடர்பு :ஆத்திரமடைந்த மகன் வெறிச்செயல்
......................................
செக்ஸ் டார்ச்சர் தந்த கணவனை, போட்டு தள்ள முயன்ற மனைவி கைது
......................................
ராமஜெயம் கொலை குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு சவால்
......................................
கோவை சாக்கடையில் தவறி விழுந்தவர் மரணம் - சேலத்தில் தவறி விழுந்த பெண் மீட்பு
......................................
வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை !
......................................
நடிகை அனன்யா ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர்?
......................................
போபர்ஸ் வழக்கில் சோனியாவை விசாரிக்க வேண்டும்: சு. சாமி
......................................
நாட்டுப்புறக் கலைஞர்களின் ஓய்வூதியம் உயர்வு
......................................
ஒடிசா எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டார்
......................................
தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம்!
......................................
ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டதா? : ராமதாஸ் கேள்வி
......................................
விபத்தில் இறக்கும் மீனவர்களின் வாரிசுகளுக்கு இலவச உயர் கல்வி!
......................................
’பிட்’ விவகாரம் : திருவண்ணாமலை பள்ளியின் 12 ஆசிரியர்கள் மீது வழக்கு
......................................
மீண்டும் கலைவாணர் அரங்கம்!
......................................
பசுபதிபாண்டியன் கொலை ; ஒருவர் சரண்
......................................
இலவச மிக்ஸி, கிரைண்டருக்கு தடைகோரிய மனு தள்ளுபடி
......................................
மதுரை மாஜி மேயரின் கணவர்- மகன் கைது
......................................
ஆற்றில் குதித்து காதலி தற்கொலை; தூக்கில் தொங்கிய காதலன் கைது
......................................
ஒடிசாவில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. இன்று விடுதலை
......................................
மீண்டும் போபர்ஸ் ஊழல் விசுவரூபம் எடுக்கிறது
......................................
முஷரப்பை ஒப்படைக்க முடியாது : இங்கிலாந்து அறிவிப்பு
......................................
முன்னாள் பிரதமருக்கு அடி-உதை
......................................
நடிகர் சங்கத்துக்கு ஜுன் மாதம் தேர்தல்
......................................
அதிமுக அரசின் அடக்குமுறைக்கு திமுக ஒரு போதும் அஞ்சாது: மு.க.ஸ்டாலின்
......................................
ஆட்சியும், அதிகாரமும் நிரந்தரமில்லை என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்! கலைஞர் எச்சரிக்கை!
......................................
மாஜி மேயர் கணவரிடம் போலீசார் விசாரணை
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 26, ஏப்ரல் 2012 (12:10 IST)


தாயுடன் கள்ளத்தொடர்பு :ஆத்திரமடைந்த மகன் வெறிச்செயல்

சேலம் மாவட்டம், ஒமலூரை அடுத்த கொங்கரப்பட்டியை சேர்ந்தவர் ஈசன் வயது-48,. இவர் உள்ளூரில் டெய்லராக இருந்து  கடை வைத்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள ஆலமரத்து பட்டியை சேர்ந்த கணபதி என்பவரின் மனைவி ராணி. கணபதி கடந்த எட்டு ஆண்டிற்கு முன்னர் இறந்து விட்டார். ஆலமரத்து பட்டியிலிருந்து துணி தைக்க கொங்கரப்பட்டிக்கு அடிக்கடி வந்து போன ராணிக்கும், டைலர் கடை வைத்திருக்கும் ஈசனுக்கும் “கூடா நட்பு” ஆரம்பமாகியுள்ளது.

 நாளடைவில், ராணி ஈசன் கடைக்கு போவது, ஈசன் ராணியின் வீட்டுக்கு போவதும் வருவதுமாக இருந்துள்ளனர். இருவரும் கடந்த ஏழு ஆண்டிற்கு மேலாக இந்த நட்பு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஈசன் ஆலமரத்துபட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த  நிகழ்ச்சிக்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் இரவு ஈசன் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் ராணி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது பெங்களூருவில் கூலி வேலை பார்க்கும் ராணி மகன் அனுமந்தன் வயது-25, திடீரென்று தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

தன்னுடைய தாயுடன், மற்றொரு நபர் கள்ளத்தொடர்பு வைத்தது மகனுக்கு தெரிய வந்தது.


கள்ளகாதலியின் மகன் முன்னால் நின்று கொண்டிருந்த ஈசன்  ஒன்றும் சொல்லாமல் ராணியின் வீட்டை விட்டு வெளியேறினார்.
 
ஆத்திரமடைந்த அனுமந்தன் தன்னுடைய தயார் ராணியை இழுத்துப்போட்டு நாலு உதை கொடுத்துவிட்டு வீட்டிலிருந்த கொடுவாளை எடுத்துகொண்டு ஈசன் சென்றவழியில் சென்றுள்ளார்.  ஈசனை பின்தொடர்ந்து  சென்று பூபாலன் கொட்டாய் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் உள்ள ஒரு புளியமரத்து அடியில் வைத்து  ஈசனின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். பின்னர்  அங்கிருந்து பெங்களூருக்கு தப்பி சென்று விட்டார்.


ஈசன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் பொம்மிடி போலிஸ்  இன்ஸ்பெக்டர் சொருப ஞானபிரகாசம் நிகழ்விடம் சென்று ஈசனின் பிணத்தை கைப்பற்றி விசாரனை நடத்தினார். ஈசனை கொலை செய்துவிட்டு தலைமறைவான அனுமந்தனை இப்போது தேடி வருகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : sahanaa Country : United Arab Emirates Date :4/26/2012 4:08:31 PM
சரியான தீர்ப்பு.
Name : muthu Date :4/26/2012 12:55:37 PM
வெரி குட்