மீண்டும் கலைவாணர் அரங்கம்!
அதற்கு முதல்வர் ஜெயலலிதா, ‘’ கலைவாணர் அரங்கம் இதுவரை காலியாக வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த அரசு, அந்த இடத்தில் பிரமாண்டமான கலையரங் கத்தை விரைவில் கட்டும்’’என்று தெரிவித்தார்.