அண்மைச் செய்திகள்
பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்! || மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண் || சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் || புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் || பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு || அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு || சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர் || இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை || 1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ் || பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி || இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு || உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை ||
செவ்வாய்க்கிழமை, 24, ஏப்ரல் 2012
இலங்கை பயணம் திருப்தி: சொல்கிறார் சுஷ்மா
......................................
கலெக்டரை மீட்பதற்காக டெல்லியில் ஆலோசனை
......................................
கொல்கத்தாவில் மழை: ஐ.பி.எல் போட்டி ரத்து
......................................
குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்
......................................
குடும்ப நல கோர்ட்களுக்கு 15 நாள் விடுமுறை
......................................
நீலகிரி: மழையால் போக்குவரத்து பாதிப்பு
......................................
4 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய திட்டம்?
......................................
மக்கள் நலப்பணியாளர்களின் சம்பள வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
......................................
கடத்தப்பட்ட கலெக்டரை பத்திரமாக மீட்க வேண்டும்: மக்களவையில் திமுக வலியுறுத்தல்
......................................
ஜூன் 12: 8 மாநிலங்களில் 27 இடங்களுக்கு தேர்தல்
......................................
மாயாவதி, ஜெயாபச்சன் MPஆக உறுதிமொழி ஏற்பு
......................................
மறையும் மரபுகள் காப்பாற்றப்படுமா? (படங்கள்)
......................................
பான் கி மூன் இந்தியா வருகிறார்
......................................
ரூ.3 கோடி! காரிலும் ஷங்கரின் பிரம்மாண்டம்!
......................................
புதுக்கோட்டை தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: 5 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
......................................
தேர்தல் முறையில் மாற்றம், திருத்தம் கொண்டு வர வேண்டும்! தா.பாண்டியன் பேச்சு!
......................................
மருமகளுடன் தேர்வு எழுதிய 65 வயது மாமியார்
......................................
சென்ட்ரல் ரயில் நிலைய 140வது ஆண்டு விழா
......................................
ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்
......................................
திருமண நாள் கொண்டாடிய அஜீத், ஷாலினி
......................................
அம்மாவை பார்த்த பிறகு பேசுகிறேன்: புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர்
......................................
ஜூன் 12: புதுக்கோட்டை இடைத்தேர்தல்
......................................
கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
......................................
தர்மபுரியில் ஆசிரியையை தாக்கிய டி.எஸ்.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை: ஜெயலலிதா
......................................
தர்மபுரியில் நிலஅதிர்வு
......................................
நெல்லை, மதுரையில் மழை
......................................
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டருக்கு மருந்துகள் அனுப்ப சத்தீஸ்கர் அரசு முடிவு
......................................
8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
......................................
மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
......................................
அன்சாரியை ஜனாதிபதியாக்க லாலு கோரிக்கை
......................................
ஜனாதிபதி வேட்பாளர் யார்? முலாயம் சிங் பதில்
......................................
வங்கிக் கொள்ளையர்களை போலீசார் சுட்டது ஏன்? ஜெயலலிதா விளக்கம்
......................................
ஆட்சியர் கடத்தல்: அரசு சார்பில் மத்தியஸ்தர்கள் நியமனம்
......................................
மே 12ந் தேதி +2 தேர்வு முடிவு வெளியாகிறது
......................................
புட்டபர்த்தியில் மகா ஆராதனை
......................................
கலெக்டர் குடும்பத்திற்கு ஸ்டாலின் ஆறுதல்
......................................
மன்னார்குடியில் வருமான வரி சோதனை
......................................
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பேரணி
......................................
கலெக்டரை மீட்க தமிழக எம்.பி.,க்கள் முழக்கம்
......................................
காங்கிரஸ் எம்.பி.,கள் 10 பேர் சஸ்பெண்ட்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பற்றிய விவரங்கள் (படம்)
......................................
காரில் இருந்த 50 சவரன் நகை கொள்ளை
......................................
ஆட்சியரின் உடல்நிலை மோசமடைந்தது: மருந்துகள் அனுப்ப மாவோயிஸ்டுகள் கோரிக்கை
......................................
முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: சீமான் கோரிக்கை
......................................
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
......................................
எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார் (படங்கள்)
......................................
திருமண ஆசை காட்டி ஏமாற்றிவிட்டார் என வங்கி பெண் அதிகாரி புகார்: இளைஞர் கைது
......................................
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேண்டீனில் கொள்ளை
......................................
தமிழின் பெருமை குறித்துப் பேச தமிழர்களிடம் போதிய தன்னம்பிக்கை இல்லை: பேராசிரியர் க.அன்பழகன்
......................................
சட்டசபை ஜனநாயகத்தை அ.தி.மு.க. அரசு முடக்கப்பார்க்கிறது: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
உலக புத்தக தினத்தையொட்டி சென்னையில் பொற்கிழி விருது வழங்கும் விழா
......................................
மசாஜ்கிளப்பில்விபசாரம்:8 பெண்கள் சிக்கினார்கள்
......................................
விபச்சார தடுப்பு பிரிவு போலிசாக நடித்து பணம் பறிக்க முயன்ற தேமுதிக பிரமுகர் கைது
......................................
"இச்சைக்காக பயன்படுத்துவதா?'' மாணவனை கடத்திய ஆசிரியை குமுதுவின் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தற்கொலை
......................................
ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து
......................................
சென்னை மங்களூர் விரைவு ரெயில் தினசரி ரெயிலாக இயக்கம்
......................................
தந்தையை சுட்டுக்கொன்ற 4 வயது சிறுவன்
......................................
100வது சதம் அடித்த பின் சச்சினுக்கு வரும் பிறந்த நாள்: ரசிகர்கள் உற்சாகம்
......................................
ஐபிஎல் சூதாட்டம்: இருவர் கைது
......................................
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் எண்ணமில்லை: பாண்டிங்
......................................
தர வரிசை: சானியாவுக்கு 181வது இடம்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 24, ஏப்ரல் 2012 (23:21 IST)



இலங்கை பயணம் திருப்தி: சொல்கிறார் சுஷ்மா


இலங்கைக்கு சென்று வந்த எங்களது பயணம் திருப்தி அளித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.


பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். அப்போது இலங்கை நிலவரம் குறித்து அவர் பிரதமரிடம் விளக்கினார். இந்த சந்திப்பு பற்றி சுஷ்மா சுவராஜ் செவ்வாய் அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,


இலங்கைக்கு சென்று வந்த எங்களது பயணம் திருப்தி அளித்துள்ளது. இலங்கையில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினோம். தமிழர்களின் மறுகுடியமர்த்தல் பகுதிகளையும் பார்வையிட்டோம். தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்களையும் சந்தித்தோம். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் விரும்புகின்றனர் என்று கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : thamilan Date :4/25/2012 11:26:40 PM
புத்தனும் காந்தியும் இந்த முறையும் தமிழனை மொட்டை அடித்து விட்டான்
Name : Ravi-Swiss Date :4/25/2012 10:17:59 PM
இவர் இலங்கை சாப்பாட்டைக் கூறுகின்றார் போலும்' இப்படித்தான் ஒருமுறை பேச்சுவார்த்தை என்று' இந்திய அரசு ரொமேஷ் பண்டாரி' என்ற ராஜதந்திரி என்பவரை இலங்கைக்கு அனுப்பியது' அவர் கொழும்பு சென்று 5 நட்சத்திர விடுதியில் தங்கி ஹிலிகொப்டரில் திருகோணமலை சுற்றி விட்டு' இலங்கை அரசு அன்பளிப்புப் பண்ணிய பெருந்தொகை பணம் இரத்தினக் கற்கள் மது மாது என்று தடல் புடலாக ஓய்வு எடுத்து விட்டு வந்து' இந்தியாவிடம் கூறி விட்டார்' மலை சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசம் என்று' இதனால் இந்திரா அம்மையாரும் ஈழப் பிரச்சனையில் ஓர் தெளிவான முடிவு எடுக்காமல்' சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்' என்பது தமிழர்கள் அறிந்ததே' ஒருவேளை இந்திரா இருந்தால் ஈழம் கிடைக்கும் என்று நான் சொல்ல வரவில்லை' தங்கள் சுஜம் காரணமாகவே இந்தியா ஈழப் பிரச்சனைகளைக் கையால்கின்றது' இதனை தமிழர்கள் புரிந்து நடக்க வேண்டும்' உலகத் தமிழர்கள் இந்திய பொருட்களை தவிர்க்க வேண்டும்' உண்மையில் உலகத் தமிழர்களாலே' இந்தியபொருளாதாரம்இன்றும் சிறப்புடன் விளங்குகின்றது' சுவிசில் ஈழத்தமிழ் குடும்பம் ஒன்று' திருமணத்துக்கு ஒன்டரைக் கோடி ரூபாய் செலவு பண்ணிஇருக்க
Name : Eelan Country : Ireland Date :4/25/2012 12:24:53 PM
இந்த விதமான அறிக்கையைத்தான் இவர்கள் சமப்பிப்பார்கள் என்று முன்கூட்டியே தெரிந்து இருந்தோம்.Engalai எமாட்டாதத்ததட்ட்கு மிக்க நன்றி சுஷ்ம அவர்கலய்நீன்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.ஆனால் எங்கள் போராட்டம் தொடரும் எம் விடுதலை பெறுமட்டும்,நீகள் ஆதரித்தால் என்ன ஆதரிக்கவவிட்டால் என்ன.ஏனினில்,எங்களுக்கு தன்மானத்துடன் வழ ve
Name : pillai Date :4/25/2012 8:11:05 AM
இவை எல்லாமே 'தெரிந்தவிடயம் " பரிசில்கள் " எதாவது கிடைத்ததா ? அதை கூறுங்கள் அம்மையாரே !
Name : neethi Date :4/25/2012 6:55:31 AM
கூட்டமைப்புக்கு அது தவிர வேறு விடயம் சொல்ல வழியில்லையே என்ன செய்வது யார் வந்தாலும் பேச்சு வார்த்தை மூலம் என்று சொல்லி சொல்லி அவர்களும் பொறுமையினை காத்து வருகின்றார்கள் பேசுவோம் என்று பொய்கூறி சிங்களமும் ஏமாற்றி காலங்கடத்துகின்றது சமயங்களில் வேண்டுமென்றே வேறு பிரச்சனைகளை உண்டாக்கி கவனத்தை வேறு திசை திருப்புகின்றது அடியோன்றே சிங்களம் நல்ல படி நடக்க மருந்தாகும் வேறெந்த மருந்துக்கும் அவர்களை பிடித்த நோய் விலகாது கொழும்பில் குண்டுகள் பொழியும் என்றால் போதும் சிங்களம் கைகட்டி நிற்கும்.
Name : Muthu Country : United States Date :4/25/2012 2:16:11 AM
yea, you all got your valuable gifts. Do India and Sri Lanka going to talk for another 60 years? If India stops its foxy attitude, Tamil knows how to solve their problem.
Name : villu Country : United Kingdom Date :4/25/2012 12:45:40 AM
dosent...matter u happy!!..People have to happy!