அண்மைச் செய்திகள்
ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல் || தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் || மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ || கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி || கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு || மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்! || பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது || 4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண் || சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி || சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி || பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் || மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை ||
செவ்வாய்க்கிழமை, 24, ஏப்ரல் 2012
இலங்கை பயணம் திருப்தி: சொல்கிறார் சுஷ்மா
......................................
கலெக்டரை மீட்பதற்காக டெல்லியில் ஆலோசனை
......................................
கொல்கத்தாவில் மழை: ஐ.பி.எல் போட்டி ரத்து
......................................
குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்
......................................
குடும்ப நல கோர்ட்களுக்கு 15 நாள் விடுமுறை
......................................
நீலகிரி: மழையால் போக்குவரத்து பாதிப்பு
......................................
4 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய திட்டம்?
......................................
மக்கள் நலப்பணியாளர்களின் சம்பள வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
......................................
கடத்தப்பட்ட கலெக்டரை பத்திரமாக மீட்க வேண்டும்: மக்களவையில் திமுக வலியுறுத்தல்
......................................
ஜூன் 12: 8 மாநிலங்களில் 27 இடங்களுக்கு தேர்தல்
......................................
மாயாவதி, ஜெயாபச்சன் MPஆக உறுதிமொழி ஏற்பு
......................................
மறையும் மரபுகள் காப்பாற்றப்படுமா? (படங்கள்)
......................................
பான் கி மூன் இந்தியா வருகிறார்
......................................
ரூ.3 கோடி! காரிலும் ஷங்கரின் பிரம்மாண்டம்!
......................................
புதுக்கோட்டை தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: 5 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
......................................
தேர்தல் முறையில் மாற்றம், திருத்தம் கொண்டு வர வேண்டும்! தா.பாண்டியன் பேச்சு!
......................................
மருமகளுடன் தேர்வு எழுதிய 65 வயது மாமியார்
......................................
சென்ட்ரல் ரயில் நிலைய 140வது ஆண்டு விழா
......................................
ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்
......................................
திருமண நாள் கொண்டாடிய அஜீத், ஷாலினி
......................................
அம்மாவை பார்த்த பிறகு பேசுகிறேன்: புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர்
......................................
ஜூன் 12: புதுக்கோட்டை இடைத்தேர்தல்
......................................
கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
......................................
தர்மபுரியில் ஆசிரியையை தாக்கிய டி.எஸ்.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை: ஜெயலலிதா
......................................
தர்மபுரியில் நிலஅதிர்வு
......................................
நெல்லை, மதுரையில் மழை
......................................
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டருக்கு மருந்துகள் அனுப்ப சத்தீஸ்கர் அரசு முடிவு
......................................
8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
......................................
மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
......................................
அன்சாரியை ஜனாதிபதியாக்க லாலு கோரிக்கை
......................................
ஜனாதிபதி வேட்பாளர் யார்? முலாயம் சிங் பதில்
......................................
வங்கிக் கொள்ளையர்களை போலீசார் சுட்டது ஏன்? ஜெயலலிதா விளக்கம்
......................................
ஆட்சியர் கடத்தல்: அரசு சார்பில் மத்தியஸ்தர்கள் நியமனம்
......................................
மே 12ந் தேதி +2 தேர்வு முடிவு வெளியாகிறது
......................................
புட்டபர்த்தியில் மகா ஆராதனை
......................................
கலெக்டர் குடும்பத்திற்கு ஸ்டாலின் ஆறுதல்
......................................
மன்னார்குடியில் வருமான வரி சோதனை
......................................
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பேரணி
......................................
கலெக்டரை மீட்க தமிழக எம்.பி.,க்கள் முழக்கம்
......................................
காங்கிரஸ் எம்.பி.,கள் 10 பேர் சஸ்பெண்ட்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பற்றிய விவரங்கள் (படம்)
......................................
காரில் இருந்த 50 சவரன் நகை கொள்ளை
......................................
ஆட்சியரின் உடல்நிலை மோசமடைந்தது: மருந்துகள் அனுப்ப மாவோயிஸ்டுகள் கோரிக்கை
......................................
முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: சீமான் கோரிக்கை
......................................
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
......................................
எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார் (படங்கள்)
......................................
திருமண ஆசை காட்டி ஏமாற்றிவிட்டார் என வங்கி பெண் அதிகாரி புகார்: இளைஞர் கைது
......................................
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேண்டீனில் கொள்ளை
......................................
தமிழின் பெருமை குறித்துப் பேச தமிழர்களிடம் போதிய தன்னம்பிக்கை இல்லை: பேராசிரியர் க.அன்பழகன்
......................................
சட்டசபை ஜனநாயகத்தை அ.தி.மு.க. அரசு முடக்கப்பார்க்கிறது: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
உலக புத்தக தினத்தையொட்டி சென்னையில் பொற்கிழி விருது வழங்கும் விழா
......................................
மசாஜ்கிளப்பில்விபசாரம்:8 பெண்கள் சிக்கினார்கள்
......................................
விபச்சார தடுப்பு பிரிவு போலிசாக நடித்து பணம் பறிக்க முயன்ற தேமுதிக பிரமுகர் கைது
......................................
"இச்சைக்காக பயன்படுத்துவதா?'' மாணவனை கடத்திய ஆசிரியை குமுதுவின் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தற்கொலை
......................................
ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து
......................................
சென்னை மங்களூர் விரைவு ரெயில் தினசரி ரெயிலாக இயக்கம்
......................................
தந்தையை சுட்டுக்கொன்ற 4 வயது சிறுவன்
......................................
100வது சதம் அடித்த பின் சச்சினுக்கு வரும் பிறந்த நாள்: ரசிகர்கள் உற்சாகம்
......................................
ஐபிஎல் சூதாட்டம்: இருவர் கைது
......................................
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் எண்ணமில்லை: பாண்டிங்
......................................
தர வரிசை: சானியாவுக்கு 181வது இடம்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 24, ஏப்ரல் 2012 (20:42 IST)




மறையும் மரபுகள் காப்பாற்றப்படுமா?






















அம்மி மிதித்து அதிருந்த்தி பார்த்து பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை மணமகனுக்கு கைபிடித்துக் கொடுப்பார்கள்.


ஆயிரம் காலத்துப்பயிரான திருமணபந்த்த்தில் தவிர்க்க முடியாது இன்றியமையாத பொருளாக்க் கருதப்படுவது அம்மி. சீப்பைக் கூட ஒழித்து வைத்துவிட்டால் திருமணம் நிற்காது. ஆனால் திருமணத்தின் போது அம்மிக்கல்லை தயாராக வைத்துக்கொள்வது தமிழர்களின் மரபு அது இல்லை என்றால் மனம் கலங்குவர்.


திருமணம் மட்டுமல்லாமல் வாய்க்கு ருசியான சட்னி துவையல் என தயாரிக்கவும், நாவில் நீரை ஊறவுக்கும் சுக்கா வறுவலுக்கான மசால் அரைக்கவும் அம்மியின் ருசியும் மணமும் ஆளைததூக்கும்.


இப்படி தமிழர்கரின் ஊண் உணவு மரபுகளில் ஒன்றிப் போன அம்மியும், குளவியும் தயாரிப்புகள் அண்மைக்காலமாக மங்கிக்கொண்டே வருகின்றன.


அம்மி குளவி ஆட்டுக்கல் என மலை முகடுகளிலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு வரப்பட்ட பாறைகள் மூலம் தயாரிக்கும் பணியை ஜீவனமாகக் கொண்ட உளியடித்துப் பிழைக்கும் குடும்பங்கள் நெல்லை மாவட்டத்தில் நூற்றுக் கணக்கில் இருந்தனர் தற்போது அந்தக்குடும்பங்கள் விரல் விட்டு எண்ணுமளவுக்குச் சுருங்கிப் போனதற்கு காரணம் அரசின் கொள்கையும் மலையைக் குடைந்து பாறைகளை வெட்டி எடுக்கும் மலைக்கள்வர்களும் தான் என வற்றிப் போன குரலோடு செல்லும். பாக்யராஜம், மாரிச்சாமியும்,


தற்போது மிக்சியும் கிரைண்டரும் தாரள இலவசமாக வீடு தேடி வந்து விட்டது. அவைகளையும் மீறி அம்மி குளவிக்கான ஆர்டர் கிடைத்தால் தயார் செய்வற்கான கற்களைக் கொண்டுவர லஞ்சத்தோடு ரூ 700 காலியாகிவிடுகிறது இவ்வளவு அடக்கவிலையோடு தயாரிப்புச் செலவு சேர்த்து தயார் செய்தாலும் கொள்வாரில்லை. இதனால் தொழிலும் நசிந்து எங்களின் குடும்பங்கள்  மாற்றுவேலைகளுக்கு சென்று விட்டன.

பரம்பரையான இந்த உளியடிக்கும் குடும்பத்தொழிலை தவிரவேறு தொழில் அறியாத எங்களின் குடும்பங்கலைக் கவனிப்பாரில்லை. அரசின் பார்வை தான் எங்கள் மீது பதிய வேண்டும் என்கிறார்கள் குமுறியபடி



படங்கள்: ராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : hary Date :4/25/2012 1:10:11 AM
அம்மியில் அரைத்து செய்யும் சாப்பாட்டில் தனி ருசி .ருசி மட்டும் இல்லை.பெண்களின் உடல் ஆரோக்கியம் கட்டுடல் இருந்தது .இப்போ ஆட்டுகல்லு போல் உள்ளனர் .
Name : muthu Country : Kuwait Date :4/24/2012 11:42:19 PM
இதுபோல பல ஆயிரம் மரபு விசயங்கள் மீண்டும் உயிர் எழும்பும்...அதை MNC செய்தாலும் பல சிவில் Engineerபோயி சேருவாங்க...
Name : gandhi S Country : Australia Date :4/24/2012 9:41:25 PM
அது குளவி அல்ல. குழவி.
Name : EBU/PARIS Date :4/24/2012 9:11:46 PM
காலத்துக்கு தக்கன இவர்கள் தான் மாறிக்கொள்ள வேண்டும்.ஒரு கரி இஞ்சின் டிரைவர் இப்போ அதே போல வண்டிதான் ஓட்டுவேன் என்று அடம்பிடிப்பேன் என்பதுபோல....