அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
வெள்ளிக்கிழமை, 20, ஏப்ரல் 2012
விருது நகர் : பள்ளி மாணவிகள் மீட்பு
......................................
தமிழ் மக்களை தி.மு.க., அ.தி.மு.க. கைவிட்டுவிட்டது: சீமான் பேச்சு
......................................
கல்யாணசுந்தரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
......................................
லிங்கம் எம்.பி. உள்பட 63 பேர் மீது வழக்குப்பதிவு
......................................
திருவண்ணாமலை ‘பிட்’ :கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு
......................................
பாலிடெக்னிக் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
......................................
டி.எஸ்.பி. மீது இன்ஸ்பெக்டர் பரபரப்பு புகார்
......................................
127 பேர் பயணம் செய்த விமானம் விழுந்து நொறுங்கி எரிந்தது
......................................
மாவட்டம்தோறும் திமுக கண்டனப் பொதுக்கூட்டங்கள்
......................................
பெண் குழந்தை பெற்றதால் மனைவிக்கு விஷம்
......................................
சமச்சீர் கல்வி புத்தகத்தில் எனது சுயசரிதை இல்லை: கலைஞர்
......................................
அழகிரியின் அவசர ஆலோசனை பாதியில் நிறுத்தம்
......................................
ஹசாரேவுடன் ராம்தேவ் உண்ணாவிரதம்
......................................
மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா சைபர் பார்க்கில் ஆக்கிரமிப்பு பகுதி எவ்வளவு?
......................................
திருவள்ளூர் : ஊராட்சி தலைவர் கொலை
......................................
சங்கர்ராமன் கொலை வழக்கு ஒத்திவைப்பு
......................................
திவாகரன் ஜாமின் மனு தள்ளுபடி
......................................
யார் அதிகாரம் தந்தது?அடுத்தகட்ட அரசியல் முடிவு? : அழகிரி அவசர ஆலோசனை
......................................
என்னிடம் கேட்காதீர்கள் : அழகிரி ஆவேசம்
......................................
தலைமை அனுப்பிய நோட்டீஸ் செல்லாது:மதுரை தமிழ்நாடு ஓட்டல்: அறை எண் -5ல் நடந்த ரகசிய கூட்டத்தின் முடிவு
......................................
திருச்சி: 7 பிரம்புகள் உடையும் வரை பெண் கைதிகளை அடித்து காயப்படுத்தியதாக 13 பேர் மீது வழக்கு!
......................................
திருடர்களுக்கு வாக்களித்தால் எல்லா நாளும் துயரங்களை அனுபவிக்க நேரிடும்: பொன்சேகா
......................................
விஜயகாந்த் வராதது ஏன்? அமைச்சர்கள் கேள்வி - பயந்து கொண்டு வரவில்லை என்று அர்த்தமா? தேமுதிக வாதம்
......................................
ஸ்ரீநகரில் மோதல்: போலீஸ் அதிகாரி பலி
......................................
மன்னார்குடி: மரத்தில் பஸ் மோதி 52 பேர் காயம்
......................................
தில்ஷன் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ அதிகாரிக்கு ஆயுள்
......................................
திருமணம் ஊராட்சி தலைவர் கொலை
......................................
புதுக்கோட்டை தேர்தலை நடத்த தயார்: தேர்தல் ஆணையம் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்: பிரவின்குமார்
......................................
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியை தரம் உயர்த்த ரூ 10 கோடி ஒதுக்கீடு
......................................
சிறையில் இலங்கை கைதிகள் உண்ணாவிரதம்
......................................
சட்டசபை: தி.மு.க உறுப்பினர்கள் புறக்கணிப்பு
......................................
ஆஸ்திரேலிய தலைநகரில் லேசான நிலநடுக்கம்
......................................
ரூ.20க்கு மேல் செல்போன் ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக ரூ.1 செலுத்த வேண்டும்
......................................
செய்தி சேனல் வேண்டாம்: சினிமா, பாட்டு சேனல்களை பார்க்க மம்தா பானர்ஜி உத்தரவு
......................................
கோவையில் விஜயகாந்த்
......................................
பொள்ளாச்சி: பொதுமக்கள் சாலைமறியல்
......................................
வெற்றி பாதை நிகழ்ச்சி: நடிகை தாரா பேட்டி
......................................
பாதுகாப்பு கோரி இப்ராகிம் ராவுத்தர் மனு
......................................
மதுரை சிறையில் 6 கிலோ எடை குறைந்தார் முன்னாள் அமைச்சர்
......................................
கோடையையொட்டி உதகை மலை ரயில் இயக்கம்
......................................
மதுரையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் திருட்டு விசிடி விநியோகம்
......................................
யாருக்கும் நான் அஞ்சமாட்டேன்: மம்தா
......................................
வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
......................................
தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும்: கலைஞர் அறிக்கை
......................................
ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது
......................................
திருப்பதி மலைப்பாதை அருகே காட்டுத்தீ
......................................
உத்தரபிரதேச மேல் சபை உறுப்பினராக அகிலேஷ் யாதவ் போட்டியின்றி தேர்வு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 20, ஏப்ரல் 2012 (8:42 IST)



யாருக்கும் நான் அஞ்சமாட்டேன்: மம்தா


மக்களின் மேம்பாட்டினை உயர்த்துவதே எனது லட்சியம் அதுவரை யாருக்கும் நான் அஞ்சமாட்டேன், எனது ஆட்சி குறித்து தவறான பொய்பிரச்சாரம் செய்கிறார்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.


மேற்குவங்கத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: சில ஊடகங்கள் எனது ஆட்சிக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றன. அதற்கு நான் அச்சப்பட மாட்டேன். கம்யூனிஸ்டுகளை போல் நான் பதவி வெறிபிடித்தவள் அல்ல.


இதற்கு முன்பு கம்யூனிஸ்டுகள் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்து சாதிக்காதவற்றை நான் ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் செய்துள்ளேன். 2 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு தனியார் துறை வாயிலாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


எனது ஆட்சி பற்றி பொய்ப்பிரச்சாரம் என்னை ஒன்றும் செய்ய முடியாது. யாருக்கும் நான் அஞ்சமாட்டேன். யாரைப்பற்றியும் எனக்கு கவலையில்லை என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :