பட்டாசு மருந்து வெடித்து ஒருவர் பலி
செய்யாறு அருகே மாத்தூர் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்ட ஏகாம்பரம் (வயது 32) என்பவர், இன்று காலை பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது வெடிமருந்து வெடித்து பலியானார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.