அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
வெள்ளிக்கிழமை, 13, ஏப்ரல் 2012
கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குபோட்டு சாவு
......................................
மு.க.ஸ்டாலின் மதுரை செல்கிறார்
......................................
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
......................................
காமராஜரின் திட்டங்களை அரசியல் ஆக்காதீர்: சரத்குமார்
......................................
70 ஆயிரம் சிசுக்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு
......................................
பாலியல் புகாரில் டி.எஸ்.பி. சஸ்பெண்டு
......................................
தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினார் ஜெ.,
......................................
பெட்ரோல் பங்க்குகள் காலவரையின்றி ஸ்டிரைக்
......................................
நான்கு பேருடன் உல்லாசம்: கல்லூரி மாணவி சிக்கினார்
......................................
2 லட்சம் மெகாவாட்டை தாண்டியது இந்தியாவின் மின் உற்பத்தி!
......................................
மின்னல் தாக்கி ஏழு பேர் பலி
......................................
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற கேப்டனாக தோனி இல்லை: அசாருதீன்
......................................
23ம் தேதி முதல் பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்
......................................
பெட்ரோல் விலை: ஐ.ஓ.சி., கோரிக்கை
......................................
ராமேஸ்வரம் ரயிலில் மேலும் ஒரு ஏசி கோச்
......................................
டோனிக்கு திறமை இல்லை: அசாருதீன்
......................................
2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து
......................................
குளிப்பதில் மோதல்: வாலிபர் படுகொலை
......................................
மம்தா பானர்ஜியை விமர்சித்து கார்டூன்கள்: ஜாதவ்பூர் பல்கலை பேராசிரியர் கைது (படம்)
......................................
வேலூர்: போலி பெண் IPS அதிகாரி கைது (படம்)
......................................
பழனி: சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி
......................................
நாமக்கல் :ஓய்வு பெற்ற விஏஓ கைது
......................................
சென்னை வியாபாரி கொலைவழக்கு : 3 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண்
......................................
இலங்கை அருகே புதிய புவிதட்டு உருவாகிறது!
......................................
குழந்தையிடம் பாலியல் தொல்லை : வாலிபர் கைது
......................................
மாணவர்கள் போர்கொடி : அமைச்சர் விழா ரத்து
......................................
எங்கு திரும்பினாலும் மனைவி ஞாபகம் : ஊரைவிட்டு வந்து பிச்சை எடுத்து வாழும் பண்ணையார்
......................................
தாய் - தந்தை சண்டை : கல்லூரி மாணவர் தற்கொலை
......................................
தமிழகம் ; 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
......................................
ப. சிதம்பரத்துக்கு எதிராக வாதாட சு. சாமிக்கு அனுமதி
......................................
வைகை குடிநீர் : 17 கிராம மக்கள் அவதி
......................................
தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழலை ஒழிக்கலாம்: ஏ.பி.பரதன்
......................................
காஞ்சியில் சமூக சமத்துவப்படை போராட்டம் முடிந்தது
......................................
மீன்பிடி தடை காலம் நாளை மறுநாள் தொடங்குகிறது
......................................
சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷூ உற்சவம்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மோதல்
......................................
திருவல்லிக்கேணி லாட்ஜில் தங்கியவர் மர்ம சாவு
......................................
டிரான்ஸ்பார்மரில் பஸ் மோதல் :40 பயணிகள் உயிர் தப்பினர்
......................................
ரவுடி சேராவின் மகன் கூட்டாளியுடன் கைது
......................................
கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பு : தீவிரவாதி கைது
......................................
காவிரி நடுவர் மன்ற தலைவர் ராஜினாமா
......................................
மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் பிரதீபா பட்டீல்
......................................
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
வயிற்றில் 5 மாத குழந்தையுடன் காதலரை மணந்த பிளஸ்-2 மாணவி
......................................
திருக்குறள் பலகையை மறைத்து அதிமுக கவுன்சிலர் பிளக்ஸ்
......................................
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை : சசிகலா கையில் சிவப்பு கயிறு மாயம்
......................................
அழகிரிக்கு மீண்டும் நோட்டீஸ்
......................................
ஜெ., மீதான வழக்கு :மே 8க்கு ஒத்திவைப்பு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 13, ஏப்ரல் 2012 (8:38 IST)


வயிற்றில் 5 மாத குழந்தையுடன் காதலரை மணந்த பிளஸ்-2 மாணவி

சென்னையில் பிளஸ்-2 மாணவி ஒருவர் வயிற்றில் 5 மாத குழந்தையுடன், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து போராடி, இறுதியில் வெற்றி பெற்று தனது காதலரை மணந்தார்.


சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் கணேஷ் (20). இவர் சென்னையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் படிக்கிறார். இவர் மீது சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ஜமுனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், சிந்தாதிரிப்பேட்டை போலீசில் பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.


அந்த புகார் மனுவில்,  ‘’பள்ளியில் கணேசும், நானும் ஒன்றாக படித்தோம். இருவரும் உயிருக்கு, உயிராக காதலித்தோம். காதலில் சிக்கிய நான் சரியாக படிக்காததால் பெயிலாகிவிட்டேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கோவில் ஒன்றில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம்.

கணேஷ் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அவரது நண்பர் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவ்வாறு வரும்போது, நானும், அவரும் ரகசியமாக சந்தித்து உறவு கொள்வோம்.

அதன் விளைவாக நான் கர்ப்பம் அடைந்தேன்.

இப்போது எனது வயிற்றில் 5 மாத குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணேசை ஊரறிய என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டால், அவர் மறுக்கிறார்.


அவரது தந்தை வருமானவரித்துறையில் டிரைவராக வேலை பார்க்கிறார். அவருக்கு 2 அண்ணன்கள் இருக் கிறார்கள்.

அவர்கள் திருமணம் முடிந்தபிறகே ஊரறிய நமது திருமணம் நடக்கும் என்று சொல்கிறார். அதுவரை நான் காத்திருக்க முடியாது. இதுதொடர்பாக அவரை அழைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்த புகார் மனு தொடர்பாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஜமுனாவை காதலித்தது, உறவு வைத்தது அனைத்தையும், கணேஷ் ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால் ஊரறிய திருமணத்துக்கு மறுத்தார்.


தொடர்ந்து கவுன்சிலிங் முறையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் அவர் திருமணத்துக்கு சம்மதித்தார்.


நேற்று மாலை 6 மணி அளவில் வடபழனி முருகன் கோவிலில் வைத்து, அவர்கள் திருமணம் இரு வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : guru Country : Lebanon Date :4/13/2012 6:34:22 PM
ஒஹ் இதுக்குத்தானா அந்த பாட்டு ? கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா ? இல்ல ஓடிபோயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா ? தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா ? இல்ல புள்ள குட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமா ?