அண்மைச் செய்திகள்
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு || கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா || பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் || தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை || ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்! || மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு || சிங்கள அரசு மீது பிரதமர் அதிருப்தி ||
வியாழக்கிழமை, 5, ஏப்ரல் 2012
பச்சை மிளகாயும், இஞ்சி சட்னியும் சாப்பிட்டால் வறட்சி போன்ற பிரச்சனைகள் தீர்ந்துவிடாது: சரத்பவார்
......................................
சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நேரடியாக பஸ்
......................................
பிரணாப் - நகை வியாபாரிகள் நாளை சந்திப்பு
......................................
சென்னை நகரெங்கும் அதிரடி: மாஞ்சா கயிறு விற்ற 14 பேர் கைது
......................................
இந்தியா மீது கோபமில்லை என்கிறார் இலங்கை அமைச்சர் பீரிஸ்
......................................
விசாரணையை மறைத்த அமைச்சர்
......................................
ராமகோபாலன் மருத்துவமனையில் அனுமதி
......................................
அண்ணாமலையாரை வலம் வர பேட்டரி கார்
......................................
பி.எப் தொகை செலுத்த ஆன்லைன் முறை அமல்
......................................
நன்றி மறக்காத கழுகு: கோவையில் நெகிழ்ச்சி
......................................
திருச்சி :9ல் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு
......................................
பயங்கரம் : 5 ஆண்டாக குழந்தை உடலை பிரிட்ஜ்ஜில் வைத்திருந்த தாய்
......................................
பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிகபூபதி வேறு சிறைகளுக்கு அதிரடி மாற்றம்
......................................
தாய் நரி கொல்லாமல் இருக்க பூங்காவில் குட்டிக்கு பாதுகாப்பு
......................................
மு.க.ஸ்டாலின் நாளை காரைக்குடி செல்கிறார்
......................................
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் போலி டி.டி.ஆர். சிக்கினார்
......................................
வெளிநாடுகளுக்கு பறக்கிறார் அழகிரி
......................................
மதுரையில் இளையராஜா
......................................
ராஜீவ்காந்தி கொலை வழக்கு : ஆயுள் - தூக்கு தண்டனை கைதிகளுக்குள் கருத்து மோதல்
......................................
டெல்லியை நோக்கி ராணுவம் அணிவகுத்ததா?அரசை கைப்பற்ற முயற்சி நடந்ததா? : மறுக்கிறார் வி.கே.சிங்
......................................
மதுகோடாவுக்கு ஜாமீன்
......................................
ருத்திரகுமாரனைக் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார் இலங்கை அமைச்சர்
......................................
பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்சி மரணம்
......................................
ஏப்ரல்-15 முதல் மே-30 வரை மீன்பிடிக்க தடை
......................................
சிம்புவுடன் நடிக்க நயன்தாரா நிபந்தனை
......................................
கவர்ச்சி நடிகை அல்போன்ஸா பேட்டி!
......................................
கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் ; 10 ரூபாய் பாக்கெட்டில் மளிகை பொருட்கள்
......................................
தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
......................................
கீரமங்கலம்: பங்குனி உத்திரத் திருவிழா (படம்)
......................................
ஜார்க்கண்ட்: மதுகோடாவுக்கு ஜாமீன்
......................................
இலங்கை அரசுதான் காரணம்: திருமா ஆவேசம்
......................................
மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன்
......................................
அத்வானி, மோடி வருகை: ராதாகிருஷ்ணன் தகவல்
......................................
IPL விழாவில் ஆபாச நடனம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக
......................................
இலங்கை செல்லும் குழுவில் தமிழக எம்.பி.க்களையும் சேர்க்க வேண்டும்: பாஜக
......................................
தொடக்கமே சரியில்லை: டோனி வேதனை
......................................
கணிக்க இயலவில்லை: ஹர்பஜன்சிங்
......................................
அரசு நிலத்தை பிளாட் போட்டு விற்க முயற்சி
......................................
16ந் தேதி இலங்கை செல்கிறது எம்.பி.க்கள் குழு!
......................................
நகைக்கடைக்கு ஆதரவு: அடகுகடைகளும் மூடல்
......................................
கோவையில் பெண் குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல்
......................................
ரெயில், விமான பயணிகளுக்கு பரிசோதனை
......................................
கட்சியின் பொதுச்செயலாளராக பிரகாஷ் காரத் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு?
......................................
யாரும் எட்டிப் பார்க்காத அதிமுக தண்ணீர்ப் பந்தல்! பீதியில் மக்கள்! (படம்)
......................................
கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்ராவை பின்னுக்கு தள்ளியது தமிழகம்! கடைசி இடத்தில் டெல்லி!
......................................
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வழங்க மகாராஷ்டிர அரசு பரிந்துரை!
......................................
அரசு டிரைவருக்கு முகத்தில் குத்து! ஆயுதப்படை காவலரை பிரித்து மேய்ந்து துவைத்து போலீசில் ஒப்படைப்பு!
......................................
கடை ஊழியரை வெட்டி 2 கிலோ தங்கம் கொள்ளை: சென்னை கோயம்பேட்டில் பரபரப்பு
......................................
மின் மோட்டாரில் துப்பட்டா சிக்கி கல்லூரி மாணவி பலி! ஆய்வின் போது நடந்த விபரீதம்!
......................................
மதுரை: பேருந்து கார் மோதல்: 2 பேர் பலி
......................................
புதுக்கோட்டை: சாலை விபத்தில் 3 பேர் பலி
......................................
டாஸ்மாக் கடைகள் மூடல்
......................................
திருப்பதியில் சிறப்பு தரிசன சேவை ரத்து
......................................
ஐபிஎல் விழா சுவாரசியமில்லை: ஒமர் அப்துல்லா
......................................
காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
......................................
சட்டசபை கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிப்பு
......................................
சென்னையில் ஆடை அலங்கார கண்காட்சி: சோனியா அகர்வால் உள்பட நடிகை நடிகர்கள் பங்கேற்பு
......................................
சென்னை மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகரை சோதனை செய்த போலி பரிசோதகர் கைது
......................................
கோவில் திருவிழாவில் ரெக்கார்டு டான்ஸ், காபரே டான்ஸ் போன்றவைகளை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்
......................................
ஒய் திஸ் கொல வெறி' பாடலை தடை செய்யக் கோரி வழக்கு: விசாரணை தள்ளி வைப்பு
......................................
51 பேருக்கு பத்ம விருதுகள்
......................................
வா மச்சான் வா - CSK பாட்டு!
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 5, ஏப்ரல் 2012 (14:59 IST)




அரசு நிலத்தை பிளாட் போட்டு விற்க முயற்சி

சென்னை: மாதவரத்தை அடுத்த சூரப்பட்டு பிருந்தாவனம் நகரில் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. முட்புதர்களாக கிடந்த இந்த இடத்தை தனியார் சிலர் சுத்தம் செய்து வீட்டு மனைகளாக விற்க கற்களை நட்டு வைத்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆசிஷ் சாட்டர்ஜிக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில் மாதவரம் தாசில்தார் பாண்டியன் மேற்பார்வையில் புழல் வருவாய் அதிகாரி இளவரசி, கிராம நிர்வாக அதிகாரிகள் ஆதிகேசவன், எஸ்தர், சேகர் ஆகியோர் அரசு நிலத்தில் பிளாட் போடப்பட்டிருந்த கற்களை உடைத்து அகற்றினர். சுமார் ரூ. 3 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.


இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, அரசு நிலத்தை பிளாட் போட்டு விற்க முயன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :