அண்மைச் செய்திகள்
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) || மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்) || மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி || ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் ||
புதன்கிழமை, 4, ஏப்ரல் 2012
முதுகலை ஆசிரியர் பட்டியல் தேர்வு முடிவு
......................................
மோனோ ரயில் திட்டம் : ஜெ., அறிவிப்பு
......................................
மும்பை அணி வெற்றி
......................................
புதிய ராணுவ தலைமை தளபதியாக பைக்ரம் சிங் நியமனத்திற்கு தடை
......................................
இன்சுலினுக்கு பதில் புதிய ஹார்மோன்
......................................
நகை வியாபாரிகளுடன் பிரணாப் பேச்சுவார்த்தை
......................................
23 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது
......................................
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன் 5: ஜூனில் அறிமுகம்
......................................
மும்பை இந்தியன்ஸ் : 113 ரன்கள் வெற்றி இலக்கு
......................................
கொலைவெறி பாடலுக்கு கேரள ஐகோர்ட்டில் தடை கோரி மனு
......................................
சென்னை அணி பேட்டிங்
......................................
அதிமுக பஞ்சாயத்து தலைவிக்கு அடி - உதை
......................................
ஐ.பி.எல். - டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்
......................................
திமுக ஊராட்சி மன்ற தலைவிக்கு அடி, உதை
......................................
இந்தியாவின் புதிய ஜனாதிபதி தேர்தல் : 5 பேர் போட்டி
......................................
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
......................................
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் லைசென்ஸ் புதுப்பிக்க சிக்கல்
......................................
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கட்டாய எச்ஐவி பரிசோதனையா?
......................................
கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
......................................
அதிமுக தண்ணீர்பந்தலுக்கு தீ
......................................
ஈழத்தந்தை செல்வாவின் மகன் யாழ்ப்பாணம் திரும்புகிறார் : குண்டுகளால் துளைக்கப்பட்ட வீடு புதுப்பிப்பு
......................................
எட்டாம் வகுப்பு மாணவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய ஆசிரியர்
......................................
நாளை மகாவீர் ஜெயந்தி விழா
......................................
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், மன்மோகன் ஆட்சியில் இருந்திருக்க முடியாது :டியு.குணசேகர
......................................
முதல் பறக்கும் கார் வெற்றிகரமாக பறந்தது
......................................
மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க இடைக்காலத் தடை
......................................
என்னைப்போல்...! ஸ்ருதிக்கு கமல் பாராட்டு!
......................................
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்திய ராணுவம் இறங்காது: ஏ.கே.அந்தோணி
......................................
பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: பாஜக
......................................
டெல்லியில் ராணுவம் குவிப்பா? பிரதமர் மன்மோகன் சிங் பதில்
......................................
மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க இடைக்காலத் தடை: சென்னை ஐகோர்ட்
......................................
மன்னார்குடி திருச்சி ரயில் மானாமதுரைக்கு நீட்டிப்பு
......................................
கோவாவில் பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு
......................................
சென்னையில் அமிதாப்பச்சனுடன் ரஜினி!
......................................
தோளில் சாய்வதற்கு ஒரு நட்புவேண்டும். அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்...: பிரபுதேவா
......................................
குதிச்சுப்புடுவேன்! 70 அடி உயர பேனரில் ஏறி மிரட்டல்! விருத்தாசலத்தில் பரபரப்பு! (படங்கள்)
......................................
23 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது
......................................
தடை நீங்கியது! சட்டசபைக்கு வருவாரா விஜயகாந்த்?
......................................
டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்
......................................
“இந்தா பத்தாயிரம்.. டாஸ்மாக்க காலி பண்ணு..” மனுவுடன் ‘லஞ்ச’ காசோலை..! கலெக்டர் ஷாக்! (படங்களுடன்)
......................................
4வது பெண்ணுக்கு வலை: 3வது மனைவி கொடுத்த புகாரால் கல்யாண மன்னன் கைது
......................................
தமிழில் பேஸ்புக் பயன்படுத்தும் வசதி
......................................
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு தொடங்கியது: காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை: வசுந்தராதேவி
......................................
கர்ப்பிணி பெண்ணிடம் லஞ்சம்: நர்ஸ் கைது
......................................
மின் கட்டணம்: ரூ. 740 கோடி மட்டுமே குறைப்பு: கலைஞர்
......................................
நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள்
......................................
தமிழகம், புதுச்சேரியில் நகைக்கடைகள் அடைப்பு
......................................
மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசாதது வேதனையாக உள்ளது: ராமேஸ்வர மீனவர்கள்
......................................
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
......................................
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலி பீதி
......................................
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும்: ப.சிதம்பரம்
......................................
சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் மோதல்
......................................
சிந்திக்காமல் ஆடுவோம்: டோனி
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 4, ஏப்ரல் 2012 (8:25 IST)




சிந்திக்காமல் ஆடுவோம்: டோனி


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:


இந்த சீசனுக்கான ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் மற்றும் வீரர்கள் பரிமாற்றத்திற்கு பின்னர் எல்லா அணிகளும் வலுவானதாக உள்ளன. இதனால் இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும். நாங்கள் முடிவு குறித்து அதிகம் சிந்திக்கவில்லை. சுமார் 60 நாட்கள் நீடிக்கும் இந்த போட்டியில் தொடக்கம் முதலே முடிவு குறித்து கவனம் செலுத்துவது கடினமான காரியமாகும். அவ்வாறு ஆட்டத்தின் முடிவு குறித்து நினைத்து கொண்டிருந்தால், அதனால் நெருக்கடி ஏற்பட்டு வீரர்களின் திறன் பாதிக்கப்படும். எனவே ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவோம்.


இரண்டு முறை தொடர்ந்து பட்டம் வென்று இருப்பதால் இந்த முறை நெருக்கடி இருக்க தான் செய்யும். இருப்பினும் நெருக்கடி அதிக அளவில் இல்லாமல் இருந்தால் அது சிறப்பாக செயல்பட தூண்டுவதாக இருக்கும். கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் அணியாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். அது எங்களது பலமாகும். அதேபோல் இந்த முறையும் அணியின் ஒவ்வொரு வீரர்களும் தங்கள் பணியையும், பொறுப்பையும் உணர்ந்து விளையாடினால் மீண்டும் பெருமையை பெற முடியும்.


உள்ளூரில் நடைபெறும் ஆட்டங்களில் பிட்ச் பிரச்சினையாக இருக்காது. தொடக்க ஆட்டக்காரர் மைக் ஹஸ்ஸி முதல் சில போட்டிகளில் ஆடமுடியாவிட்டாலும் தொடக்க வீரராக யார் என்பதில் பிரச்சினை இல்லை. அனிருதா தொடக்க வீரராக ஆடி இருக்கிறார். அஸ்வின் கூட பேட்டிங்கில் நன்றாக செயல்படுகிறார். இதனால் தொடக்க வீரராக யார் இறங்குவது என்பதில் எங்கள் அணிக்கு பிரச்சினை இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் ஹர்பஜன்சிங் போராட்ட குணம் கொண்டவர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படக்கூடிய அவர் அணியை நன்றாக வழிநடத்துவார். இப்படி சொல்வதால் தெண்டுல்கரை குறை சொல்வதாக நினைக்கக்கூடாது.


ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் அசத்தக்கூடியவர். அவர் ஏலத்தொகைக்கு (ரூ.10 கோடி) ஏற்புடையவர் தான்.


விளையாட்டில் ஏற்றம் இறக்கம் இருப்பது சகஜம் தான். கடந்த ஆண்டில் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் வெளிநாட்டில் நடந்த தொடரில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டி முடிந்ததும், ஐ.பி.எல். போட்டி நடந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பு சற்று குறைந்தது. இந்த ஆண்டு போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு நிச்சயம் அதிகமாக இருக்கும். யுவராஜ்சிங் சிகிச்சைக்கு பிறகு நன்கு குணமடைந்து வருகிறார். அவர் மீண்டும் வலுவாக ஆட்ட களத்துக்கு திரும்புவார்.


இவ்வாறு டோனி கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :