அண்மைச் செய்திகள்
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு || காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர் || நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு! || தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்! || போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு || ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு || அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம் || எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு! || அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள் || இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்! || பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை || திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை || சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை ||
செவ்வாய்க்கிழமை, 21, பிப்ரவரி 2012
வேறு சாதி இளைஞரை திருமணம் செய்ய முயன்ற பெண் அடித்துக்கொலை
......................................
வேன் கவிழ்ந்து 4 இசைக்கலைஞர்கள் பலி
......................................
ஆடு, கோழிகளை கடித்து ரத்தம் குடித்த மயான கொள்ளை திருவிழா
......................................
குடியரசு கட்சியில் இந்தியருக்கு முக்கிய பதவி
......................................
மின் நிறுத்தம் : சிறுவன் கடத்தல்
......................................
பெனி பிரசாத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
......................................
ஒருவர் மீது ஒருவர் நெருப்பை அள்ளி வீசி கிராமத்தில் திருவிழா
......................................
220 இந்திய மாலுமிகள் விடுவிப்பு
......................................
மாநிலத்தின் அதிகாரங்கள் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை : பிரதமர்
......................................
சங்கரன்கோவில் தேர்தல் களத்தில் டாக்டர், இன்ஜினியர்கள், வக்கீல்!
......................................
ரயிலில் அடிபட்டு ஆண்டுதோறும் 15 ஆயிரம் பேர் பலி
......................................
மனைவி சித்ரவதை: நடிகருக்கு வலை
......................................
குழந்தைகள் கண்முன் இளம்பெண் கொடூரக்கொலை
......................................
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைத்து சொல்கிறது சீனா
......................................
தமிழகம் இருண்டதை மறைக்க சசிகலா குடும்பத்தினர் கைது : ராமதாஸ்
......................................
மாறு வேடத்தில் கோவை போலீஸ் கமிஷனர் நகர்வலம்
......................................
மணமேடையில் மகனுக்கு திருமணம்: மருத்துவமனையில் தாயின் உடல் உறுப்புகள் தானம்;நெகிழ செய்யும் சம்பவம்
......................................
கலைஞர் கொடும்பாவி எரித்த வழக்கு : நெல்லை மேயர் கோர்ட்டில் ஆஜர்
......................................
கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன்
......................................
கலைஞர் 15ம் தேதி பிரச்சாரம்
......................................
இப்ராகிம் ராவுத்தர் அலுவலகத்தில் ஜெயலலிதா பேனர் கிழிப்பு
......................................
மம்தாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு
......................................
நிச்சயித்த பெண்ணை மணக்க நடிகர் கோபிசந்த் மறுப்பு: மணமகள் தந்தை தற்கொலை
......................................
புதிய படங்களுக்கு ரஜினி பட தலைப்புகள்!
......................................
ஜெயலலிதாவிற்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
......................................
விபத்தில் அமைச்சர் மகன் காயம்
......................................
காங்கிரஸ் பேச்சாளர்கள் கூட்டம்
......................................
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: காவல்துறை ஆளும் கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டது: தேமுதிக
......................................
மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: தேமுதிக
......................................
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் கண்டன தீர்மானத்தைஇந்தியாஆதரிக்க வேண்டும்: தேமுதிக
......................................
தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றிய பொறுப்பற்ற அரசிற்கு கண்டனம்: தேமுதிக
......................................
தேமுதிக நிறுவனத் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் விஜயகாந்த் தேர்வு (படங்கள்)
......................................
சங்கரன்கோவிலில் மார்ச் 15ல் கலைஞர் பிரச்சாரம்
......................................
முதல்வர் கூடங்குளம் சென்று மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: திமுகவுக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சசிகலா தம்பி திவாகரனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: திருத்துரைப்பூண்டி நீதிமன்றம்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்
......................................
2 பெண்கள் பலாத்காரம்: 11 பேர் கைது
......................................
பெண் போலீசை தாக்கிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
......................................
கதவை தட்டி 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு: மின்சாரம் இல்லாதபோது மர்மநபர்கள் துணிகரம்
......................................
டியூசன் டீச்சரிடம் 5 பவுன் நகை அபேஸ்
......................................
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
......................................
நிலத்தை விற்ற பணம் ரூ.15 லட்சம் கொள்ளை
......................................
அடகுக்கடையில் 15 பவுன் நகை கொள்ளை
......................................
ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளை
......................................
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் சோனியா குடும்பத்துக்கு பொழுது போக்கு: மாயாவதி கிண்டல்
......................................
அமிதாப் பச்சன் உடல்நிலையில் முன்னேற்றம்
......................................
மதுரை: அடுத்தடுத்த வீடுகளில் 42 பவுன் திருட்டு
......................................
சட்டமன்ற தேர்தலின் தோல்வி தி.மு.க.வின் தோல்வியல்ல! பேராசிரியர் அன்பழகன் பேச்சு!
......................................
எடியூரப்பா எந்த கோவிலுக்கு சென்று வந்தாலும் முதல் மந்திரி ஆக முடியாது: ஸ்ரீராமுலு
......................................
பாரம்பரிய விளையாட்டுகளை வளர்க்க வேண்டும்: கல்வியுடன் கூடிய விளையாட்டு அவசியம்: திருமாவளவன்
......................................
கணவர்களுடன் சென்று வாழ்க்கை நடத்த மகள்கள் மறுப்பு: தீக்குளித்து தாய் தற்கொலை
......................................
வருமானவரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: ரிசர்வ் வங்கி
......................................
ரூ.16,600 கோடி செலவில் 22 திட்டங்கள்: வாசன்
......................................
மீனவர்களை இத்தாலியர்கள் சுட்டுக் கொன்றதை மன்னிக்க முடியாது: தண்டிக்க வேண்டும் என்பதில் உறுதி: வாசன்
......................................
சங்கரன்கோவில் தேர்தல்: கட்சித் தலைவர்களின் பெயர் பட்டியலை தர தேர்தல் அதிகாரி உத்தரவு
......................................
நடிகை குஷ்பு மீதான வழக்கை விசாரிக்க தடை: மதுரை ஐகோர்ட் உத்தரவு
......................................
பனிச்சரிவில் புதைந்து 4 பேர் சாவு
......................................
தெண்டுல்கருக்கு சிறந்த பேட்ஸ்மேன் விருது
......................................
ஓய்வுக்கு ஒரு காலம் உண்டு என்பதை உணர்ந்து சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும்: கபில்தேவ
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 21, பிப்ரவரி 2012 (10:30 IST)




சட்டமன்ற தேர்தலின் தோல்வி தி.மு.க.வின் தோல்வியல்ல!
பேராசிரியர் அன்பழகன் பேச்சு!



சட்டமன்ற தேர்தலின் தோல்வி தி.மு.க.வின் தோல்வியல்ல. தோற்றது அண்ணாவின் கொள்கை, பெரியாரின் கொள்கை, தமிழரின் தன்மானம், திராவிடப்பற்று இதுதான் தோற்றது.

தமிழ்நாட்டை, தமிழ் இனத்தை காப்பாற்ற திராவிட இயக்கம் மேலும் வளரவேண்டும் என்று பேராசிரியர் அன்பழகன் கூறினார்.


கும்பகோணம் நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் நிதியமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் சிறப்புரையாற்றினார்.


அவர் பேசியதாவது: சட்டமன்ற தேர்தலின் தோல்வி தி.மு.க.வின் தோல்வியல்ல. தோற்றது அண்ணாவின் கொள்கை, பெரியாரின் கொள்கை, தமிழரின் தன்மானம், திராவிடப்பற்று இதுதான் தோற்றது. தி.மு.க. அரசியல் இயக்கம் அல்ல. தமிழர்களின் மானம் காக்க உருவாக்கப்பட்ட இயக்கம். சட்டசபைக்கு போகிற வழி தி.மு.க.விற்கு அடைக்கப் பட்டிருக்கலாம்.ஆனால் மக்கள் மன்றத்திற்கு போகிற வழியை எந்த சக்தியாலும் அடைக்கமுடியாது.


அண்ணா படத்தை கொடியில் போட்டுக்கொண்டு வைதீகம் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. திராவிடம் என்று பெயர் சொல்கிறது. அண்ணா, பெரியார் கொள்கை என்பது அ.தி.மு.க.வில் இல்லை.


தமிழுக்கு உயர்வு தரக்கூடிய காரியங்களை அந்த அம்மையாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையில் செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை கலைஞர் அமைத்தார். அதை அந்த அம்மையார் தூக்கி எறிந்து விட்டார். தமிழ் நாட்டில் உள்ள தமிழக அரசு, தமிழுக்கு செய்கின்ற தொண்டு இது தானா? தமிழக முதலமைச்சராக இருந்து கொண்டு இவர் தமிழுக்கு துரோகம் செய்கிறார்.


பெரியார், அண்ணா தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டனர். நீதிக்கட்சி மூலம் இட ஒதுக்கீடு உரிமை கிடைத்தது. தமிழர்கள் முன்னேற திராவிட இயக்கம்தான் காரணமாக இருந்தது. முன்பு பள்ளிகளில் உயர் ஜாதியை சேராதவர்கள் ஆசிரியர்களாக, மாணவர்களாக இல்லாமல், குறைந்த அளவில் இருந்தனர். ஆனால் அந்த நிலை இன்று இல்லை. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழின் பெருமையை சொல்லிக் கொடுக்க வேண்டும்.


சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தை அண்ணா அன்றைக்கு நடத்திக்காட்டி எழுச்சியை தமிழகத்தில் ஏற்படுத்திக்காட்டினார். அந்த நாடகத்தை இன்றைக்கும் தி.மு.க.வினர் ஆங்காங்கே நடத்தவேண்டும். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் புத்தகத்தை தமிழர்கள் படிக்க செய்யவேண்டும்.


சட்டசபையில் நான் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது இந்த அம்மையார் எனக்கு வயதாகிவிட்டது என்றார். உலகத்தில் உண்டியல் குலுக்குகிறகட்சி கம்யூனிஸ்டுகட்சி என்று பேசினார். பா.ம.க.வை மரம் வெட்டும் கட்சி என்றார். எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தை, சங் கரன்கோவில் இடைத் தேர்தலில் சந்திக்க தயாரா என்று கேட்கிறார்.


கருணாநிதி ஆட்சி ஒழிந்தால் மின்வெட்டு தீர்ந்து விடும் என்று சொன்னார்கள். இன்றைக்கு 9 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. 2012 மே மாதத்தில் மின்வெட்டு சரி செய்யப்படும் என்று சொன்னவர்கள், தற்போது 2013 ஜுலையில் சரி செய்யப்படும் என்கிறார்கள்.


5 ஆண்டுகள் ஆட்சி செய்து மாதம் ரூ.1 சம்பளம் வாங்கியவர் ரூ.66 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கு நடைபெறுகிறது. வருமான வரி வழக்கு ஓராண்டில் முடிந்து விடும். ஆனால் இந்த வழக்கு 15 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அவர்கள் ராஜ்யம். என்ன வேண்டுமானாலும் நடக்கும். வழக்கறிஞர்களும் தூது போகிறார்கள்.


20 ஆண்டுகள் அவருக்கு தோழியாக இருந்தவரை வெளியே அனுப்பியிருக்கிறார். பெங்களூர் நீதிமன்றத்தில் எல்லாவற்றிற்கும் நான்தான் பொறுப்பு ஜெயலலிதா பொறுப்பு இல்லை என அந்ததோழி கூறியிருக்கிறார். அவங்க விலக்கி வைக்கிறாங்க. தோழி நெருங்கி போக பார்க்கிறாங்க. யார் என்ன செய்கிறார்கள் என்பதை நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை தமிழ் இனத்தை காப்பாற்ற திராவிட இயக்கம் மேலும் வளர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : DrKNSR Date :2/21/2012 7:14:44 PM
அப்போது இனவுணர்வு உள்ள தொடர்களை திமுக மதித்ததா?