அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் || சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு || ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார் || ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்! || இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு ||
செவ்வாய்க்கிழமை, 21, பிப்ரவரி 2012
வேறு சாதி இளைஞரை திருமணம் செய்ய முயன்ற பெண் அடித்துக்கொலை
......................................
வேன் கவிழ்ந்து 4 இசைக்கலைஞர்கள் பலி
......................................
ஆடு, கோழிகளை கடித்து ரத்தம் குடித்த மயான கொள்ளை திருவிழா
......................................
குடியரசு கட்சியில் இந்தியருக்கு முக்கிய பதவி
......................................
மின் நிறுத்தம் : சிறுவன் கடத்தல்
......................................
பெனி பிரசாத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
......................................
ஒருவர் மீது ஒருவர் நெருப்பை அள்ளி வீசி கிராமத்தில் திருவிழா
......................................
220 இந்திய மாலுமிகள் விடுவிப்பு
......................................
மாநிலத்தின் அதிகாரங்கள் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை : பிரதமர்
......................................
சங்கரன்கோவில் தேர்தல் களத்தில் டாக்டர், இன்ஜினியர்கள், வக்கீல்!
......................................
ரயிலில் அடிபட்டு ஆண்டுதோறும் 15 ஆயிரம் பேர் பலி
......................................
மனைவி சித்ரவதை: நடிகருக்கு வலை
......................................
குழந்தைகள் கண்முன் இளம்பெண் கொடூரக்கொலை
......................................
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைத்து சொல்கிறது சீனா
......................................
தமிழகம் இருண்டதை மறைக்க சசிகலா குடும்பத்தினர் கைது : ராமதாஸ்
......................................
மாறு வேடத்தில் கோவை போலீஸ் கமிஷனர் நகர்வலம்
......................................
மணமேடையில் மகனுக்கு திருமணம்: மருத்துவமனையில் தாயின் உடல் உறுப்புகள் தானம்;நெகிழ செய்யும் சம்பவம்
......................................
கலைஞர் கொடும்பாவி எரித்த வழக்கு : நெல்லை மேயர் கோர்ட்டில் ஆஜர்
......................................
கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன்
......................................
கலைஞர் 15ம் தேதி பிரச்சாரம்
......................................
இப்ராகிம் ராவுத்தர் அலுவலகத்தில் ஜெயலலிதா பேனர் கிழிப்பு
......................................
மம்தாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு
......................................
நிச்சயித்த பெண்ணை மணக்க நடிகர் கோபிசந்த் மறுப்பு: மணமகள் தந்தை தற்கொலை
......................................
புதிய படங்களுக்கு ரஜினி பட தலைப்புகள்!
......................................
ஜெயலலிதாவிற்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
......................................
விபத்தில் அமைச்சர் மகன் காயம்
......................................
காங்கிரஸ் பேச்சாளர்கள் கூட்டம்
......................................
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: காவல்துறை ஆளும் கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டது: தேமுதிக
......................................
மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: தேமுதிக
......................................
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் கண்டன தீர்மானத்தைஇந்தியாஆதரிக்க வேண்டும்: தேமுதிக
......................................
தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றிய பொறுப்பற்ற அரசிற்கு கண்டனம்: தேமுதிக
......................................
தேமுதிக நிறுவனத் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் விஜயகாந்த் தேர்வு (படங்கள்)
......................................
சங்கரன்கோவிலில் மார்ச் 15ல் கலைஞர் பிரச்சாரம்
......................................
முதல்வர் கூடங்குளம் சென்று மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்: ராமதாஸ்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: திமுகவுக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சசிகலா தம்பி திவாகரனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: திருத்துரைப்பூண்டி நீதிமன்றம்
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்
......................................
2 பெண்கள் பலாத்காரம்: 11 பேர் கைது
......................................
பெண் போலீசை தாக்கிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
......................................
கதவை தட்டி 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு: மின்சாரம் இல்லாதபோது மர்மநபர்கள் துணிகரம்
......................................
டியூசன் டீச்சரிடம் 5 பவுன் நகை அபேஸ்
......................................
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
......................................
நிலத்தை விற்ற பணம் ரூ.15 லட்சம் கொள்ளை
......................................
அடகுக்கடையில் 15 பவுன் நகை கொள்ளை
......................................
ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளை
......................................
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் சோனியா குடும்பத்துக்கு பொழுது போக்கு: மாயாவதி கிண்டல்
......................................
அமிதாப் பச்சன் உடல்நிலையில் முன்னேற்றம்
......................................
மதுரை: அடுத்தடுத்த வீடுகளில் 42 பவுன் திருட்டு
......................................
சட்டமன்ற தேர்தலின் தோல்வி தி.மு.க.வின் தோல்வியல்ல! பேராசிரியர் அன்பழகன் பேச்சு!
......................................
எடியூரப்பா எந்த கோவிலுக்கு சென்று வந்தாலும் முதல் மந்திரி ஆக முடியாது: ஸ்ரீராமுலு
......................................
பாரம்பரிய விளையாட்டுகளை வளர்க்க வேண்டும்: கல்வியுடன் கூடிய விளையாட்டு அவசியம்: திருமாவளவன்
......................................
கணவர்களுடன் சென்று வாழ்க்கை நடத்த மகள்கள் மறுப்பு: தீக்குளித்து தாய் தற்கொலை
......................................
வருமானவரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: ரிசர்வ் வங்கி
......................................
ரூ.16,600 கோடி செலவில் 22 திட்டங்கள்: வாசன்
......................................
மீனவர்களை இத்தாலியர்கள் சுட்டுக் கொன்றதை மன்னிக்க முடியாது: தண்டிக்க வேண்டும் என்பதில் உறுதி: வாசன்
......................................
சங்கரன்கோவில் தேர்தல்: கட்சித் தலைவர்களின் பெயர் பட்டியலை தர தேர்தல் அதிகாரி உத்தரவு
......................................
நடிகை குஷ்பு மீதான வழக்கை விசாரிக்க தடை: மதுரை ஐகோர்ட் உத்தரவு
......................................
பனிச்சரிவில் புதைந்து 4 பேர் சாவு
......................................
தெண்டுல்கருக்கு சிறந்த பேட்ஸ்மேன் விருது
......................................
ஓய்வுக்கு ஒரு காலம் உண்டு என்பதை உணர்ந்து சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும்: கபில்தேவ
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 21, பிப்ரவரி 2012 (8:23 IST)




ஓய்வுக்கு ஒரு காலம் உண்டு என்பதை உணர்ந்து சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும்: கபில்தேவ்





இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த ஒரு பேட்டியில், 


உலக கோப்பை போட்டி முடிந்ததும் ஒருநாள் போட்டியில் இருந்து தெண்டுல்கர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வுக்கு ஒரு காலம் உண்டு என்பதை உணர்ந்து இருக்க வேண்டும்.


தெண்டுல்கர் 23 ஆண்டுகள் அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து விலக இது சரியான தருணம். டிராவிட், லட்சுமண் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் இருந்து விடை பெற வேண்டும். டோனி தனது சொந்த நலனுக்காக அணி தேர்வில் தவறுகள் செய்கிறார். இந்த தவறை அவர் தொடர்ந்தால் நீண்ட நாள் நீடிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : Manoj Country : Canada Date :2/22/2012 11:40:49 PM
Thanks.Jb. Cricket is a commercial sport now. No co will sponsor onor invite retired player. evry one try to earn as much as possible while they play. Ordinary fan will happy to see sachin century even if india loose that match. So players capitalize that emotional. Sachin hardly score century under pressure. he can score in middle order. Ganguly sacrify his opening spot for sachin. I hope no body will forget how ganguly hit big sixes.medea also spoil crickters. Viraht kohali played well and he start to loss his form since medeas mention him as a future capton.
Name : sivabalasachin Country : India Date :2/22/2012 11:12:04 AM
kapil dev you are a good cricketer ,i agreed,but you are not able to taik about sachin & sehwag
Name : mkbmurali Date :2/21/2012 5:08:28 PM
எஸ் JB ஆஸ்திரேலியா டீம் ஸ்டீவ்வாஹ் ஒன்னும் அவுட் போம் ஆகவில்லை,ஹைடன்,கில்க்ரிஸ்ட் இன்னும்சொல்ல போனால் பெவன் பெஸ்ட் Avg ஏன் இவர்கள் டீம் விட்டுபோகணும்,இவர்கள் நாட்டுக்கு ஆடுகேன்றர்கள் அனால் நமது சச்சினோ,டிராவிடோ,லக்ஸ்மநானோ சுயனலத்ர்கும் பணத்துக்கும் அடுகேன்ற்றனர்,இவர்கள் அனைவரும் இளைய சமுதயத்தின் மீது மண்ணை அள்ளி போடுகேன்ற்றனர்.இன்று சச்சினை ரெஸ்ட் எடுக்க சொல்லி கபில் சொல்லி ullar நாளை உலகம் சொல்ல வெகுதுரம் இல்லை.
Name : JB Country : United Kingdom Date :2/21/2012 2:36:11 PM
@மனோஜ்... கபில் தேவின் சாதனையை தான் வால்ஷ் முறியடித்தார்.. கபில் தேவின் விளையாடிய காலத்தின் இறுதி கட்டத்தில் அவருடைய பந்து வீச்சு அனைத்து வகையான வீரர்களாலும் அடிக்கப்பட்டது என்பது உண்மையே. இப்போது சச்சினின் ஆட்டமும் அவ்வாறு உள்ளது என்பதையே அவர் கூறியுள்ளார்.
Name : Manoj Country : United States Date :2/21/2012 10:28:23 AM
kAPIL Even you have waitet so long time to Break Walsh record> YOU BOWLED ONLY 90KM SPEED IN YOUR LAST FEW TEST MATCHES AND TOOK MANY TAILENDERS WICKET. yOU HAVE NO QUALYFY TO TALK ABOUT SACHINN . kUMBLE CAN SPEAK . HE RETIRED ON TIME.GAVASKER CAN SPEAK BECAUSE LAST FIGHTING 90 WITH PAKISTAN
Name : Kathiresan Country : Germany Date :2/21/2012 8:44:10 AM
It is true
Name : Kathiresan Country : Germany Date :2/21/2012 8:43:59 AM
It is true