அண்மைச் செய்திகள்
அழிந்து வரும் பனைமரங்கள்! || முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு! || வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்) || பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்! || சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் || புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் || பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு || அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு || சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர் || இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை || 1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ் || பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி ||
இலங்கை
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 23, செப்டம்பர் 2012 (20:39 IST)

தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும்
 தடுக்க முடியாது :அப்துல் கலாமின் ஆலோசகர்

 முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ்,  இந்தியா- அமெரிக்காவில் உள்ளது போல் ஜனநாயக முறையை இலங்கை கொண்டுவரவில்லை என்றால், தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது. அந்த தனி ஈழ நாடு இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும் என்றுகூறியுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(9)
Name : Prem Country : Germany Date :9/24/2012 10:31:33 AM
kandipa amayum
Name : vasanthan Country : United Kingdom Date :9/24/2012 3:13:20 AM
நீயும் தமிழனை ஏமாத்த கட்சி ஆரம்பிக்க போறீரோ ?
Name : bala Country : United Kingdom Date :9/24/2012 2:30:37 AM
நன்றி அப்துல் கலாம் இலங்கை சென்ற போது அங்கு நடந்த விதமும் அவரை வைத்து ராஜபக்ச செய்த கூத்தும் ஈழ தமிழ் மக்களின் மனதில் அவர் மீது வைத்திருந்த நம்பிகைகள் எல்லாவற்றையும் கெடுத்தது இதை உங்கள் அப்துல் கலாம் முக்கு சொல்லுங்கள்
Name : John Shiva U.K Country : United Kingdom Date :9/24/2012 12:27:20 AM
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.அப்துல் கலாம் இதை சொன்னால் இன்னும் நல்லக இருக்கும்
Name : Ravi-Swiss Date :9/23/2012 11:40:37 PM
திருநெல்வேலிக்கே அல்வாவா'?? அப்துல் கலாமுக்கே ஆலோசகரா''? அதுசரி இவர் இவளவு நாளும் எங்கே போனார்''? ஆர் குத்தினாலும் அரிசியாக வந்தால் சரிதான்'
Name : nageswaran Date :9/23/2012 9:35:04 PM
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வாயை திறக்க இல்லையே
Name : neethi Country : Denmark Date :9/23/2012 9:00:04 PM
ஆகா கூறிவிட்டார் நிச்சயம் நடக்கும் நம்புவோம்.
Name : mariadhas geiorge justinson Date :9/23/2012 8:53:37 PM
vaalthukkal nanti
Name : sp subramaniam Date :9/23/2012 8:52:13 PM
நல்லகருத்தைசொன்னஉங்களுக்கு ஓராயிரம் நன்றிகள்