அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
இந்தியா
மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்!
......................................
சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது
......................................
திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ
......................................
பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக
......................................
மே 29-ல் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: சித்தராமையா
......................................
காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு
......................................
டெல்லி வருகிறார் சீன பிரதமர்
......................................
மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர்
......................................
மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது
......................................
சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி
......................................
ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை
......................................
மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு!
......................................
ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு
......................................
கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: நடிகர் நடிகைகள் அரங்கத்தை விட்டு ஓட்டம்
......................................
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம்
......................................
குரங்கை கொன்றவனுக்கு மிருகங்களோடு ஒரு வருடம் காலம் கழிக்க வேண்டும் என வினோத தீர்ப்பு
......................................
பலாத்காரம் வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்பிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012 (22:45 IST)



மோடியை பார்த்து பயப்படும் காங்கிரஸ் கட்சிக்காரர்களை நினைத்து பரிதாப்படுகிறேன்: பிரகாஷ் ஜவடேகர்

 

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், குஜராத் மாநிலத்தில் நடுத்தர வகுப்பு மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். இங்குள்ள பெண்கள் உடல் ஆரோக்கியத்தை காட்டிலும் உடல் அழகாய் இருப்பதிலே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு பெண் தனது மகளிடம் பால் வாங்கி வரச் சொன்னால், அவர்களிடையே சண்டை வருகிறது. அப்போது மகள் தனது தாயிடம் பால் குடித்தால் உடம்பு குண்டாகிவிடும் அதனால் குடிக்க மாட்டேன் என்கிறாள் என்று கூறியிருந்தார்.
 
மோடியின் இந்த கருத்துக்கு மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் மோடிக்கு ஆதரவாக பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
 
குஜராத்தில் மக்கள் மத்தியில் உள்ள இரத்த சோகை பிரச்சினை குறித்த அறிக்கையை பற்றித்தான் மருத்துவ அமைப்புகள் பேசி வருகின்றனவே தவிர, சமுதாயத்தில் ஏழ்மையைப் பற்றி பேசவில்லை. அவர்கள் பல்வேறு காரணங்கள் குறித்து பேசி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியோ மோடியைப் பார்த்து பயப்படுகிறது.
 
மோடி என்கிற பெயரை கேட்டாலே காங்கிரஸ் கட்சியினர் இதுபோன்று குறை கூறுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு காரணம்.
 
காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எங்கு செல்கிறார்களோ அங்கெல்லாம் மோடியைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவர்களை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். அரசியல் அல்லாத விசயங்களிலும் கூட, மோடி மீது குறை கூறுவதற்கு அவர்களின் பயம் தான் காரணம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :