அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
தமிழகம்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம்
......................................
5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி
......................................
சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம்
......................................
வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு
......................................
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார்
......................................
மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர்
......................................
மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண்
......................................
தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன்
......................................
சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு
......................................
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார்
......................................
இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு
......................................
ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
......................................
அகிலேஷ்யாதவ் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்; அதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை :அன்புமணி பேட்டி(படங்கள்)
......................................
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
......................................
ஐபிஎல் சூதாட்டத்தில் தமிழகத்தில் தேடப்படும் முக்கிய தரகர் கிட்டி : டி.எஸ்.பி. வெங்கட்ராமன் பேட்டி
......................................
என்.எல்.சி. பங்குகளை விற்கக்கூடாது : மத்திய அரசின் முயற்சிக்கு ஜெ., கடும் எதிர்ப்பு
......................................
ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன்
......................................
சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம்
......................................
அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி
......................................
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு
......................................
மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு
......................................
ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ்-குரு மீது புகார்
......................................
மேதாபட்கர் மரக்காணத்துக்குள் நுழைய தடை
......................................
மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம்
......................................
சென்னை : கல்லூரியில் தீ விபத்து
......................................
யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி
......................................
விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு
......................................
காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
உயிரிழந்த மின்சார ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை
......................................
சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள்
......................................
பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை
......................................
அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு
......................................
ஏற்காட்டில் 12 வயது சிறுமி பிணம் மீட்பு
......................................
ஒரு தலைவாழை இலை ஏழு ரூபாய்!
......................................
சேலம் : வீடு புகுந்து திருடிய, இளம் பெண் கைது
......................................
குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு
......................................
திருவண்ணாமலையில் நாளை கிரிவலம்
......................................
ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை
......................................
அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம்
......................................
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்
......................................
ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு
......................................
காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு
......................................
பைன் பியூச்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீண்டும் கைது
......................................
சினிமா இயக்குனர் மனைவி உடல் தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை
......................................
மதுரை டி.எஸ்.ஓ. மீது பாலியல் குற்றச்சாட்டு
......................................
ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றபத்திரிக்கை
......................................
திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு ஜாமின்
......................................
தே.பா. கைதை எதிர்த்து குரு வழக்கு : மத்திய,மாநில அரசு பதிலளிக்க உத்தரவு
......................................
ரூ.3 கோடி! மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக அளித்த நெல்லை மாவட்ட திமுகவினர்! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012 (17:29 IST)



சென்னை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா! ஜெ.வை அனுமதிக்கக் கூடாது! வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா 08.09.2012 அன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் கலந்துகொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த விழாவில் அவர் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பாலிடம் வழக்கறிஞர்கள் 29.08.2012 அன்று மனு ஒன்றை அளித்தனர்.


இந்தநிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கூறியதாவது, தொடர்ந்து உண்ணாவிரதம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : sivaji Country : Australia Date :8/31/2012 6:19:30 PM
என்ன பேசுகிறீர்கள்.. ஒரு அரசியல் தலைவர்.. அதிலும் முதல்- அமைச்சர் .. அவர் கலந்து கொள்ள வில்லை என்றால் அந்த நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல, நம் தமிழகத்துக்கே களங்கம்.. நீதி மன்றம் தீர்ப்பு வரும்வரை அவரை இப்படி எல்லாம் பேசுவது நியாயமாக இருக்காது..
Name : S. MURALIDHARAN Country : India Date :8/31/2012 2:26:12 PM
இந்த விஷயத்தில் ஜெயலலிதாவே சர்ச்சைகளுக்கு இடம் தராமல் விழாவிலிருந்து ஒதுங்கி இருந்து விடலாம். தன் மீதுள்ள வழக்கை சீக்கிரம் முடித்துக் கொண்டு 'நிரபராதி'யாக இது போன்ற நீதித்துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதுதான் சரியாக இருக்கும்.
Name : arul Country : United States Date :8/31/2012 1:13:56 AM
சரியான முடிவு சார்.
Name : T.STEPHENRAJ Country : Australia Date :8/30/2012 11:56:18 PM
குற்றவாளி கூண்டில் நின்ற ஜெயலலிதா தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளார்.நியாயமான தீர்ப்பு வந்தால் ஜெயிலுக்கு போகவேண்டியதுதான். எனவே நீதிபதிகளுக்கு சமமாக அவர்களோடு உட்கார கூடாது..