அண்மைச் செய்திகள்
தங்கம் விலை மீண்டும் சரிவு || ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல் || டெல்லியில் இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து || தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு || காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர் || நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு! || தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்! || போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு || ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு || அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம் || எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு! || அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள் || இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்! ||
தமிழகம்
தங்கம் விலை மீண்டும் சரிவு
......................................
ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல்
......................................
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு
......................................
நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு!
......................................
தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்!
......................................
போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு
......................................
அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம்
......................................
எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு!
......................................
பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை
......................................
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை
......................................
சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை
......................................
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012 (14:20 IST)

கஷ்டம் தீர்க்கும் ஆலயம்



மூத்த பத்திரிகையாளர் சிமியோன், அரக்கோணம் அருகே ஒரு இயேசு ஆலயம் (சர்ச்) கட்டி வருகிறார்.  இதற்காக வசதி படைத்தவர்களிடம் இவர் நன்கொடை கேட்பதில்லை.  ஏதாவது ஒரு கஷ்டத்தில் சிக்கியுள்ளவர்களிடம் மட்டும் உதவி கேட்கிறார்.  

அவர்கள் உதவி செய்யும் பணத்தில் சர்ச்சுக்கு தேவைப்படும் கட்டுமானப்பொருட்களை வாங்குகிறார். இவ்வாறு செங்கல்லோ,ஜல்லியோ வாங்கியவுடன்  பணம் கொடுத்தவர்களுக்கு  கஷ்டம் தீர்ந்துவருகிறதாம். 

நாமக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் 
ஒருவர் இந்த இயேசு ஆலயத்திற்காக  முதலில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார்.  மறுநாளே அவரது சிக்கல்கள் தீர்ந்து 15 கோடிமதிப்புள்ள சொத்து திரும்ப கிடைத்தது.   சிமியோனை தொடர்பு கொண்ட அவர் மேலும் ஒரு கோடி நன்கொடை தருவதாக கூறினார்.    

அதற்கு சிமியோன்,  அவ்வளவு பணம்கொடுத்தால் சர்ச் வேலை சீக்கிரமே முடிந்துவிடும்.  பல பேருடைய கஷ்டங்களை தீர்க்க வேண்டி உள்ளதால் பலரிடம் நன்கொடை பெற்றே இந்த இயேசு ஆலயத்தை முடிப்பேன்.  

இது என் கனவில் இயேசுகொடுத்துள்ள உத்தரவு என்று அன்போடு மறுத்துவிட்டார்.  சிமியோனின் இந்த முடிவினால் உலகம் முழவதும் உள்ள துன்பம் அன்பவிக்கும் மக்கள் இயேசு ஆலயம் கட்டுவதற்கு மனமுவந்து  தங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறார்கள்.  07871589589 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு சிமியோன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Ravi-Swiss Date :8/30/2012 11:04:46 PM
சிமியோன் கடவுளின் ஈடுபாட்டை பாராட்டலாம்' ஆனால் கோடிஸ்வரன் கொடுக்கும்' ஒரு கோடி பணத்தையும் வேண்டி' கோவில் திருப்பணிகளை உடன் முடித்து' ஏழைகள்' திருநங்கைகள்' சிறுவர்கள்' பிள்ளைகளால் வெளி ஏற்றப்படும் பெற்றோர்கள்' போன்றவர்களை கோவிலுடன் சேர்த்து அனாதை விடுதி கட்டி பராமரிக்கலாமே'? ஆண்டவர் வரும் பணத்தை வேண்டாம் என்று கூறவில்லை' இருப்பவரிடம் வேண்டி இல்லாதவரிடம் கொடுப்பதும் ஊழியம் தானே' நித்தி போன்று இருக்காமல்' ஆவி உடனும் உண்மை உடனும் சேர்ந்து ஆராதனை செய்வதே தேவனுக்குப் பிரியம்' கவனம் bro சிமியோன்''
Name : nkulandhaisamy Country : United States Date :8/30/2012 5:36:40 PM
இது நல்லாஇருக்கே!