அண்மைச் செய்திகள்
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும் || மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது || கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம் || லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது எடை குறைவாக பிறந்த குழந்தை || தோழியை மணக்க ஆசைப்பட்ட மாணவி || பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் || எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி || செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் || ஒரு இந்தியன் கூட இரவில் பசியோடு தூங்க செல்லக் கூடாது : ராகுல் பேச்சு || முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு ||
தமிழகம்
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம்
......................................
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
......................................
25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங்
......................................
சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்
......................................
11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்!
......................................
இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர்
......................................
குடிபோதையில் பைக் ஓட்டிய 92 பேர் மீது வழக்கு
......................................
பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்)
......................................
சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு
......................................
பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை
......................................
மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு
......................................
விருதுநகரில் மதிமுக போட்டியிடும்: வைகோ
......................................
ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சர்கள்! வெளியேறி மறியல் செய்த பட்டாசு உற்பத்தியாளர்கள்!
......................................
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்!
......................................
போலீசார் தடை விதித்ததையடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திய சீமான்!
......................................
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது
......................................
ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
......................................
தடையை மீறி கூட்டம் நடத்துவோம்: சீமான்
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு
......................................
மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!
......................................
மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
......................................
தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா?
......................................
வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு
......................................
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு!
......................................
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயு வெளியேறி இருவர் பலி
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை விவகாரம்! ரியல் எஸ்டேட் பிரச்சனைதான் காரணமா? போலீசார் விசாரணை!
......................................
கடலூரில் இன்று நடக்க இருந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு தடை
......................................
பொன்னியின் செல்வி பரிசைப் பெற்ற ஜெயலலிதா, ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க முடியுமா? மு.க.ஸ்டாலின்
......................................
உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!
......................................
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
......................................
செம்மரம் கடந்த முயன்ற சீனப் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது
......................................
தூங்கிய டிரைவர்! புளியமரத்தில் கார் மோதி 3 பேர் பலி!
......................................
ஓடுறேன் பாரு.... மேசைய தட்டுறேன் பாரு...! சட்டசபைக்குள் ஓட்டம் பிடித்த அதிமுக எம்எல்ஏ! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012 (12:56 IST)

ஜெயலலிதா 3-ந்தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார்

முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கு 3-வது முறையாக வருகிற 3-ந் தேதி செல்கிறார். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் ஸ்ரீரங்கம் பகுதியில் பல்வேறு சீரமைப்புபணிகள் செய்து வருகிறது.
 
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் தெற்கு சித்திரை வீதி மற்றும் மேல சித்திரை வீதி சந்திப்பில் மேடையும், விழாவுக்கு வரும் பொது மக்கள் மற்றும் பயனாளிகள் அமர தகர கூரையுடன் கூடிய பந்தல் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு முதல்வர் ஜெயலலிதாவின் கார் வரும் வழிகளில் புதிய சாலைகள் அமைக்கும் பணியும், சாலைகள் செப்பனிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள குப்பைகள் மற்றும் மண் மேடுகளை அகற்றும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

சாலை ஓரங்களில் செம்மண் கொட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம்ரங்கநாதர் சுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை கோவிலில் உள்ளே சேஷராயர் மண்டபம் மற்றும் ராமானுஜர் சன்னதிக்கும் இடையே உள்ள அன்னதான கூடத்தில் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் உள்ள வசந்த மண்டபத்தை சுற்றி உள்ள நந்தவனம் பராமரிப்பு இன்றி இருந்தது.

இதனை தூய்மைபடுத்தி பராமரிக்குமாறு கடந்த முறை ஸ்ரீரங்கம் வந்த முதல்வர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இந்த நந்தவனம் தற்போது தூய்மைப்படுத்தப்பட்டு புதிய மலர் செடிகள் வைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு உள்ளது.

நந்தவனத்தில் உள்ள சிலைகளும் சீர்படுத்தப்பட்டு வண்ணப்பூச்சும் செய்யப்பட்டு உள்ளது. சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள தரைத்தளத்தை சீரமைத்தும் இந்த பகுதியில் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்திலான கம்பி வலை வேலி அமைக்கும் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன. முதல்-அமைச்சரின் வருகைக்காக ஸ்ரீரங்கம் புதுப்பொலிவு பெற்று வருகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :