அண்மைச் செய்திகள்
நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை || டெல்லி வந்தார் சீன பிரதமர் லீ கெகியாங் || திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை || இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம் || சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு || மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை || நான்காம் இடத்தில் விஸ்வநாதன் ஆனந்த் || மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது || மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம் || மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை! || அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா? || உதயநிதியின் காரை திருப்பிக் கொடுத்தது சி.பி.ஐ. || ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர் ||
தமிழகம்
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம்
......................................
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
......................................
25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங்
......................................
சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்
......................................
11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்!
......................................
இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர்
......................................
குடிபோதையில் பைக் ஓட்டிய 92 பேர் மீது வழக்கு
......................................
பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்)
......................................
சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு
......................................
பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை
......................................
மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு
......................................
விருதுநகரில் மதிமுக போட்டியிடும்: வைகோ
......................................
ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சர்கள்! வெளியேறி மறியல் செய்த பட்டாசு உற்பத்தியாளர்கள்!
......................................
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்!
......................................
போலீசார் தடை விதித்ததையடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திய சீமான்!
......................................
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது
......................................
ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
......................................
தடையை மீறி கூட்டம் நடத்துவோம்: சீமான்
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு
......................................
மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!
......................................
மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
......................................
தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா?
......................................
வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு
......................................
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு!
......................................
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயு வெளியேறி இருவர் பலி
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை விவகாரம்! ரியல் எஸ்டேட் பிரச்சனைதான் காரணமா? போலீசார் விசாரணை!
......................................
கடலூரில் இன்று நடக்க இருந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு தடை
......................................
பொன்னியின் செல்வி பரிசைப் பெற்ற ஜெயலலிதா, ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க முடியுமா? மு.க.ஸ்டாலின்
......................................
உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!
......................................
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
......................................
செம்மரம் கடந்த முயன்ற சீனப் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது
......................................
தூங்கிய டிரைவர்! புளியமரத்தில் கார் மோதி 3 பேர் பலி!
......................................
ஓடுறேன் பாரு.... மேசைய தட்டுறேன் பாரு...! சட்டசபைக்குள் ஓட்டம் பிடித்த அதிமுக எம்எல்ஏ! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012 (10:40 IST)

பழங்கால நகை விற்பதாக கூறி நூதன மோசடி : 
40 வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் கைது

திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையத்ததைச் சேர்ந்தவர் பீர்முகமது வயது-49,  பனியன் தொழிலாளி. இவரிடம் கடந்த 2011 ஜூலை மாதம் கோபி அடுத்த ராயர்பாளையம் கொல்லன்காட்டைச் சேர்ந்த ரங்கசாமி என்கிற சின்னதம்பி வயது-50,  என்பவர் தன்னிடம் பழங்காலத்தைய  தங்க நகைகள்  இருப்பதாகவும், தனது அவசரத் தேவைக்காக குறைந்த விலைக்கு அந்த நகையை விற்பதாகவும்  கூறி தான் கொண்டு வந்திருந்த சில நகைகை காட்டியுள்ளார்.

அதனை உண்மையென நம்பிய பீர்முகமது ரூ. 1 இலட்சம் ரூபாயை சின்னத்தம்பியிடம் கொடுத்தார். ஆனால், நகையை கொடுக்காமல் சின்னத்தம்பிதப்பி விட்டார்.

2012 ஜூன் மாதம் பெருமாநல்லூர் ஸ்டேட் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் தில்லைவாணன் என்பவரிடம் இதேபோன்று ரூ.1 லட்சத்தை ரங்கசாமி நூதன முறையில் அபேஸ் செய்தார். இந்த இரண்டு வழக்குகளிலும்  போலீசார் சின்னத்தம்பியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கோபி அடுத்த வாய்க்கால் மேட்டில் பழனிசாமி என்ற சலவை தொழிலளி வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள தோடு, மோதிரம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது.

கோபி அடுத்த மொடச்சூர் ரோட்டில் கடந்த மாதம் டி.என்.பாளையத்தைச் சேர்ந்த டாக்டர் சென்னியப்பனின் பைக்கில் சைடு பெட்டியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளை போனது.

கடந்த 3-ம் தேதி நம்பியூர் பேருந்து நிலையம் அருகே வங்கியில் கடன் பெற்றுத் திரும்பி எலத்தூர் ஆறுமுகம் என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் பணம் அபகரிக்கப்பட்டது.

நேற்று, நம்பியூர் ஜீவா காலனி பகுதியில் முருகன் என்பவரிடம் கத்தியைக் காட்டி ரூ.750 பணம், கடிகாரத்தைப் பறித்து ஒரு நபர் தப்பி ஓடினார்.

மேற்கண்ட அனைத்து கொள்ளை சம்பவங்களிலும் சின்னத்தம்பி தான் ஈடுபட்டிருந்தார் என்பது சம்பவ இடங்களில் கிடைத்த தடயங்களில் அடிப்படையிலும், நகையை பறிகொடுத்தவர்கள் கூறிய அங்க அடையாளங்களிளிருந்தும்  தெரியவந்தது.

அவரைப் பிடிக்க நம்பியூர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு,  தீவிரமாக தேடி வந்தனர்.

நேற்று மாலை, பழனிகவுண்டன்புதூர் பகுதியில் ரங்கசாமி மறைந்திருப்பதாக தகவல் கிடைத்து தனிப்படையினர் அங்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த சின்னத்தம்பி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ரங்கசாமிக்கு தொடர்பு உள்ளது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் கோபி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2 ல், போலீசார்  ஆஜர்படுத்தி சின்னத்தம்பியை சிறையில் அடைத்தனர்.
 
 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :