அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
தமிழகம்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது
......................................
பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது!
......................................
உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கியப்புள்ளி பிரசாந்த் புழல் சிறையில் அடைப்பு! (படங்கள்)
......................................
குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட்
......................................
பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு
......................................
எதிர்க்கட்சிகள் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை! ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல என கலைஞர் கண்டனம்!
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
......................................
ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்)
......................................
உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக
......................................
வம்பனில் விவசாயக் கல்லூரி துவங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை!
......................................
13 இடங்களில் சாலை மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
......................................
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மாடி
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில்விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அனுமதி: சைதை கோர்ட்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 16 பேர் மீது வழக்கு என போலீஸ் தகவல்
......................................
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத் தரகர்களின் வீடுகளுக்கு சீல்
......................................
தானியங்கி முறையில் சம்பளம் வழங்குவதிலுள்ள குறைபாடுகளை களையக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? திருநாவுக்கரசர் பதில்! (படங்கள்)
......................................
ஜெ. தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு (படங்கள்)
......................................
வறட்சி நிவராணப் பட்டியல் குளறுபடி! வி.ஏ.ஓ.அலுவலகம் முற்றுகை! விவசாயிகள் மீது வழக்கு!
......................................
யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்? சீமான் கேள்வி!
......................................
சூதாட்டமாகி விட்ட கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை பிரச்சாரம் - போராட்டம் தொடரும்! கி.வீரமணி அறிக்கை!
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை வழக்கில் மூன்று பேர் சரண்
......................................
சாதனை புரிந்தது ஈராண்டு சரித்திரம் சொல்லும் பல்லாண்டு என சொல்லும் ஜெ. அரசுக்கு எதிராக மறியல்(படங்கள்
......................................
சென்னை: ரயில் முன் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை? தாய், மனைவி, மகளும் கொலை: போலீஸ் விசாரணை
......................................
டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
......................................
வரதட்சனை கேட்டு கொடுமை என மனைவி புகார்! கணவர் உட்பட மூன்று பேர் கைது!
......................................
காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாப மரணம்! எல்லை பிரச்சனையால் வழக்கு பதிவு செய்யாத போலீசார்!
......................................
குழந்தை தொழிலாளியாக மீட்க்கப்பட்ட மாணவி, +2 பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண் பெற்று சாதனை
......................................
கவனிப்பார் இல்லாமல் பிறந்த குழந்தை மரணம்! டாக்டர்கள் பணிக்கு வராத 2 டாக்டர்கள் இடமாற்றம்!
......................................
மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
......................................
லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
......................................
சட்டசபையில் கொண்டு வந்துள்ள "பவர் கட்' தான் ஜெ.,வின் இரண்டு ஆண்டு சாதனை: ஸ்டாலின் பேச்சு
......................................
டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி
......................................
ரவுடிக் கும்பலுக்கு இடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு
......................................
ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகை தேதி மாற்றம்?
......................................
கர்நாடக தேர்தல் வெற்றி வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என நம்புகிறோம்: ஜி.கே.வாசன்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு
......................................
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஜி.கே.வாசன் பேட்டி
......................................
பொதுக்கூட்டத்தில் யாசின்மாலிக் பங்கேற்பு தமிழ் ஆர்வலர்களை தலை குனியச் செய்துள்ளது: பொன.ராதாகிருஷ்ணன்
......................................
என்ஜினீயரிங் படிக்க 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்! ஜூன் 21–ந் தேதி முதல் கவுன்சிலிங்!
......................................
டாஸ்மாக் வசூல் தொகையை கொள்ளையடித்து உல்லாசமாக இருந்த இளைஞர்கள் கைது
......................................
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்! போலீசார் விசாரணை!
......................................
முதல்-அமைச்சர் காழ்ப்புணர்வுக்கு விடை கொடுத்துவிட்டு, திட்டங்களை தொடங்க வேண்டும்! கலைஞர் அறிக்கை!
......................................
மருத்துவ படிப்பில் சேர 28,300 மாணவர்கள் விண்ணப்பம்!
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 30, ஆகஸ்ட் 2012 (10:39 IST)


அரை ஏக்கர் நிலத்துக்காக மாமனார், மாமியாரை கொலை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் உள்ள கீழூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி வயது-55, இவரது முதல் மனைவி மணியம்மாள். இவர் ஏற்கனவே இறந்து விட்டார்.

இரண்டாவது மனைவியான அரப்புளியம்மாள் வயது-46, என்பவருடம் தனது தோட்டத்து வீட்டில் ராமசாமி வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராமசாமியும், அரப்புளியம்மாளும் வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இதில்,  ராமசாமிக்கும் மற்ற மூன்றாம் நபர்கள் யாருக்கும் பிரச்சினையும் இல்லை என்று தெரிந்து ள்ளது, மேலும், கொலை நடந்த அன்று இரவு மருமகன் பெரியசாமி தனியாக ராமசாமி வீட்டுக்கு வந்தது விசாரணையில் தெரிந்தது, ஆனால்,  நான் வரவேயில்லை என்று மருமகன் பெரியசாமி சத்தியம் செய்துள்ளார்.

போலீசார் முறைப்படி கூப்பிட்டு விசாரணை செய்ததில், ராமசாமியையும், அரப்புளியம்மளையும் கொலை செய்தது அவர்களது மருமகன் பெரியசாமி என தெரியவந்தது. இதையடுத்து பெரியசாமியை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். ராமசாமியின் முதல் மனைவியின் மகள் ராஜேஸ்வரியின் கணவர்தான் இந்த பெரியசாமி.

இவர், தனது மனைவியுடன் அத்தியூர்புதூரில் வசிக்கின்றனர். தினமும் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு செல்கிறார். ராமசாமிக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 2 ஏக்கரை ஏற்கனவே மகள் ராஜேஸ்வரிக்கு ராமசாமி கொடுத்து விட்டார்.

மேலும், அரை ஏக்கர் நிலம் தரவேண்டும் என்று ராஜேஸ்வரியும், பெரியசாமியும் கேட்டு வந்துள்ளனர். ஆனால் ராமசாமி மறுத்துவிட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த பெரியசாமி, இரவு ராமசாமி வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளார். கதவை திறந்து எட்டிப்பார்த்த ராமசாமியின் தலையில் பெரியசாமி கட்டையால் ஓங்கி அடித்தார்.

அவர் அரை மயக்கத்தில் கீழே விழுந்த சத்தம் கேட்டு படுத்திருந்த அரப்புளியம்மாள் எழுந்துள்ளார். அப்போது, வீட்டுக்குள்ளே சென்ற பெரியசாமி தன் கொண்டு சென்றிருந்த கத்தியால் அரப்புளியம்மாள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

மனைவியின் அலறல் கேட்டு தட்டுத்தடுமாறி எழுந்து வீட்டுக்குள் வந்த ராமசாமியின் கழுத்தையும் அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பின்னர், வீட்டின் பின்பக்க வழியாக, கடம்பூர் பஸ் ஸ்டாப்பில் வந்து படுத்து இரவு தூங்கிய பெரியசாமி, காலையில் எழுந்து முதல் பஸ்சில் சத்தியமங்கலம் சென்று பவானி ஆற்றில் ரத்தக்கறை படிந்த ஆடைகளை கழுவி குளித்துள்ளார்.

பின்னர், தூக்கநாயகன் பாளையம் சென்று வழக்கமாக கரும்பு வெட்டும் தோட்டத்துக்கு உரிமையா ளரை பார்த்து, ஒரு இழவு விழுந்து விட்டது. இன்றைக்கு வேலைக்கு வர முடியாது என தோட்ட உரிமையாளரிடம் கூறிவிட்டு கொலை நடந்த வீட்டுக்கு வந்து விட்டார்.

அங்கு, எதுவுமே தெரியாததுபோல் கூட்டத்தோடு கூட்டமாக நின்று மாமனார் உடலை பார்த்து கதறி அழுது நடித்துள்ளார்.

போலீசாரும் அவரிடம் விசாரித்தனர். அனால, தனக்கு எதுவுமே தெரியாது என்று நடித்துள்ளார். வீட்டில் பதிந்திருந்த ரத்தக்கறை படிந்த கால் தடத்தை வைத்தும், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தும் கொலையாளி பெரியசாமி தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

பின்னர் அவரை கைது செய்தனர். கொலை நடந்த வீட்டில் மற்றொரு கால் தடமும் பதிந்துள்ளது. அது யாருடையது என பெரியசாமியிடம் விசாரிக்கின்றனர். கொலையில் பெரியசாமியின் மனைவி ராஜேஸ்வரிக்கும் தொடர்புள்ளதா ? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :