அண்மைச் செய்திகள்
கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் || கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி || பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம் || நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார் || பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம் || அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது || கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை || விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் || வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை || ஜாமினில் விடுவிக்க வேண்டும்: கோர்ட்டில் குருநாத் வக்கீல் வாதம் || அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா ||
இந்தியா
கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
......................................
பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது
......................................
நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார்
......................................
குருநாத் மெய்யப்பனுக்கு மே 29ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி!
......................................
பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி
......................................
அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது
......................................
வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை
......................................
ஜாமினில் விடுவிக்க வேண்டும்: கோர்ட்டில் குருநாத் வக்கீல் வாதம்
......................................
உணவு திருவிழாவில் கலந்து கொள்ள தள்ளுவண்டி வியாபாரி சிங்கப்பூர் பயணம்
......................................
போயும் போயும் ஒரு பரதேசியை கொலை செய்வதா என கூறி என்னை கொல்ல மறுத்து விட்டனர்: அன்னா ஹசாரே
......................................
குஜராத்தில் கிரிக்கெட் சூதாட்ட தரகர் கைது: ரூ.1.28 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
......................................
விண்டூ தாரா சிங்கின் போலீஸ் காவல் நீட்டிப்பு
......................................
பி.சி.சி.ஐ.,க்கு சகாரா நிறுவம் எச்சரிக்கை
......................................
குருநாத் மெய்யப்பன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்
......................................
பி.சி.சி.ஐ. புதிய தலைவர் ஷஷாங்க் மனோகர்!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல்
......................................
சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி
......................................
நான் மென்மையானவன் அல்ல: ராகுல்காந்தி
......................................
கர்நாடக சட்டசபை முதல் கூட்டத்தொடர் 29–ந்தேதி தொடங்குகிறது
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை
......................................
ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது
......................................
கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம்
......................................
பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு
......................................
இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு
......................................
நேர்வழியிலிருந்து விலகினால், அதனை சரிசெய்வதற்கு நேரம் கிடைக்காமல் போய்விடும்: பிரணாப்
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார்
......................................
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு
......................................
வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம்
......................................
ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது
......................................
45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்
......................................
அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர்
......................................
பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
......................................
சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு
......................................
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ
......................................
துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார்.
......................................
இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர்
......................................
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்!
......................................
சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்!
......................................
இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம்
......................................
இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
......................................
சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை
......................................
பொதுமக்கள் தர்மஅடி- நான்கு பேர் பலி
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 19, ஆகஸ்ட் 2012 (21:55 IST)



விக்கிலீக்சுக்கு எதிரான சதிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: ஜூலியன் அசாஞ்சே



விக்கிலீக்ஸ் இணையதளம் அதிபர் ஜீலியன் அசாஞ்சே, 5 மாதத்திற்கு பிறகு தொலைக்காட்சியில் தோன்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அடங்கிய கோப்புகளை விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளியிட்டு உலகத்தை அதிர்ச்சியடைய செய்தவர் ஜீலியன் அசாஞ்சே. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அரசு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் அவரை தண்டிக்க முயற்சி எடுத்தது.


அச்சமயத்தில் லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டின் தூதரகத்தில் ஜீலியன் அசாஞ்சே தஞ்சம் புகுந்தார். மார்ச் மாதத்தில் இருந்து வெளியே வராமல் இருந்த அவர், ஈக்குவடார் தூதரகத்தின் பால்கனி வழியாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்தார்.

அப்போது பேசிய அவர்,  உலகம் முழுவதும் இருக்கும் விக்கிலீக்ஸ் ஆதரவாளர்களுக்கு நன்றி. சரியான பாதையில் செல்லுமாறு அதிபர் ஒபாமாவை கேட்டுக்கொள்கிறேன். விக்கி லீக்ஸ்க்கு எதிரான பழிவாங்கும்போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும். எப்.பி.ஐ. உளவு அமைப்பை அமெரிக்கா கலைத்துவிட வேண்டும். எங்கள் ஊழியர்களை அமெரிக்கா தண்டிக்க முயலக்கூடாது. பத்திரிக்கையாளர்களை பழிவாங்க மாட்டோம் என அமெரிக்கா உலகிற்கு உறுதி அளிக்க வேண்டும் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss Date :8/20/2012 12:16:45 AM
உலகம் முழுதும் மனிதத்தை' ஜனநாஜகத்தை போதிக்கும் அமரிக்கா' இவரின் விசஜத்திலும் நிதானத்தை கடைப் பிடிக்க வேண்டும்' அசான்சே முலமே பத்திரிகைத் தர்மம் உலகில் போதிக்கப்படுகின்றது'