அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
தமிழகம்
517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை!
......................................
மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
......................................
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம்
......................................
அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்)
......................................
சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள்
......................................
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி
......................................
மும்பையில் குருநாத் மெய்யப்பன்
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்)
......................................
மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்)
......................................
மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
......................................
ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்
......................................
சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
......................................
மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண்
......................................
மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
......................................
குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு
......................................
வாரண்ட் கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கத்தி குத்து! சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பரபரப்பு!
......................................
தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது ( படங்கள் )
......................................
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
......................................
திருவாரூர்: 9 இடங்களில் சாலைமறியல்
......................................
சி.பா.ஆதித்தனார் 32-வது ஆண்டு நினைவுநாள்
......................................
மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை
......................................
சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள்
......................................
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம்: நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து (படம்)
......................................
திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு
......................................
திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி
......................................
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
......................................
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
......................................
குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ்
......................................
புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் : மு.க.ஸ்டாலின்
......................................
உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!
......................................
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
......................................
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்
......................................
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு
......................................
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது
......................................
காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது
......................................
விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை
......................................
கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
......................................
திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு
......................................
கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு
......................................
திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி
......................................
இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம்
......................................
துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் மன நல மருத்துவமனையில்!
......................................
அரியலூர் : பா.ம.க.,வினர் மூவர் மீது குண்டர் சட்டம்
......................................
தி.மு.க. மாஜி அமைச்சர் மீது ஆள் கடத்தல் ; வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு ; பட்டுபுடவை தர பரிசோதகர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 12, ஆகஸ்ட் 2012 (19:44 IST)

கோஷ்டி மோதல் : போலீஸ் குவிப்பு -பதற்றம்

திருவண்ணாமலை மாவட் டம் செங்கம் அடுத்த காஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்மு கம்(30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. மேலும் கிராமத்தில் இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடையே அடிக்கடி தகராறும் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி ஆடிக்கிருத்திகையொட்டி, காஞ்சி குன்றுமேட்டில் உள்ள முருகர் கோயிலில் திருவிழா நடந்தது. கோயில் அருகே நின்றிருந்த சண்முகத்திடம், ஸ்ரீதர் தகராறு செய்தாராம்.

இதையறிந்த சண்முகம், ஸ்ரீதர் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப் பினரும் கைகளாலும், கம்பாலும், கல்லாலும் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து சண்முகம், ஸ்ரீதரனின் ஆதரவாளர் ரங்கநாதன் ஆகியோர் கடலாடி போலீசில் தனித்த னி யாக புகார் செய்தனர். சண்முகம் கொடுத்த புகாரில் பேரில் சின்னமணி(23), பானு(19) ஆகியோரையும், ரங்கநாதன் கொடுத்த புகாரில் பேரில் சண்முகம்(30), அண்ணா மலை(25), ஜனார்த்தனன்(29), அரவிந்தன்(26), அசேன்பாய்(22), தேவன்(35), சிவா(29), ஞானபிர காசம்(29), திருநாவுக்கரசு (26),ரமேஷ்(24), வெங்கடேசன் (21), லிங்கம் (28) ஆகிய 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் விசாரணை நடத்தாமல் 12 பேரை கைது செய்ததாக கூறி சண்முகம் தரப்பைச் சேர்ந்த 200 பெண்கள் உள்பட சுமார் 350 பேர் காஞ்சி&செங்கம் சாலையில் நேற்றிரவு 7.30 மணிய ளவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த தாசில்தார் கார்த்திகேயன், டிஎஸ்பிக்கள் கணேசன்(செங்கம்), முகமது பலுலுல்லா(போளூர்) மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மறியலில் ஈடுபட்டவர் கள் சமரசத்துக்கு உடன்பட வில்லை. இதையடுத்து சம்பவ இடத்துக்கு எஸ்பி ரம்யா பாரதி மற்றும் அதிரடிப்படை போலீ சாருடன் விரைந்து வந்தார்.

மேலும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த வக்கீல் மோகன் தலைமையில் போளூர்&செங்கம் சாலை சிங்காரவாடி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

இரு இடங்களில் நடந்த சாலைமறியலில் ஈடுபட்டவர் களிடம் எஸ்பி ரம்யாபாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டனர். 100க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :