அண்மைச் செய்திகள்
டெல்லியில் இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து || தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு || காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர் || நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு! || தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்! || போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு || ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு || அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம் || எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு! || அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள் || இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்! || பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை || திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை ||
தமிழகம்
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு
......................................
நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு!
......................................
தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்!
......................................
போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு
......................................
அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம்
......................................
எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு!
......................................
பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை
......................................
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை
......................................
சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை
......................................
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012 (11:36 IST)



தண்டவாளத்தின் குறுக்கே இரும்பு துண்டு: ரெயிலை கவிழ்க்க சதி 
 

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர் வழியாக புருலியாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 12.15 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. திருவண்ணாமலையை அடுத்த சொரகொளத்தூர் அருகே சென்றபோது திடீர் என்று ரெயில் தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது. உடனே டிரைவர் ரெயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தார். 
 
சுமார் 2 அடி நீளம் உள்ள இரும்பு துண்டு தண்டவாளத்தில் கிடந்தது. தண்டவாளத்தின் குறுக்கே வைக்கப்பட்டு இருந்த அந்த இரும்பு துண்டின் மீது ரெயில் ஏறி இறங்கியதால் பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ரெயில் டிரைவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
 
திருவண்ணாமலை மற்றும் வேலூரில் இருந்து என்ஜினீயர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். 
 
இரும்பு துண்டு மீது ரெயில் ஏறி இறங்கியதில் தண்டவாளத்தின் அடியில் போடப்பட்டிருந்த கான் கிரீட் உடைந்திருந்தது. தண்டவாளத்திலும் வளைவுகள் காணப்பட்டது. அதனை ஆய்வு செய்த என்ஜினீயர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதியளித்ததை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். 
 
2 அடி நீள இரும்பு தண்டவாள துண்டை மர்ம நபர்கள் தண்டவாளத்தின் குறுக்கே வைத்தது தெரிய வந்தது. ரெயிலை கவிழ்க்க இரும்பு துண்டை வைத்து உள்ளதாக தெரிகிறது. பயங்கர சத்தம் கேட்டவுடன் டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லை என்றால் ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்க வில்லை. மர்ம நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :