அண்மைச் செய்திகள்
ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது || 45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் || அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் || பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி || அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! || சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு || திருவாருர்: 9 இடங்களில் சாலைமறியல் || மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை || சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள் || நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) || வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார். || திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு ||
இந்தியா
ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது
......................................
45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்
......................................
அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர்
......................................
பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
......................................
சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு
......................................
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ
......................................
துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார்.
......................................
இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர்
......................................
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்!
......................................
சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்!
......................................
இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம்
......................................
இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
......................................
சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை
......................................
பொதுமக்கள் தர்மஅடி- நான்கு பேர் பலி
......................................
சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா
......................................
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது
......................................
தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம்
......................................
மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
......................................
ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி
......................................
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம்
......................................
ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்!
......................................
திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
......................................
பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது
......................................
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் : கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்
......................................
பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர்
......................................
ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர்
......................................
ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
......................................
திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி
......................................
வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு :குற்ற பத்திரிகை தாக்கல்
......................................
நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்
......................................
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012 (8:58 IST)



அரசியல் போக்கிரிகள் புகலிடம் என்கின்றனர். ஹசாரேவும் வந்திருப்பது வரவேற்கத்தக்கது: பால்தாக்கரே தாக்கு

ஹசாரே குழு அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளதற்கு, சிவசேனை கட்சித் தலைவர் பால்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுபற்றி, தனது கட்சிப் பத்திரிக்கையான "சாம்னா'வில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியது:


அரசியல் பற்றி சில அறிவாளிகள் கூறும்போது, போக்கிரிகள் புகலிடம் என்கின்றனர். இதில் ஹசாரேவும் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

சமீபத்தில் ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஏற்பட்ட மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்தேன்.


அங்கு கூடியிருந்தவர்கள் ஹசாரே குழுவிடம் இருந்து ஏதாவது நல்ல செய்தி அறிவிக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்திருந்ததைக் காண முடிந்தது. ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் மட்டுமே இருந்து எதுவும் சாதிக்க முடியாது என ஹசாரே குழு உணர்ந்து, தேர்தல் வழிமுறைகளை ஏற்றுக் கொண்டது நல்ல விஷயம்.


நமது நாட்டில் மக்கள் சக்தியோடு யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்க ஜனநாயகம் வழிவகுக்கிறது. யோகா குரு பாபா ராம்தேவும், ஹசாரே குழுவின் அரசியல் கட்சிக்குள் இணைந்து செயல்படுவாரா அல்லது தனியாக இருந்து செயல்படுவாரா என்பது தெரியவில்லை. போஃர்பஸ் ஊழல் நடந்தபோது ஹசாரே குழு ஏன் அமைதியாக இருந்தது என்று தெரியவில்லை. ஜனநாயக அமைப்பு மற்றும் தேர்தல் முறைகளில் ஊழல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது.

தேர்தலின்போது கறுப்பு பணம் புழங்குவதை தடுக்காத வரை ஊழலுக்கு முடிவு என்பது கிடையாது.

நம் நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் அரசியலை வழிநடத்திச் செல்கின்றன. பெரிய அளவில் அங்கு பணம் முதலீடு செய்யப்படுகிறது. பணம் இல்லாமல் யாரும் தேர்தலில் நின்றுவிட முடியாது.

மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவார் கூறியதுபோல், பணம் இல்லாமல் தேர்தலிலும், அதற்காக நாடு முழுவதும் எப்படி ஹசாரே குழு பிரசாரம் செய்யப்போகிறது என்பதை விளக்க வேண்டும். இதற்கு ஹசாரே குழு பதிலளிக்க வேண்டும் என பால்தாக்கரே கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Natarajan Country : United States Date :8/8/2012 8:11:20 AM
தேர்தலுக்காக கட்சிகள் பணம் நன்கொடையாகப் பெறுவது அமெரிக்க நாட்டில் தவறாகக் கருதப் படுவதில்லை. நம் நாட்டிலும் கட்சிகள் வசூலித்துக் கொள்ளட்டும் என்று அனுமதித்தால் தேர்தல் ஊழல் குறையும். தேர்தலுக்காக வசூல் செய்தப் பணத்தையும் தேர்தலுக்கு செலவு செய்வதில் தவறில்லை. கல்வி அறிவும் அறிவும் இல்லாததால் மக்களுக்கு பணம் கொடுத்து வோட்டு வாங்கும் வழக்கம் உள்ளது. இப்போதெல்லாம் தேர்தல் அறிக்கை வரும் முன்னமேயே அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்து விடுகின்றன.