அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
தமிழகம்
உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம்
......................................
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
......................................
25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங்
......................................
சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்
......................................
11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்!
......................................
இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர்
......................................
குடிபோதையில் பைக் ஓட்டிய 92 பேர் மீது வழக்கு
......................................
பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்! (படம்)
......................................
சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு
......................................
பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை
......................................
மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு
......................................
விருதுநகரில் மதிமுக போட்டியிடும்: வைகோ
......................................
ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சர்கள்! வெளியேறி மறியல் செய்த பட்டாசு உற்பத்தியாளர்கள்!
......................................
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்!
......................................
போலீசார் தடை விதித்ததையடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திய சீமான்!
......................................
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது
......................................
ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
......................................
தடையை மீறி கூட்டம் நடத்துவோம்: சீமான்
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு
......................................
மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!
......................................
மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
......................................
தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா?
......................................
வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு
......................................
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு!
......................................
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயு வெளியேறி இருவர் பலி
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை விவகாரம்! ரியல் எஸ்டேட் பிரச்சனைதான் காரணமா? போலீசார் விசாரணை!
......................................
கடலூரில் இன்று நடக்க இருந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு தடை
......................................
பொன்னியின் செல்வி பரிசைப் பெற்ற ஜெயலலிதா, ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க முடியுமா? மு.க.ஸ்டாலின்
......................................
உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!
......................................
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
......................................
செம்மரம் கடந்த முயன்ற சீனப் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது
......................................
தூங்கிய டிரைவர்! புளியமரத்தில் கார் மோதி 3 பேர் பலி!
......................................
ஓடுறேன் பாரு.... மேசைய தட்டுறேன் பாரு...! சட்டசபைக்குள் ஓட்டம் பிடித்த அதிமுக எம்எல்ஏ! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 3, ஆகஸ்ட் 2012 (12:57 IST)



அணு உலை விபத்து இழப்பீடு வழங்க ரஷியா மறுப்பு: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம்

அணுஉலை விபத்து இழப்பீடு வழங்க மறுக்கும் ரஷியாவுக்கு, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக அந்த இயக்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கூடங்குளத்தில் நிறுவியிருக்கும் அணுஉலைகளில் விபத்துகளோ, வேறு பாதிப்புகளோ ஏற்பட்டால், நமது நாட்டு நிறுவனங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. இழப்பீடு எதுவும் வழங்கமாட்டோம் என ரஷிய அரசு தொடக்கம் முதலே வாதிட்டு வருகிறது.
 
ஆனால், பிரதர் மன்மோகன் சிங் இப்போதுதான், ரஷியாவுக்கு இப்படிப்பட்ட சலுகை கொடுத்தால், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் கேட்பார்கள். எனவே அந்தச் சலுகையைத் தர முடியாது என பேசியிருக்கிறார். இந்திய அரசு நிறுவனமான அணுமின் கழகமும், கூடங்குளத்திற்கு அணு உலை விநியோகிக்கும் ரஷிய நிறுவனமான ஆட்டம் ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனமும் 2010-ம் ஆண்டு மாஸ்கோ நகரில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன.
 
ரஷிய நிறுவனம் நிறுவுகின்ற உலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அந்த நிறுனத்திடம் இருந்து இழப்பீடு கோருவோம் என இந்திய அரசு வாதிட்டது. ஆனால், 2008-ம் ஆண்டு இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அப்படி எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று காரணம் காட்டி ரஷியா இழப்பீடு தர மறுக்கிறது.
 
2008-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் 13-வது பிரிவில் அணு உலை கட்டும்போதோ அல்லது இயங்கும் போதோ நிகழும் அனைத்து விபத்துகளுக்கும், நஷ்டங்களுக்கும் இந்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்பதாக தெரிவிக்கிறது. இந்திய அரசிலமைப்புச் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களின்படி மக்கள் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தினால் மாசு ஏற்படுத்துவரே நஷ்டஈடு வழங்க வேண்டும்.
 
1963-ம் ஆண்டின் வியன்னா அணு விபத்து உரிமையியல் பொறுப்படைவு சட்டத்தின் படியும் அணு உலைகள் தயாரித்து விற்கின்ற நிறுவனம், நஷ்டங்களுக்கும் பொறுப் பேற்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
 
எனவே, நமது நாட்டு சட்டங்களுக்கு எதிராக நமது அரசே ரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதையும், சர்வதேச விதிகளுக்கு எதிராக ரஷிய அரசு செயல்படுவதையும் வன்மையாகக்க கண்டிக்கிறோம்.
 
தரமற்ற அணுஉலை வியாபாரத்தால் வரும் லாபமெல்லாம் எங்களுக்கு, பாதிப்பு-நஷ்டங்களெல்லாம் உங்களுக்கு என்று பொறுப்பற்ற முறையில் செயல்படும் ரஷிய அரசைக் கடுமையாக எதிர்க்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : neethi Country : Denmark Date :8/4/2012 11:09:04 AM
அணு உலை விபத்து நிச்சயம் என்று சொல்லாமல் சொல்லுகின்றார்கள் வெள்ளைத்தோல் இந்தியர்கள் மற்றும் ரசியர்களின் பரிசோதனைக்கு கறுப்புத்தமிழர்களின் தலைகள் கழட்டப்பட இருக்கின்றது எதிர்காலத்தில் , சோழியன் குடும்பி சும்மா ஆடாது.
Name : neethi Country : Denmark Date :8/4/2012 11:04:57 AM
ரஸ்சியா இப்படி சொல்லுவதன் நோக்கமே கண்டிப்பாய் அணு உளியால் பாதிப்பு வரும் என்று நினைப்பதனாலேயே மற்றும் உள்ளூட ஏதாவது பரிசோதனை முயற்சிக்காய் கறுப்பு மக்கள் வாழும் இடத்தில் இதனை நிறுவி அழிவின் தன்மையை கண்டறியவும் படிப்பினை பெறவும் இதனை இங்கு நிறுவலாம் என்றே புலப்படுகின்றது அறிவிருந்தால் இன்றே வேண்டாம் என்று சொல்லி அழிவிலிருந்து தப்புங்கள் சகோதரர்களே ,சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்று முன்னோர் சொன்னது பொய்யில்லை