அண்மைச் செய்திகள்
இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம் || கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை || வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு || கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா || பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் || தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை || ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்! ||
இலங்கை
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 2, ஆகஸ்ட் 2012 (19:15 IST)



உண்மையான உணர்வாளர்கள் அரசியலாக பார்க்க மாட்டார்கள்! கி.வீரமணி அறிக்கை!



ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை அனைவரும் ஒன்று சேர்ந்து டெசோ மாநாட்டின் மூலம் மீட்டெடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.

டெசோ அமைப்பின் உறுப்பினரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஈழத்தில் நடைபெறும் கொடுமைகளுக்கு விடிவு ஏற்பட வேண்டும் என்ற அக்கறை உலக அளவில் ஏற்பட்டுள்ளது.


டெசோ மாநாட்டின் மூலம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை நாம் அனைவரும் ஒருமுகப்பட்டு குரல் கொடுத்து மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது.

இந்நேரத்தில் சிலர் குறுகிய நோக்குடனும், அரசியல் மனப்பான்மையுடனும் டெசோவையும், கலைஞரையும் விமர்சிப்பது சிங்கள இனவெறிக் கூட்டத்திற்கு அல்லவா பாயாசப் பரிமாறலாக இருக்கும்?


உண்மையான உணர்வாளர்கள் இதை அரசியலாக பார்க்க மாட்டார்கள். ஓர் இனத்தின் விடியலாகவே பார்ப்பார்கள். டெசோ மாநாட்டில் வெள்ளம்போல் தமிழர் கூட்டம் திரளட்டும்! சிங்களக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவாயுதமாக மாறட்டும்!


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(10)
Name : birlabirlababu@gmail.com Country : India Date :8/4/2012 2:35:33 PM
வீரமனியாரே''? என்ன சொல்றீங்க''? உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இதனை அரசியலாகப்பார்க்க மாட்டார்களா''? உணர்வாளர்கள் ஜார் என்பதனை உலகத் தமிழர்கள் அறிவார்கள்' நான் கூறுகின்றேன்' இம் மாநாட்டில் ஒட்டுக் குழுக்களே கலந்து கொள்வார்கள்' உண்மையான உணர்வாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்' என்பது முற்றிலும் உண்மை'
Name : tamilnambi saudiarabia Date :8/3/2012 10:53:47 AM
இந்த டெசோ மாநாடு என்ன செய்துவிடப்போகிறது என்று ஆசிரியர் வீர மணி அவர்களை கேளிக்கையாக கேள்வி கேட்க்கும் நீங்கள் இங்கே இலை மலர்ந்தால் அங்கே ஈழம் மலர்ந்துவிடும் என்று மேடைக்கு மேடை வாய் கிழிய பேசியவர்கள் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்என்று கேட்கவேண்டும் இலங்கை பிரச்சினை ஒன்றும் அதிமுக கட்சி அல்ல கார்டனில் அல்லது கொடநாட்டில் இருந்தவாறே சொன்னால் தனி ஈழம் கிடைத்துவிட இவளவு இன பற்று உள்ளவர்கள் ஜெயலலிதா தலைமையில் சீமான் வைகோ நெடுமாறன் போன்றவர்கள் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் விடிவுக்கு வேண்டி இப்படி ஒரு மாநாடு நடத்தி காட்டலாமே இவர்களால் முடியுமா இலங்கையில் இருந்தும் நார்வே லண்டன் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்த டெசோ மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தேர்வித்துள்ளவர்களை தொலைபேசி மூலமும் இன்டர்நெட் மூலமும் கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டில் கலந்து கொள்ளாதீர்கள் என்று இப்படி ஒரு கேவலமான பணியை செய்து வருபவர்களாகிய இவர்களா இன உணர்வாளர்கள் தமிழக சட்டமன்றத்தில் அதிமுக இப்போது நடக்கும் ஆட்சியில்தானே இரண்டு தீர்மானங்களை கொண்டுவந்தது அதனால் என்ன நடந்துவிட்டது தொடர்கிறேன்
Name : singing fish Country : Switzerland Date :8/3/2012 3:23:19 AM
This is actually a political stunt by Karunanithy to come back to power.Tamils in Srilanka know very well about him.When the racist srilankan goverment killed hundred thousands of tamils he turned a blind eye.If he is really interested in the affairs of tamils first let him help the Tamil nadu fishermen. Let him ask the congress goverment to get back the Kachativu otherwise resign from the goverment if he has guts but we know that he is coward.From a Srilankan tamil.
Name : bala Country : United Kingdom Date :8/3/2012 3:20:21 AM
என்ன ஐயா சொல்ல வருகிறிர்கள் நீங்கள் தீர்மானம் எடுத்தால் எல்லாம் அங்கு முடியுமா முதலில் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை மாற்றுங்கள் எல்லாம் சரியாகும்
Name : Eelavan Date :8/2/2012 11:54:55 PM
முதலில் தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும்
Name : K. Rajan Tirunelveli Country : Australia Date :8/2/2012 11:03:02 PM
All the Best for the success of the TESO conference.
Name : vijay Date :8/2/2012 10:59:56 PM
election வந்துடுச்சில்ல . நாடகத்த ஆரம்பி .
Name : tamil pandiyan Country : India Date :8/2/2012 10:30:00 PM
வீரமணி ஆல் எடூகுரங்க டெசோ மாநாடு இகு சீப் குஸ்ட் குஸ்பூ,.வடிவேலு , ப்ரீ டிக்கெட் காண்டக்ட் ( அன்ன அரவலயம் / காண்டக்ட் பெர்சன் : கி வீரமணி
Name : Ravi-Swiss Date :8/2/2012 10:28:19 PM
வீரமனியாரே''? என்ன சொல்றீங்க''? உண்மையான தமிழ் உணர்வாளர்கள் இதனை அரசியலாகப்பார்க்க மாட்டார்களா''? உணர்வாளர்கள் ஜார் என்பதனை உலகத் தமிழர்கள் அறிவார்கள்' நான் கூறுகின்றேன்' இம் மாநாட்டில் ஒட்டுக் குழுக்களே கலந்து கொள்வார்கள்' உண்மையான உணர்வாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்' என்பது முற்றிலும் உண்மை'
Name : somu Country : India Date :8/2/2012 8:43:23 PM
உன்னை மதிரிர் ஜல்ர்ட போடுவாங்களோ?