அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
இந்தியா
இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை!
......................................
ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம்
......................................
வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு
......................................
ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு
......................................
திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு
......................................
கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த்
......................................
மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு
......................................
நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை
......................................
டெல்லி வந்தார் சீன பிரதமர் லீ கெகியாங்
......................................
கிரிக்கெட் வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
......................................
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம்
......................................
உதயநிதியின் காரை திருப்பிக் கொடுத்தது சி.பி.ஐ.
......................................
லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது எடை குறைவாக பிறந்த குழந்தை
......................................
தோழியை மணக்க ஆசைப்பட்ட மாணவி
......................................
செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
......................................
ஒரு இந்தியன் கூட இரவில் பசியோடு தூங்க செல்லக் கூடாது : ராகுல் பேச்சு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஜூலை 2012 (17:8 IST)



அசாமில் சகஜ நிலை திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: மன்மோகன் சிங்



அசாம் கலவரம் பாதித்த கோக்ரஜர் பகுதிகளை சுற்றிப்பார்த்த பிரதமர் மன்மோகன் சிங் அங்கு உடனடி சகஜ நிலை திரும்பவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள மூகாம்களை சுற்றிப்பார்த்த அவர் இங்கு நிகழ்ந்துள்ள இந்த மோசமான கலவரம் தன்னை மிகவும் வருத்தியுள்ளது என்றும் இந்த நேரத்தில் உங்கள் வருத்தங்களை நாங்கள் பகிர்ந்து கொள்வதோடு உங்களுடன் என்றும் துணை நிற்ப்போம் என உறுதியளித்தார்.


இந்த பிரச்னை மிக சிக்கலான விஷயம் என்றும் அமைதி திரும்பிய உடன் இது குறித்து ஆராயப்படும் என்றார். மேலும் பேசிய அவர் நாம் எல்லாம் இந்தியர்கள். எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். குற்றம்சாட்டுவதும் சாட்டப்படுவதற்குமான நேரம் இதுவல்ல, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.


இங்கு உடனடியாக அமைதி திரும்ப வேண்டுமென்பது முதல் குறிக்கோள் என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்தும் உதவிகளும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :