அண்மைச் செய்திகள்
லண்டனில் நடைபெற்ற மணிவண்ணன் நினைவஞ்சலி கூட்டம் (படங்கள்) || மோகன் பகவத் - அத்வானி சந்திப்பு || பாபநாசம், மணிமுத்தாறு உள்பட 7 அணைகளில் தண்ணீர் திறப்பு || மீனர்வகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை: நாராயணசாமி || இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு || மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள் || குடிகார தந்தையை கொலை செய்த மகன் கைது || விபத்தில் அடிபட்டவரை கூட்டிச்சென்ற 108 அவசரகால ஆம்புலன்ஸ் விபத்து: மருத்துவ உதவியாளர் பலி || பைக் திருடிய பள்ளி மாணவன் கைது || பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு || நள்ளிரவில் உருட்டுக்கட்டையால் தாக்குதல்: படுகாயம் அடைந்த பிரபல வக்கீல் ஆஸ்பத்திரியில் அனுமதி || சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மரியாதை இல்லை: வல்லுநர்கள் கருத்து || மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம் ||
இந்தியா
மோகன் பகவத் - அத்வானி சந்திப்பு
......................................
சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மரியாதை இல்லை: வல்லுநர்கள் கருத்து
......................................
உத்தரகண்டில் மழை: மீட்புப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்
......................................
உத்தரகண்ட் பெருவள்ளத்தை தேசியப் பேரழிவாக அறிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு பாஜக கோரிக்கை
......................................
உத்தர்கண்ட் மாநிலத்தில் சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்: மன்மோகன் சிங்
......................................
உத்தரகண்ட், ஹரியாணா வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை: ஆஸ்கர் பெர்ணான்டஸ்
......................................
மக்களவை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது: ஆஸ்கர் பெர்ணான்டஸ்
......................................
என்னை கொலை செய்ய சதி: என் தலைமுடியைக் கூட தொட முடியாது: மம்தா பானர்ஜி ஆவேசம்
......................................
உத்தவ் தாக்கரேவுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
......................................
யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு
......................................
17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு
......................................
பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி
......................................
டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான்
......................................
சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை
......................................
மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஜூலை 2012 (11:30 IST)



போராட்டத்தில் மக்கள் ஈடுபடுவர் என்று ஒருபோதும் அறிவிக்கவில்லை: ஹசாரே

நான் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளோமே தவிர, மக்கள் அனைவரும் ஈடுபடுவர் என்று ஒருபோதும் தாங்கள் அறிவிக்கவில்லை என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஹசாரே கூறியதாவது,

ஊழல் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தியே தாங்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளோமே தவிர, மற்ற ஆதாயத்திற்காக அல்ல. தங்களது போராட்டம், காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது என்று மத்திய அரசு கூறிவருவது உண்மைக்கு புறம்பானது. தாங்கள் அளித்துள்ள ஊழல் எம்.பி,க்கள் பட்டியலில் பா.ஜ.வினரும் இடம்பெற்றுள்ளனர். இதன்மூலம் தாங்கள் எக்கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லது மற்ற கட்சிகளின் தூண்டுதலின் பேரிலோ செயல்படவில்லை. நான் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளோமே தவிர, மக்கள் அனைவரும் ஈடுபடுவர் என்று ஒருபோதும் தாங்கள் அறிவிக்கவில்லை. எனவே, மக்கள் கூட்டம் பற்றி தாங்கள் கவலைப்படத் தேவையேயில்லை என்று அவர் மேலும் கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :