| Name : karikalan1 |
Country : United Kingdom |
Date :7/28/2012 6:07:28 PM |
|
ஹலோ ஈழத் தமிழன், ஈழத் தமிழர்களை இந்த நிலைமைக்கு யார் கொண்டுவந்தாங்க என்று கொஞ்சம் சிந்தித்தால் உங்களுக்கு புரியும், இன்று காட்டிலும் மரத்தின்கீழும் தான் ஈழத்தமிழன் வாழ்ந்துகொண்டிரிகிறான், சும்மா சொகுசாக வெளி நாட்டில் இருந்து கொண்டு கனவு காணவேண்டாம்.
|
| Name : Eela tamilan |
Country : Netherlands |
Date :7/28/2012 4:36:34 PM |
|
ஹலோ Karikalan , உங்களோட தனிபட்ட கருத்தை ஒட்டு மொத்த ஈழ தமிழர் கருத்தாக எடுக்க முடியாது. நீங்க உங்க இஷ்ட படி ஸ்ரீலங்காவிலையே இருங்க, தமிழ் ஈழம் வேணாமுன்னு சொல்லாதிங்க.
|
| Name : prabaharan |
Country : France |
Date :7/28/2012 3:20:15 PM |
|
அண்ணா, ஈழம் என்று கதைத்தால் கியு பிரிவு உங்களை பயங்கர வாதி என்று கைது செய்து சிறப்பு முகாமில் அடைத்து விடுவார்கள். பிறகு உங்கள் அரசியல் எதிர்காலம் அவ்வளவு தான். கலைஞர் ஏதோ பொழுது போக்கிற்கு சொன்னால் அதை உண்மை என்று நம்பி விடுவதா?
|
| Name : Ravi-Swiss |
|
Date :7/28/2012 11:48:51 AM |
|
தலித்துக்களை இவர் ஏமாற்ற இன்னும் என்ன இருக்கின்றது''?
|
| Name : karikalan1 |
|
Date :7/28/2012 11:01:32 AM |
|
அண்ணா, வாங்கன்னா, நாங்க ஈழத்தமிழர்களே தமிழ் ஈழத்த மறந்து போனம், நீங்க என்னனா அதிலயே தொங்கிக்கொண்டு இருக்கீங்க.
|