அண்மைச் செய்திகள்
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்! || ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா || கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: கபில் சிபல் || கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணம்! || ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்! || ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல் || சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்! || முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: லண்டன் நகரில் தமிழர்கள் பேரணி || களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி ||
தமிழகம்
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஜூலை 2012 (8:19 IST)



நான் எனக்காக தங்கத்தை கேட்கவில்லை. தங்கத்தின் மீது எனக்கு என்றுமே ஈர்ப்பு இருந்ததில்லை: திருமாவளவன்



வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கே.வி.குப்பத்தில் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனிடம் வேலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் தங்க பொற்காசுகளை வழங்கினர்.

அப்போது தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நிதி திரட்ட வேண்டும் என்ற நோக்கில் எனது 50-வது பிறந்தநாளையொட்டி கட்சி நிர்வாகிகளிடம் தங்கம் கொடுங்கள் என கேட்டேன். நான் எனக்காக தங்கத்தை கேட்கவில்லை. தங்கத்தின் மீது எனக்கு என்றுமே ஈர்ப்பு இருந்ததில்லை. அரசு ஊழியராக நான் 11 ஆண்டுகள் பணியாற்றிய காலத்திலும் வறுமையில் இருந்த எனது குடும்பத்திற்காக செலவு செய்யவில்லை. பெறுகிற சம்பளத்தை இந்த மக்களுக்காகவே பயன்படுத்தினேன்.


கட்சிக்கு தங்கம் கொடுங்கள் என கேட்கும்போது நான் முதல் நபராக கட்சிக்கு 10 பவுன் தங்கம் கொடுத்துவிட்டுதான் நீங்கள் கொடுங்கள் என கேட்கிறேன். இதுவரை கட்சிக்காக தொண்டர்கள் 3 கிலோ தங்கம் கொடுத்துள்ளார்கள். இப்போது வேலூர் மாவட்டத்தில் இந்த மேடையில் நீங்கள் கொடுத்த மொத்த தங்கம் 256 கிராம் ஆகும். ரொக்கம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம். இந்த ரொக்கம் தங்கமாக மாற்றப்பட்டு வரவு வைக்கப்படும்.


ஒரு கட்சிக்கு கொள்கை வலிமை எவ்வளவு முக்கியமோ, அதேபோல் பொருளாதார வலிமையும் முக்கியம். இந்த கட்சியில் பணக்காரர்களோ, முதலாளிகளோ, தொழிலதிபர்களோ, நிலச்சுவான்தாரர்களோ இல்லை. எல்லோரும் அன்றாடம் பாடுபடும் மக்கள். எனக்கு தெரிந்த முதலாளிகள் நீங்கள் மட்டும்தான்.


இந்த கட்சி தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால், உண்மையான கொள்கை வலிமையோடு இயங்க வேண்டும் என்றால் அதற்கு பொருளாதார வலிமை வேண்டும். இவ்வாறு பேசினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : கே. ராஜன், திருநெல்வேலி Country : Australia Date :7/28/2012 6:35:02 PM
நக்கீரன் வாசகர்களின் பெயருக்கு அடுத்து Country: என்று போட்டு தவறான தேசத்தை கணித்து போடுகிறது. என்னை சில நேரம் சரியாக India என்று போடுகிறீர்கள், ஆனால் பல நேரம் Australia என்று போடுகிறீர்கள். ஆஸ்ட்ரேலியா வுக்கு இதுவரை நான் சென்றதில்லை.
Name : K.Rajasekaran.. Country : Australia Date :7/28/2012 5:21:34 PM
நல்லா இருக்கு ....எங்கள் கட்சியில் பணக்காரர்களோ, முதலாளிகளோ, தொழிலதிபர்களோ, நிலச்சுவான்தாரர்களோ இல்லை.. என்று சொல்லும் தமிழின துரோகி திருமா அவர்களே,,,,,,, அன்றாடம் பாடுபடும் மக்களிடம் எப்படி தங்கம் இருக்கும் ..இப்பம் தங்கமானது அதிக பணம் யாரிடம் உள்ளதோ அவர்களிடம்தான் தங்கம் இருக்கும் ... அப்படியன்றால் உங்கள் கட்சியில் பணக்காரர்கள் தான் இருக்கிறார்கள்..அது தெரிந்து தான் தங்கம் கொடுங்கள் என கேட்கிறீர்........இனி மேலும் தமிழர்களை ஏமாற்ற நினைக்கும் என்னத்தை கை விடுங்கள் ..இல்லை எனில் பின் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைமை வரும் ..............
Name : selva Country : United Kingdom Date :7/28/2012 4:37:17 PM
ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் பாரளமன்றத்தில் ஒலிக்க செய்துள்ளார்....அப்படி பார்த்தல் ஒரு நாட்டின் பொருளாதாரமே அந்நாட்டின் தங்கத்தின் இருப்பு அளவில் தான் உள்ளது, இவர் கட்சியில் உள்ள தங்கத்தை விட பல வீடுகளில் நிறைய உள்ளது..தங்க நகைக்கடை அடித்தளத்தில் பல கிலோ தங்கம் உள்ளது..அது தான் பதுக்குவது..ஒடுக்கப்பட்ட , உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தின் குரல் வெளியே வரும் பொது அதன் குரல்வளை நறுக்க துடிக்கிறது பலரின் எண்ணம்.
Name : kknagarmani@gmail.com Country : India Date :7/28/2012 1:34:17 PM
சிறுத்தைகளின் தலைவர் திருமா பேசியிருப்பது முற்றிலும் உண்மை ஏன் என்றால் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு கிடந்த சமுகத்தை இன்றைக்கு அணிதிரட்டி போராடும் திருமா உண்மையில் ஒரு நல்ல தலைவர்
Name : selva Country : United States Date :7/28/2012 8:54:42 AM
கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு என்ன செய்துள்ளீர்கள் என்று கொஞ்சம் சொன்னால் நல்ல இருக்கும் .
Name : கே. ராஜன், திருநெல்வேலி Country : Australia Date :7/28/2012 8:28:07 AM
இம்மாதிரி தங்கத்தை சேகரிப்பது, பதுக்குவதற்கு சமம். இதனாலேயே தங்கம் விலை ஏறுகிறது. இந்தியா தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்கிறது, நமது அந்நிய செலவாணி விரயமாகிறது, நமது ரூபாயின் மதிப்பு குறைகிறது.