அண்மைச் செய்திகள்
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) || மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்) || மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி || ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் ||
தமிழகம்
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம்
......................................
அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்)
......................................
சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள்
......................................
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி
......................................
மும்பையில் குருநாத் மெய்யப்பன்
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்)
......................................
மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்)
......................................
மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
......................................
ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்
......................................
சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
......................................
மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண்
......................................
மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
......................................
குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு
......................................
வாரண்ட் கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கத்தி குத்து! சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பரபரப்பு!
......................................
தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது ( படங்கள் )
......................................
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
......................................
திருவாரூர்: 9 இடங்களில் சாலைமறியல்
......................................
சி.பா.ஆதித்தனார் 32-வது ஆண்டு நினைவுநாள்
......................................
மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை
......................................
சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள்
......................................
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம்: நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து (படம்)
......................................
திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு
......................................
திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி
......................................
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
......................................
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
......................................
குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ்
......................................
புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் : மு.க.ஸ்டாலின்
......................................
உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!
......................................
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
......................................
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்
......................................
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு
......................................
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது
......................................
காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது
......................................
விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை
......................................
கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
......................................
திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு
......................................
கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு
......................................
திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி
......................................
இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம்
......................................
துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் மன நல மருத்துவமனையில்!
......................................
அரியலூர் : பா.ம.க.,வினர் மூவர் மீது குண்டர் சட்டம்
......................................
தி.மு.க. மாஜி அமைச்சர் மீது ஆள் கடத்தல் ; வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு ; பட்டுபுடவை தர பரிசோதகர் சாட்சியம்
......................................
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம்
......................................
5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி
......................................
சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம்
......................................
வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு
......................................
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார்
......................................
மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர்
......................................
மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண்
......................................
தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன்
......................................
சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு
......................................
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார்
......................................
இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு
......................................
ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
......................................
அகிலேஷ்யாதவ் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்; அதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை :அன்புமணி பேட்டி(படங்கள்)
......................................
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
......................................
ஐபிஎல் சூதாட்டத்தில் தமிழகத்தில் தேடப்படும் முக்கிய தரகர் கிட்டி : டி.எஸ்.பி. வெங்கட்ராமன் பேட்டி
......................................
என்.எல்.சி. பங்குகளை விற்கக்கூடாது : மத்திய அரசின் முயற்சிக்கு ஜெ., கடும் எதிர்ப்பு
......................................
ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன்
......................................
சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம்
......................................
அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி
......................................
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு
......................................
மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு
......................................
ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ்-குரு மீது புகார்
......................................
மேதாபட்கர் மரக்காணத்துக்குள் நுழைய தடை
......................................
மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம்
......................................
சென்னை : கல்லூரியில் தீ விபத்து
......................................
யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி
......................................
விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு
......................................
காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
உயிரிழந்த மின்சார ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை
......................................
சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள்
......................................
பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை
......................................
அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு
......................................
ஏற்காட்டில் 12 வயது சிறுமி பிணம் மீட்பு
......................................
ஒரு தலைவாழை இலை ஏழு ரூபாய்!
......................................
சேலம் : வீடு புகுந்து திருடிய, இளம் பெண் கைது
......................................
குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு
......................................
திருவண்ணாமலையில் நாளை கிரிவலம்
......................................
ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை
......................................
அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம்
......................................
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்
......................................
ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு
......................................
காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு
......................................
பைன் பியூச்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீண்டும் கைது
......................................
சினிமா இயக்குனர் மனைவி உடல் தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை
......................................
மதுரை டி.எஸ்.ஓ. மீது பாலியல் குற்றச்சாட்டு
......................................
ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றபத்திரிக்கை
......................................
திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு ஜாமின்
......................................
தே.பா. கைதை எதிர்த்து குரு வழக்கு : மத்திய,மாநில அரசு பதிலளிக்க உத்தரவு
......................................
ரூ.3 கோடி! மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக அளித்த நெல்லை மாவட்ட திமுகவினர்! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 20, ஜூலை 2012 (9:32 IST)

 மோதலில் முடிந்த எருதாட்ட திருவிழா :
12,போலீசார் உட்பட 26,பேர் காயம். 142,பேர் கைது

சேலத்திலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்தை ஒட்டி அமைந்துள்ளளது நெய்காரபட்டி கிராமம், இந்த கிராமத்தில் உள்ள மூங்கில்புத்து முனியப்பன் கோவில் ஆண்டுக்கு ஒருமுறை ஆடிமாதத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்படும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

சேலத்தின் சுற்றுபகுதியில் உள்ள ஐம்பதுக்கும் அதிகமான ஊர்களிலிருந்து இந்த விழாவுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நெய்காரபட்டிக்கு வருவார்கள். இந்த திருவிழாவின் நிறைவாக எருது பிடிக்கும் நிகழ்ச்சி நடந்து வந்தது. வழக்கம் போலவே இந்த ஆண்டும் இந்த திருவிழாவில் நிறைவாக எருது பிடிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெறுவதாக இருந்தது.

கடந்த ஆண்டு முதல் உச்சநீதித்தின் வழிகாட்டு தலின்படியும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி யோடும், வருவாய் துறை அதிகாரிகள் மேற்பார் வையில் தான் ஜல்லிக்கட்டு.
 
எருதுபிடித்தல் போன்ற விளையாட்டுகள் நடத்த முடியும் என்று வருவாய் துறை அதிகாரிகள் எருது பிடிக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

இதை ஒத்துக்கொள்ளாத கிராமமக்கள், நீங்கள் சொல்லு வது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குத்தான் பொருந்தும், நாங்கள் நடத்துவது எருத்தாட்டம் நிகழ்ச் சிதான் என்று கூறியதுடன்,

நாங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் எருது பிடிக்கும் நிகழச்சி நடத்துவோம். முடிந்தால் நீங்கள் தடுத்துப்பாருங்கள் என்று கூறிவிட்டனர்.

கொண்டலாம்பட்டி போலீசார் திருவிழாவில் கலந்துகொள்ள எருதுகொண்டு வந்தவர்களை தடுத்ததால் நேற்று முன்தினம் மாலை நெயக்காரப்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், அவர்களோடு பேச்சுவார்த்த நடத்த மாவட்ட ஆட்சியர் அழைத்ததால் சாலை மறியலை கைவிட்டு விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.


இரவுவரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து கிராம மக்கள் தாங்கள் ஊருக்கு திரும்பி சென்றுவிட்டனர். நேற்று காலையிலும் பேச்சுவார்த்தை நடந்தது, உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் படிதான் விளையாட்டு போட்டிகள் நடக்க வேண்டும் என்று வருவாய்த்துறையினர் கூறியுள்ளனர்.

ஆனால், பொதுமக்கள் இது ஜல்லிக்கட்டு அல்ல எருத்தாட்டம் என்று கூறியபடியே இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை முதலே நெயக்காரபட்டியில் போலீசார் குவிக்கப்பட்டனர். நெயக்காரபட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து வழக்கமாக எருதுபிடிக்கும் நிகழ்ச்சிக்கு கொண்டுவரப்படும் 92 காளை மற்றும் எருதுகள் நேற்றும் கொண்டு வந்து ஊர் நடுவில் உள்ள திடலில் கட்டப்பட்டது.


மாவட்ட ஆட்சியர், மகரபூசனம், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா வெங்கடேசன், காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிக்ஸ் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த போது மாலை நான்குமணிக்கு, சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிலர் சாலையில் கற்களையும், மரங்களையும் போட்டு  மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு சென்ற போலீசார் சாலைமறியலை கைவிடும்படி பொதுமக்களிடம் கூறியதையடுத்து, பெண்கள் நின்றுகொண்டிருந்த பகுதியிலிருந்து போலிசார் மீது சரிமாரியாக கற்கள் வீசப்பட்டது.

இதில், ஓமலூர் மற்றும் சங்ககிரியிலிருந்து வந்திருந்த இரண்டு பெண் போலிசார் உட்பட 12 போலீசார் காயமடைந்தனர். அதே நேரத்தில் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து, இரண்டு லாரிகள், மூன்று கண்டைனர் லாரிகள் மீது சாலைமறியலில் எடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்துள்ளனர்.

நிலைமை கட்டுக்கு மீறி சென்றதால், போலீசார் கண்மூடித்தனமான  தாக்குதலை தொடங்கினார்கள். சாலைமறியலில் எடுபட்டவர்கள் பலமாக தாக்கப்பட்டனர். தாக்குபிடிக முடியாத பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டுவிட்டு மக்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக தப்பிஓடினார்கள்.


இதே நேரத்தில், கோவிலுக்கு அருகில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த அதிகாரிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஊர்த்திடலில் கட்டப்பட்டிருந்த காளை மாடுகளை சிலர் அவிழ்த்து விட்டு விளையாட்டு நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்து விட்டனர்.

ஏற்க்கனவே ஆத்திரத்திலிருந்த போலிசார், காளை மாடுகளை அவிழ்த்து விளையாட்டு நடத்தியவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை துவக்கினார்கள், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று வயது வித்தியாசமில்லாமல் கோவில் பக்கத்தில் இருந்த அனைவரையும் புரட்டி எடுத்துவிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியதும், நெயக்கரபடிக்கு அருகில் உள்ள கொண்டலாம்பட்டி-பூலாவாரி செல்லும் சாலையில் சிலர் கற்களை போட்டு தடை ஏற்படுத்தினார்கள் அங்கும் போலீசார் சென்று தாக்குதல் நடத்தியதோடு வஜ்ஜிரா என்ற பொலிசாரின் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனத்தை கொண்டுவந்து பொதுமகள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.


பொதுமக்கள் போலீசார் தாக்குதலுக்கு பிறகு, போர்க்களம் போல காட்சியளித்த நெயக்கரபட்டியிலிருந்து தாங்கள் கொண்டுவந்த காளை மாடுகளை திருப்பி கொண்டுபோக மாட்டு உரிமையாளர்கள் அனுமதி கேட்டனர்.


உடனடியாக போலீசார் காளை மாடுகளை பிடித்துகொண்டு போக அனுமதிகொடுத்தனர் படிப்படியாக அங்கிருந்த மாடுகளை ஆட்டோ மற்றும் லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தினார்கள்.


நேற்று இரவு நிலவரப்படி போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது, போலீசார் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றங்களுக்கா நெயக்காரபட்டியை சேர்ந்த 142 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்கதல் நடத்திய பலரை கைது செய்ய போலீசார் இன்னும் நெயக்கரபட்டியில் முகாமிட்டுள்ளனர். இதனால், அந்த ஊரை சேர்ந்த பலர் தாங்கள் வீடுகளுக்கு செல்லாமல் தலைமறைவாக உள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : M.ANANDAN, KUWATI Date :7/20/2012 12:50:06 PM
மக்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது இன்நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது
Name : Ravi-Swiss Date :7/20/2012 11:38:49 AM
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்' வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன பாவம்' பாவத்தின் சம்பளம் மரணம்''?