அண்மைச் செய்திகள்
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் || போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் ||
இந்தியா
மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
......................................
சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒரு வீரர் கைது
......................................
சி.பி.ஐ. அதிகாரிக்கு எதிராக பேரணி: தடுப்புகளைத் தாண்ட முயற்சி: போலீஸ் தடியடி: பாஜகவினர் காயம்
......................................
டெல்லியில் இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
......................................
காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர்
......................................
அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள்
......................................
இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்!
......................................
டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு
......................................
2014 தேர்தல் வரை ஜெயிலில் வைக்க திட்டம்! சி.பி.ஐ. இயக்குனருக்கு ஜெகன்மோகன் ரெட்டி மனைவி கடிதம்!
......................................
ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: கபில் சிபல்
......................................
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணம்!
......................................
ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்!
......................................
ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல்
......................................
சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்!
......................................
கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சோனியா 22ந் தேதி விருந்து!
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 20, ஜூலை 2012 (9:24 IST)

சிறையில் இருந்து வந்து ஜெகன்மோகன்  ஓட்டுப்போட்டார்


ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதற்கு ஜெகன்மோகன்ரெட்டிக்கு சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி அளித்தது.

நேற்று அவர் ஐதராபாத்தில் ஆந்திர சட்டசபை வளா கத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்.

அவரை எதிர்பார்த்து அவரது தாயாரும், புலிவேந்துலா எம்.எல்.ஏ.வுமான ஒய்.எஸ். விஜயாம்மா காத்திருந்தார். இருவரும் ஒன்றாக ஓட்டுப்பதிவு செய்தனர்.

இதேபோன்று ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதர வாளரும், சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறை யில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மந்திரியுமான மோபிகாதேவி வெங்கட ரமணாவும் போலீஸ் பாதுகாப் புடன் அழைத்து வரப்பட்டு ஓட்டுப்பதிவு செய்தார்.

ஆந்திராவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :