அண்மைச் செய்திகள்
பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி || ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு || ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ் ||
சிறப்பு கட்டுரை
மே-18 தமிழினப் படுகொலை நாள் - நினைவேந்தல் கூட்டம்!
......................................
பேசும் படம்...!
......................................
கிரிக்கெட் சூதாட்டம்! வீரர்களை சிக்க வைத்த....
......................................
பா.ம.க.வுக்குத் தடை! ஜெ. ஆபரேஷன்!
......................................
கவிதையல்ல; கண்ணீர்ப் பொழிவு!
......................................
ஊதாரிகளுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை - சீமான் பேட்டி!
......................................
திருப்பதியை கலக்கிய முதல்வரின் ...
......................................
கூட்டணி மாறுகிறேனா? -தொல்.திருமா.
......................................
இரண்டு ஆண்டு! சொன்னபடி நடந்தாரா ஜெயலலிதா...?
......................................
அம்மாவின் மதுபானக்கடை - விஜயகாந்த் சவால்!
......................................
இன்று ராமதாஸ்! நாளை திருமாவளவன்! -ஜெ
......................................
’அந்த நாள் வரவேண்டும்’ - ராமதாஸும்! திருமாவும்!
......................................
ராமதாஸ் கைது! அம்மாவின் ஈகோ!
......................................
ராமதாஸின் சாதிவெறிக்கு எதிராக தலைவர்கள் பேச்சு!
......................................
புலிப் பார்வைக்காக...!
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 18, ஜூலை 2012 (10:29 IST)



         ரும் வியாழக் கிழமை (19-ந்தேதி) நள்ளிரவில், தனக்கு கோர்ட் தீர்ப்பு வடிவில் கண்டம் வர இருக்கும் நிலையில் நித்தி, ஆதீனத்தை கடத்திச் சென்றுவிட்டதாக ஆதீனம் தரப்பே பரபர புகாரை எழுப்பிவருகிறது.

இது தொடர்பாக ஆதீனத்தின் நிழலாக 40 வருடங்களுக்கும் மேலாய் இருந்து வருபவரும் ஆதீனத்தின் மெய்க்காப்பாளருமான கடவுள் குருசாமி நம்மிடம்...

""இப்போது பல உண்மைகளை நான் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. மதுரை ஆதீனத்திற்கு நித்தியை இளைய ஆதீனமாக் கும் எண்ணம் அறவே இல்லை. அந்தக் கோணத்தில் அவர் யோசித்தது கூட இல்லை. எல்லாமே நித்தியானந்தா மெல்ல மெல்ல உருவாக்கிய சதி நாடகங்கள். பிடதி ஆசிரமத் துக்குப் போகவேண்டும் என்று ஆதீனம் திட்டமிடவில்லை. ஆலடி அருணா வழக்கில் சிக்கிய பிரபல கல்வியாளர் எஸ்.ஏ.ராஜா, பெங்களூரில் கட்டியிருக்கும் மெஹா ஷாப்பிங் மால் திறப்பு விழாவுக்காகத்தான் ஆதீனம், பெங்களூருக்கு கிளம்பினார். அவருடன் வைஷ்ணவி, உள்ளிட்ட சிலரும் சென்றனர். போகும்வழியில் திருப்பரங்குன்றம் தாண்டி, ரிங் ரோட்டிலேயே அவரது எண்டோவர் கார் ரிப்பேர் ஆகி நின்றது. என்னை ஆதீனம் தொடர்புகொண்டு உன்காரை எடுத்துக்கொண்டு வா என்றார். நான் அங்கு வருவதற்குள்ளேயேஆதீனம் லைனுக்கு வந்த நித்தி, நிலைமையைத் தெரிந்துகொண்டு, ஒரு கரை ஏற்பாடு செய்து ஆதீனத்தை பெங்களூருக்கு அழைத்துக்கொண்டார். நானும் என் காரில் பெங்களூர் சென்றேன். ஷாப்பிங் மால் திறப்புவிழா முடிந்ததும் நான், மதுரை திரும்பிவிட்டேன். ஆதீனம் நித்தியின் அழைப்பின் பேரில் பிடதி ஆசிரமத்திற்குப் போனார். அதற்கு மறுநாள் ஒரு விழாவை நித்தி அங்கே நடத்தியிருக்கிறார். அப்போது புனித நீர் என்று ஒரு திரவத்தை எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார்கள். அதைக் குடித்ததும் ஆதீனம் எங்கோ மிதப்பதுபோல் உணர்ந்திருக் கிறார். பிறகு ஆதீனத்தின் தலையில் ஒரு கிரீடத்தை அணிவித்த நித்தி, இன்னொரு கிரீடத்தை அவர் கையால் தனக்கு அணிவிக்கச் சொல்லியிருக்கிறார். அப்போது மைக்கில் நித்தி இளைய ஆதீனமாக முடிசூட்டப்படுகிறார் என அறிவித்திருக்கிறார்கள். அதை கவனிக்கும் நிலையில் ஆதீனமும் அவருடன் சென்ற வர்களும் இல்லை என்பதுதான் ஆச்சரியம். பின்பு, ஒரு ஃபாரத்தில் கையெழுத்துப் போடுங்கள், என்று ஒரு ஆவணத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த 100 பேரும் ஃபாரினர்கள் 100 பேரும், நித்தி சீடர்கள் 100 பேரும் கலந்துகொண்டனராம். அங்கே ஆண், பெண் சீடர்களின் நடவடிக்கைகள்....

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : Ravi-Swiss Date :7/21/2012 8:13:25 PM
என்ன இவர்கள் இருவருமே' புதுமணத்தம்பதிகள் போல் போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றார்களே'''? எமது தமிழிச்சிகள் இதனைப் பார்த்தால் கோபப்படுவார்களே''?
Name : dhanasekar Country : Australia Date :7/21/2012 5:46:05 PM
சோ செட் .
Name : MURUGAN Date :7/21/2012 2:07:03 PM
GOODS
Name : abusalam Date :7/18/2012 9:14:24 PM
அய்யஹோ மதுரைக்கு வந்த சோதனை வேற சாமியாரே ஆதீனத்துக்கு கிடைக்கலையா
Name : karikalan1 Date :7/18/2012 1:40:15 PM
எல்லாம் தெலுங்கு படத்தில் வரும் சீன மாதிரியிருக்கு, எல்லாரையும் போலிஸ் பிடிச்சு விசாரிக்கிற முறையில் எல்லா உண்மையும் வெளிவரும். நிதி பல ஜில்மாருகள் செய்திரிக்கிற மாதிரி தெரிகிறது, மக்கள் விழிப்புடன் இருக்கவும்.
Name : Ravi-Swiss Date :7/18/2012 11:01:11 AM
சுமார் முன்னுறுக்கு மேற்பட்ட பக்கதர்கள்''?? கலந்து கொண்ட ஓர் விழாவில்' புனித தீர்த்தம் மட்டும்' மதுரைப் புகளை இப்படி கொண்டு சென்று இருக்காது''? மேலான காரியம் பலவுண்டு' வழக்கு கோர்ட் என்றவுடன்' இருபக்கமும் குழம்பிப் போய் இருக்கு' காலப்போக்கில் அனைத்தும் வெளிவரலாம்''? தமிழர்கள் விழித்தால் சரி'