அண்மைச் செய்திகள்
மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது || சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி || ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை || இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சொல்கிறார் ராஜபக்சே || சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது || ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை || புதுக்கோட்டை: ஈழப் போரில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கா​ன தமிழ் மக்களுக்கு அஞ்சலி (படம்) || கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு || மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி! || மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? || மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு! || ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு || கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: நடிகர் நடிகைகள் அரங்கத்தை விட்டு ஓட்டம் ||
தமிழகம்
போலீசார் தடை விதித்ததையடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திய சீமான்!
......................................
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது
......................................
ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
......................................
தடையை மீறி கூட்டம் நடத்துவோம்: சீமான்
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு
......................................
மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!
......................................
மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
......................................
தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா?
......................................
வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு
......................................
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு!
......................................
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயு வெளியேறி இருவர் பலி
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை விவகாரம்! ரியல் எஸ்டேட் பிரச்சனைதான் காரணமா? போலீசார் விசாரணை!
......................................
கடலூரில் இன்று நடக்க இருந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு தடை
......................................
பொன்னியின் செல்வி பரிசைப் பெற்ற ஜெயலலிதா, ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க முடியுமா? மு.க.ஸ்டாலின்
......................................
உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!
......................................
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
......................................
செம்மரம் கடந்த முயன்ற சீனப் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது
......................................
தூங்கிய டிரைவர்! புளியமரத்தில் கார் மோதி 3 பேர் பலி!
......................................
ஓடுறேன் பாரு.... மேசைய தட்டுறேன் பாரு...! சட்டசபைக்குள் ஓட்டம் பிடித்த அதிமுக எம்எல்ஏ! (படங்கள்)
......................................
அதிமுக அலுவலகம் போல் செயல்படும் தமிழக சட்டமன்றம்: மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை பெற முடியும்
......................................
குற்றவாளி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தையடுத்து எழும்பூர் கோர்ட்டில் போலீஸ் பாதுகாப்பு (படம்)
......................................
ஜெயலலிதா 24ம் தேதி திருச்சி பயணம்
......................................
பஞ். செயலருக்கு சரமாரி அடி! அதிமுக பிரமுகர்களு​க்கு வலை!
......................................
திமுக தனித்து நின்றாலே 20 இடங்களில் வெற்றி பெறும்! கே.என்.நேரு பேச்சு!
......................................
கைதான கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் 6 பேரை மே 31 வரை காவல்: சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவு (படங்கள்)
......................................
கிரிக்கெட் சூதாட்டம்! சென்னையில் 6 பேர் கைது! ரூ.14 லட்சம் ரொக்கம், பறிமுதல் (படங்கள்)
......................................
சிறுமி, பெண்ணிடம் சில்மிஷம்: வரலாறு ஆசிரியர் கைது
......................................
அவதூறாக பேசியதாக திமுக தலைமை கழக பேச்சாளர் கைது
......................................
கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!
......................................
காவிரி மேலாண் வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
......................................
மீனவர்கள் எதிர்ப்பு! நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பிச் சென்ற அதிமுக அமைச்சர்!
......................................
கிரிக்கெட் சூதாட்டம்! சென்னையில் அலுவலகம் அமைத்து செயல்பட்ட 6 பேர் கைது!
......................................
ஜி.கே.மணி உள்ளிட்ட 362 பேருக்கு நிபந்தனை ஜாமீனில் தளர்வு
......................................
100 அடி கல்குவாரி பள்ளத்தில் லாரி கலிழ்ந்தது :லாரி மற்றும் டிரைவரை மீட்க முடியாமல் தவிப்பு (படங்கள்
......................................
திருச்சி : விவசாயி வெட்டிக் கொலை
......................................
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் : ஜெயலலிதாவுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
......................................
தீவிரவாதி லியாகத் ஜாமீனில் விடுதலை
......................................
காடுவெட்டி குரு உயிருக்கு ஆபத்து என்று அவசர வழக்கு
......................................
செங்குன்றம் : பள்ளி மாணவி கடத்தி கற்பழிப்பு
......................................
ஐபிஎல் சூதாட்டம் : சென்னையில் பல இடங்களில் சோதனை
......................................
சங்கராபுரத்தில் திமுக நகர செயலாளர் வெட்டி கொலை
......................................
சென்னையில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம்
......................................
காரைக்காலில் கடையடைப்பு
......................................
ஜூன் முதல் வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்
......................................
மதுரையில் அதிமுக -திமுகவினர் அடிதடி
......................................
விழுப்புரம் மாவட்டம் செல்ல திருமாவளவனுக்கு தடை
......................................
திருடனை கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்- கடைசியாக வந்த காவல்துறை (படங்கள்)
......................................
ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் ( படங்கள் )
......................................
வாரியார் பிறந்த மண்ணில் இறைச்சிக் கூடம் கட்ட கடும் எதிர்ப்பு
......................................
நிறைவேறியது - அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்கும் மசோதா!
......................................
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் :துரைமுருகன்
......................................
அட்டாக்பாண்டி மருமகனுக்கு உதவியவர் கைது
......................................
தமிழக எல்லையில் கர்நாடக போலீசார் ஆய்வு
......................................
ஓசூர் : இரட்டை சகோதரர்களை மணந்த இரட்டையர்
......................................
ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்
......................................
குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்
......................................
அரசு பொது மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
......................................
ஜெ., சொத்துக் குவிப்பு வழக்கு ; வரும் 20ம் தேதி விசாரணை
......................................
தரை தட்டிய "பிரதிபா காவேரி' கப்பல் ; ரூ.16 கோடிக்கு விற்பனை: ஐகோர்ட் உறுதி
......................................
நாமக்கல் : 126 அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கத் திட்டம்
......................................
வரப்புத் தகராறில் விவசாயி குத்திக் கொலை
......................................
கணினி பொறியாளரை மிரட்டியதாக மத்திய கலால் வரித் துறை அதிகாரி மீது வழக்குப் பதிவு
......................................
தாயை திட்டிய தந்தை கொலை, மகன் கைது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 15, ஜூலை 2012 (8:58 IST)

மாமூல் பிரிப்பதில் தகராறு :
கட்டிப் புரண்டு சண்டை போட்ட  போலீசார்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, எடையார் போலீஸ் நிலையத்தில், நடராஜன் என்பவர் ஏட்டாகவும், வீரபாண்டியன் என்பவர் கான்ஸ்டபிளாகவும் பணிபுகின்றனர்.
 

ஏட்டு நடராஜன், "மாமூல்' பணத்தில் கூடுதலாக எடுத்துக் கொண்டு, வீர பாண்டியனுக்குக் குறைவாகக் கொடுத் ததாக, நேற்று முன்தினம் மாலை, தகராறு ஏற்பட்டது.

வாய் பேச்சு நீண்டு, இருவரும் போலீஸ் நிலையத் திற்குள், கட்டிப் புரண்டு சண்டை போட்டனர்.

இதை, அவ்வழியே சென்ற மக்கள், கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். தகவலறிந்த, முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், நேரில் சென்று சமரசம் செய்தும், இருவரும் சண்டையை நிறுத்தவில்லை.

சக போலீசார், இருவரையும் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தனர். இதில் ஏட்டு நடராஜன் போலீஸ் நிலை யத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். வீரபாண்டியனிடம், இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

 


 
 


 

 

 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : guru Country : India Date :7/15/2012 10:05:40 PM
போலீசார் மாமூல் வாங்குவது ஏன்தெரியுமா ?சம்பளம் போதவில்லை அதான் ,எனவே போலீசுக்கு 1000000 ஏட்டுக்கு 2000000 என அறிவிக்க போகிறார் போலீஸ் ராஜ்யத்தை வழிநடத்தும் ஜே
Name : Natarajan Country : United States Date :7/15/2012 5:58:32 PM
இது மாமூலாக நடக்கும் நிகழ்ச்சி தானே.