அண்மைச் செய்திகள்
தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி ||
இந்தியா
நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம்
......................................
பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது
......................................
ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை
......................................
மேட்ச் பிக்சிங்கை தடுக்க புதிய சட்டம் விரைவில் அறிமுகம்!
......................................
பதவி விலகும் எண்ணம் இல்லை என்கிறார் என். ஸ்ரீனிவாசன்
......................................
கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
......................................
பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது
......................................
நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார்
......................................
குருநாத் மெய்யப்பனுக்கு மே 29ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி!
......................................
பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி
......................................
அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது
......................................
வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை
......................................
ஜாமினில் விடுவிக்க வேண்டும்: கோர்ட்டில் குருநாத் வக்கீல் வாதம்
......................................
உணவு திருவிழாவில் கலந்து கொள்ள தள்ளுவண்டி வியாபாரி சிங்கப்பூர் பயணம்
......................................
போயும் போயும் ஒரு பரதேசியை கொலை செய்வதா என கூறி என்னை கொல்ல மறுத்து விட்டனர்: அன்னா ஹசாரே
......................................
குஜராத்தில் கிரிக்கெட் சூதாட்ட தரகர் கைது: ரூ.1.28 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
......................................
விண்டூ தாரா சிங்கின் போலீஸ் காவல் நீட்டிப்பு
......................................
பி.சி.சி.ஐ.,க்கு சகாரா நிறுவம் எச்சரிக்கை
......................................
குருநாத் மெய்யப்பன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்
......................................
பி.சி.சி.ஐ. புதிய தலைவர் ஷஷாங்க் மனோகர்!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல்
......................................
சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி
......................................
நான் மென்மையானவன் அல்ல: ராகுல்காந்தி
......................................
கர்நாடக சட்டசபை முதல் கூட்டத்தொடர் 29–ந்தேதி தொடங்குகிறது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 15, ஜூலை 2012 (8:40 IST)

மனைவியை சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை

 பெங்களூர் பெண் ஒருவரை அவரது கணவரே சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை செய்த சம்பவம் நடந்து உள்ளது.

உடுப்பியை சேர்ந்த ஆகாஷ். பல் டாக்டர். இவருடைய மனைவி சப்னா (வயது 26). இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சப்னா பெங்களூரில் உள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்து வருகிறார்.

இந்த நிலையில், சப்னா தனது கணவர் ஆகாஷ் மீது ஞானபாரதி போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.

அதில் அவர், `எனது கணவர் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்தார். மேலும் செக்ஸ் ரீதியாகவும் சித்ரவதை செய்தார்.
 
அத்துடன் எனது சிறுநீரை என்னையே குடிக்க வைத்து கொடுமை செய்தார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறி உள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், ஞானபாரதி போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆகாஷை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது.

 


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :