சிலை கடத்தல் மன்னன் கோர்ட்டில் ஆஜர்
சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர். தமிழ கத்தில் இருந்து பல்வேறு சிலைகளை கடத்தி வெளி நாடுகளுக்கு கொண்டு சென்ற வழக்கில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணைக்காக அரியலூர் மாஜிஸ் திரேட் கோர்ட்டில் இன்று சுபாஷ் கபூரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.