அண்மைச் செய்திகள்
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு || திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி || குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி || என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் || குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ் || இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர் || புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல் || வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்! || சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்! || மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை || இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம் || காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு ||
இந்தியா
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ
......................................
துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார்.
......................................
இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர்
......................................
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்!
......................................
சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்!
......................................
இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம்
......................................
இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
......................................
சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை
......................................
பொதுமக்கள் தர்மஅடி- நான்கு பேர் பலி
......................................
சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா
......................................
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது
......................................
தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம்
......................................
மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
......................................
ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி
......................................
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம்
......................................
ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்!
......................................
திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
......................................
பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது
......................................
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் : கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்
......................................
பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர்
......................................
ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர்
......................................
ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
......................................
திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி
......................................
வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு :குற்ற பத்திரிகை தாக்கல்
......................................
நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்
......................................
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (22:23 IST)



பிரதமர் குறித்து டைம் இதழ் கட்டுரை உண்மைக்கு புறம்பானது: நாராயணசாமி

செயல்படாத பிரதமர் என்று மன்மோகன் சிங் குறித்து டைம் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை உண்மைக்கு புறம்பானது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.


இதுகுறித்து காரைக்காலில் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 8 ஆண்டுகளில் பிரதமர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எந்த தகவலின் அடிப்படையில் டைம் இதழ் அந்த கட்டுரையை வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. அக்கட்டுரை உண்மைக்கு புறம்பானது.

2 சதவீத வளர்ச்சி இருந்த இந்தியாவில் 8 சதவீத அளவுக்கு வளரச்சியைக் கொண்டுவந்தவர் மன்மோகன் சிங். கட்டாயக் கல்வி, கட்டாய உணவு, வேலை உறுதித் திட்டம், தகவல் அறியும் சட்டம், ஊழல் எதிர்ப்பில் தீவிரம், சிபிஐ வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் என அவர் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். இந்தியாவில் கூட்டாட்சி முறை நடந்து வருகிறது. சில விஷயங்களில்கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை பெற்றுத்தான் செயல்பட முடியும் என்பதால் அதில் சில குளறுபடிகள் இருக்கலாம். ஆனால் அதற்காக செயல்படாத பிரதமர் என்று கூறிவிட முடியாது எனத் தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : PA. SI. Ramachandran, Sr,Journalist Country : India Date :7/10/2012 10:24:43 AM
செயல் படாத பிரதமர் என்று யார் சொன்னாலும் காங்கிரஸ் கட்சிக்கரர்களுக்கு கோபம் வருகிறது. அத்வானி சொன்னார் - கோபம் வந்தது. ஜெயலலிதா சொன்னார் - கோபம் வருகிறது. மோடி, நீடிஷ்குமார், மாயாவதி என்று எல்லாரும் சொல்லிவிட்டார்கள். கோடானகோடி மக்களுக்கும் தெரியும்.ஆனால் டைம் பத்திரிக்கை சொல்லும்போது உலகத்தில் அனைவருக்கும் தெரிந்து மானமே போகிறது. அதனால் எல்லா காங்கிரஸ் காரர்களுக்கும் கோபம் வருகிறது. நியாயமாக பார்த்தால் டைம் மீதும் ஒபாமா மீதும் கோபம் வரவேண்டும். அதற்க்கு பதிலாக நம் மீது கோபம் வருவது அவர்களுடைய கையாலாகாத குணம்தான்.
Name : Ravi-Swiss Date :7/10/2012 12:23:29 AM
டைம் இதல் கூறியது முற்றிலும் உண்மை' அவர்கள் ஆதாரம் இல்லாமல் ஒன்றையும் தங்கள் ஏட்டில் எழுதமாட்டார்கள்'ஏனெனில் தவறாகப் போடும் கட்டுரைக்கு' சம்மந்தப்பட்டவர்கள் வழக்குபோட்டால்' அதுவும் உண்மையானால்' டைம் நாடேழு பல கோடிகளை சம்மந்தப்பட்டவர்களுக்குக் கொடுக்கவேண்டிவரும்' அமரிக்கா ஒன்றும் இந்தியா இலங்கை போன்றதல்ல என்பதனை' எடுபிடிகளான நாராஜனாக்கள் அறிந்து கொள்வது நலம்'
Name : Moorthy Date :7/9/2012 10:40:47 PM
செயல்படாத பிரதமர் என்று மன்மோகன் சிங் குறித்து டைம் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை முற்றிலுமாக உண்மை. இதை மறுப்பவர்கள் அவரது குழாம் அமைச்சர்களாகவே இருக்கம்.