அண்மைச் செய்திகள்
சூதாட்ட புகார்களால் ‘ஐ.பி.எல். இறுதிப்போட்டியை பார்க்க ஆர்வம் இல்லை: முதல் அமைச்சர் பேட்டி || மாவோயிஸ்டுகள் தாக்குதல்: சோனியா, பிரதமர் கடும் கண்டனம் || நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் காங். தலைவர் உடல் மீட்பு || சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்! காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா படுகாயம்! || தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்! மத்திய அரசுக்கு, கலைஞர் எச்சரிக்கை! || சேலம் - கரூர் ரயிலில் கட்டப்பட்ட அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதாவின் படம் இருந்த பேனரை அகற்றிய பயணிகள்! || தே.மு.தி.க., கவுன்சிலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது || கோவை மகளிர் காப்பகத்திலிருந்த 3 மாணவிகள் மாயம் || ரேஷன் கடையை சூறையாடிய யானை! காட்டுக்குள் விரட்ட வேண்டும் என மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு! || கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 35 மீட்பு! (படங்கள்) || பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் (படங்கள்) || தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் ||
இந்தியா
சென்னையில் உள்ள குருநாத் மெய்யப்பன் வீட்டில் மும்பை போலீசார் சோதனை!
......................................
மாவோயிஸ்டுகள் தாக்குதல்: சோனியா, பிரதமர் கடும் கண்டனம்
......................................
நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் காங். தலைவர் உடல் மீட்பு
......................................
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்! காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா படுகாயம்!
......................................
நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம்
......................................
பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது
......................................
ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை
......................................
மேட்ச் பிக்சிங்கை தடுக்க புதிய சட்டம் விரைவில் அறிமுகம்!
......................................
பதவி விலகும் எண்ணம் இல்லை என்கிறார் என். ஸ்ரீனிவாசன்
......................................
கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
......................................
பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது
......................................
நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார்
......................................
குருநாத் மெய்யப்பனுக்கு மே 29ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி!
......................................
பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி
......................................
அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது
......................................
வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை
......................................
ஜாமினில் விடுவிக்க வேண்டும்: கோர்ட்டில் குருநாத் வக்கீல் வாதம்
......................................
உணவு திருவிழாவில் கலந்து கொள்ள தள்ளுவண்டி வியாபாரி சிங்கப்பூர் பயணம்
......................................
போயும் போயும் ஒரு பரதேசியை கொலை செய்வதா என கூறி என்னை கொல்ல மறுத்து விட்டனர்: அன்னா ஹசாரே
......................................
குஜராத்தில் கிரிக்கெட் சூதாட்ட தரகர் கைது: ரூ.1.28 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
......................................
விண்டூ தாரா சிங்கின் போலீஸ் காவல் நீட்டிப்பு
......................................
பி.சி.சி.ஐ.,க்கு சகாரா நிறுவம் எச்சரிக்கை
......................................
குருநாத் மெய்யப்பன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்
......................................
பி.சி.சி.ஐ. புதிய தலைவர் ஷஷாங்க் மனோகர்!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல்
......................................
சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி
......................................
நான் மென்மையானவன் அல்ல: ராகுல்காந்தி
......................................
கர்நாடக சட்டசபை முதல் கூட்டத்தொடர் 29–ந்தேதி தொடங்குகிறது
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (22:6 IST)



புதுவையில் முழு அடைப்பு

புதுவையில் மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட உயர் கல்விகளுக்கு பிராந்திய இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதற்கு புதுவை பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்று வற்புறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடுத்த கட்ட போராட்டங்களை நடத்துவதற்காக இடஒதுக்கீடு போராட்ட எதிர்ப்பு குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 


பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்துள்ளோம். 3 நாள் முழு அடைப்பை ஒரு நாளாக குறைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.

இதை ஏற்றுக் கொண்டு முழு அடைப்பை ஒருநாள் மட்டும் நடத்துவது என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம். போராட்டத்துக்கு வியாபாரிகள் சங்கத்தினர், பஸ் அதிபர்கள், ஆட்டோ சங்கத்தினர், கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரின் ஆதரவையும் கேட்டுள்ளோம். அவர்கள் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர்.


எனவே 10.09.2012 அன்று பஸ், ஆட்டோ போன்றவை ஓடாது. கடைகளும், மூடப்படும். தொழிற்சாலைகளும் இயங்காது. இந்த போராட்டத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

கல்வி நிறுவனங்கள் போராட்டத்தை மீறி திறந்தால் மாணவர்கள் அவர்களாகவே வகுப்புகளை புறக்கணிப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். அமைதியான முறையில் இந்த முழு அடைப்பு நடைபெறும். புதுவை மாநில மாணவர்களின் எதிர்காலம் நலன் கருதி அனைவரும் இதற்கு ஆதரவாக இருப்பார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :